இந்நூலின் அச்சு பதிப்பு பெற ஆசிரியரை தொடர்பு கொள்க
மின்னஞ்சல்: abrahamjacobisraelgiri@gmail.com
மின்னஞ்சல்: abrahamjacobisraelgiri@gmail.com
இயேசு நாதர் வெண்பா முன்னுரை
அன்பர் இயேசுவின் ஆழ்சிறப்பை, வெண்பாவில்
அன்பால்நான் இங்கு முயற்சிக்க -அன்போடு
தூயாவி என்னைத்தான் தூண்ட, எழுதிட்டேன்
தூயேசு வாழ்க்கையின் மாண்பு.
அன்பால்நான் இங்கு முயற்சிக்க -அன்போடு
தூயாவி என்னைத்தான் தூண்ட, எழுதிட்டேன்
தூயேசு வாழ்க்கையின் மாண்பு.
மு-1
தமிழில் விவிலியம் உண்டே குமிழ்போல்,
தமிழில் பிறநூல் தனையே -தமிழ்ப்புலவர்
ஏன்படைக் கின்றார்? நினைத்ததுண்(டு) ஏனைய;
மேன்நூல் படைப்புகளைக் கண்டு
தமிழில் பிறநூல் தனையே -தமிழ்ப்புலவர்
ஏன்படைக் கின்றார்? நினைத்ததுண்(டு) ஏனைய;
மேன்நூல் படைப்புகளைக் கண்டு
மு-2
தூயர் நினைவை யறிவாரே நன்றாக;
தூயாவி யென்னைப் பணிக்கவும் -தூயேசு
வாழ்க்கை எழுதிட, வாழ்வளித்த அன்பரின்
வாழ்க்கையை வெண்பா வெழுது
தூயாவி யென்னைப் பணிக்கவும் -தூயேசு
வாழ்க்கை எழுதிட, வாழ்வளித்த அன்பரின்
வாழ்க்கையை வெண்பா வெழுது
மு-3
உயிரீந்(து) உவந்து, உயிர்தந்தார் வென்று;
உயிர்த்தெழுந்தார் சாவிட் டுயர்ந்து -உயிரீந்(து)
உயிர்த்தோர் இலையே உயிருள்ளோர்த் தன்னில்,
உயிர்த்தவர் யேசு உயர்
உயிர்த்தெழுந்தார் சாவிட் டுயர்ந்து -உயிரீந்(து)
உயிர்த்தோர் இலையே உயிருள்ளோர்த் தன்னில்,
உயிர்த்தவர் யேசு உயர்
மு-4
படைப்பினிதின் மூலம் படைப்போனின் சொல்லோ;
படைவாய்க் கருத்தோ படைப்பில்; -நடையில்
திருமறைச் செய்தித் திருநான்கும் செப்புத்
திருமறை முன்சொல் தரும்
படைவாய்க் கருத்தோ படைப்பில்; -நடையில்
திருமறைச் செய்தித் திருநான்கும் செப்புத்
திருமறை முன்சொல் தரும்
மு-5
திருமறைச் செய்தி நருநான்கில் வந்த
திரும்பு நிகழும் திருவை -ஒருமுறையே
நற்செய்தி யிங்குறிப்பு நற்றது முன்பின்னென்
தற்செயல் இல்லை தெரிந்து
திரும்பு நிகழும் திருவை -ஒருமுறையே
நற்செய்தி யிங்குறிப்பு நற்றது முன்பின்னென்
தற்செயல் இல்லை தெரிந்து
மு-6
நிகழ்வில் பலவாய் நிகழ்வொன்றுத் தோன்றின்
நிகழ்வொன்றே யென்று நெகிழ்ந்து; -நிகழ்வில்
சிலகருத்து வேறு, நலநிகழ்வில் சிற்றுள்
நலந்தனை ஏற்றெழுதிட் டேன்
நிகழ்வொன்றே யென்று நெகிழ்ந்து; -நிகழ்வில்
சிலகருத்து வேறு, நலநிகழ்வில் சிற்றுள்
நலந்தனை ஏற்றெழுதிட் டேன்
மு-7
நற்செய்தி நான்கில் வருமெல்லா நற்நிகழ்வும்
நற்விதமாய் நானெழுத; நீரும்தான் -நற்செய்தி
நான்கில் நிகழ்வேதும் விட்டிருந்தால் நான்எழுதத்
தான்நீர் விரைந்திட்டுச் சுட்டு
நற்விதமாய் நானெழுத; நீரும்தான் -நற்செய்தி
நான்கில் நிகழ்வேதும் விட்டிருந்தால் நான்எழுதத்
தான்நீர் விரைந்திட்டுச் சுட்டு
மு-8
இன்னூல் விளங்கிட இன்றேநீர் நன்மறையில்
தன்னுள்ள நற்செய்தித் தன்னையே -மின்னப்
படித்தால் இயேசுவின் மாட்சிப் பிடிக்கும்;
படித்திடுவீர் நன்னூல் தனை
தன்னுள்ள நற்செய்தித் தன்னையே -மின்னப்
படித்தால் இயேசுவின் மாட்சிப் பிடிக்கும்;
படித்திடுவீர் நன்னூல் தனை
மு-9
நன்மறையின் வந்த நருநிகழ்வை வெண்பாவில்
நன்றாய் யெழுத, பொருளது -நன்மறையின்
நின்றப் பொருளே எழுத்தின் பொருள்வேறாய்த்
தன்னிருப்பின் என்பிழைகள் சுட்டு
நன்றாய் யெழுத, பொருளது -நன்மறையின்
நின்றப் பொருளே எழுத்தின் பொருள்வேறாய்த்
தன்னிருப்பின் என்பிழைகள் சுட்டு
மு-10
மோனை எதுகைத் தனைத்தேடி காணலைந்தேன்
நானும் எழுத, எதுகையும் -மோனையும்
இன்சுவையில் தான்சிறிதாய்க் குன்றின் கருத்தினது
இன்சுவையில் குன்றாது விட்டு
நானும் எழுத, எதுகையும் -மோனையும்
இன்சுவையில் தான்சிறிதாய்க் குன்றின் கருத்தினது
இன்சுவையில் குன்றாது விட்டு
மு-11
புலவருக்கு வெண்பாப் புலியென்பர், வல்லோர்ப்
புலவரில் நானோ கடையே -வலியவந்து
சுட்டும் பிழைகளை; தட்டாதுக் கற்றிங்கு,
சுட்டும் பிழைக்களைவேன் நான்
புலவரில் நானோ கடையே -வலியவந்து
சுட்டும் பிழைகளை; தட்டாதுக் கற்றிங்கு,
சுட்டும் பிழைக்களைவேன் நான்
மு-12
பிறப்புப் படலம்
வழிசெய்யும் யோவான் பிறப்பும் இயேசுவின் பிறப்பும்
இயேசுவின் பிறப்பின் சிலநாட்கள் முன் நடந்த நிகழ்வுகள்
அன்பாகி ஆதியில் வாக்காய், அவனியும்
அன்பரா லாகி; ஒளியுமாய் -அன்பரே
வாழ்வாக்காய்த் தானிருந்து, வாழ்வுலகை மீட்கவே
வாழ்ந்து மரித்து உயிர்த்து
அன்பரா லாகி; ஒளியுமாய் -அன்பரே
வாழ்வாக்காய்த் தானிருந்து, வாழ்வுலகை மீட்கவே
வாழ்ந்து மரித்து உயிர்த்து
1
பற்பல முன்னுரைகள் நற்றேசு பற்றியவர்,
பற்பல முன்னுரைப்போர்ப் பற்றுரைக்க -நற்றது
முன்னுரையாம் கன்னித்தாய்ப் பேர்முன் வியச்சொல்லாம்
முன்னுரைப்போன் ஏசாயா வின்
பற்பல முன்னுரைப்போர்ப் பற்றுரைக்க -நற்றது
முன்னுரையாம் கன்னித்தாய்ப் பேர்முன் வியச்சொல்லாம்
முன்னுரைப்போன் ஏசாயா வின்
2
கர்த்தர் பிறப்பின் எழுநூறு ஆண்டுமுன்சொல்
கர்த்தர் குறிகொடுப்பார் காணிங்கு -கர்த்தர்சொல்:
நற்கன்னிப் பெற்றெடுப்பாள் நற்றார்; குழந்தைக்கு
நற்பெயர் இம்மனுவேல் இட்டு
கர்த்தர் குறிகொடுப்பார் காணிங்கு -கர்த்தர்சொல்:
நற்கன்னிப் பெற்றெடுப்பாள் நற்றார்; குழந்தைக்கு
நற்பெயர் இம்மனுவேல் இட்டு
3
திருமுழுக்கு யோவானின் பிறப்பைக் குறித்து முன்னுரை
(லூக்கா 1:5-12)
(லூக்கா 1:5-12)
சகரியா, இல்லாள் எலிசபெத்தும் வாழ,
சகரியா ஆங்கு அபியா -வகுப்பு,
சகரியா இல்லாளோ ஆரோன் வகுப்பு
இகத்திலே பிள்ளையில்லா மூப்பு
சகரியா ஆங்கு அபியா -வகுப்பு,
சகரியா இல்லாளோ ஆரோன் வகுப்பு
இகத்திலே பிள்ளையில்லா மூப்பு
4
ஆசரியர் உட்கற்பம் ஆலயத்தில் சென்றிடத்தான்
தேசத்தார் சீட்டுக் குலுக்கும் மரபுண்டு;
ஆசரியர் சீட்டில் தொழுதிட அன்னாரின்
ஆசரிய ஊழியம் வந்து
தேசத்தார் சீட்டுக் குலுக்கும் மரபுண்டு;
ஆசரியர் சீட்டில் தொழுதிட அன்னாரின்
ஆசரிய ஊழியம் வந்து
5
தூய்அறையில் நாறுபுகைத் தூய்ஏந்திச் செல்லவும்
தூய்அறையுட் சேரார் வெளிநின்று -தூய்வெளி,
தூய்த்தேவன் வேண்டிட, தூய்உட் சகரியா
தூய்த்தூதன் கண்டதும் அஞ்சு
தூய்அறையுட் சேரார் வெளிநின்று -தூய்வெளி,
தூய்த்தேவன் வேண்டிட, தூய்உட் சகரியா
தூய்த்தூதன் கண்டதும் அஞ்சு
6
காபிரியேல் திருமுழுக்கு யோவானைக் குறித்துக் கூறியவை
லூக்கா 1:13-22)
லூக்கா 1:13-22)
நோக்கினான் அஞ்சியவன் நோக்கம்: சகரியா!
நோக்குவதேன் அஞ்சி, இறைமுன்னர் -வாக்குந்தன்
வந்ததே; உன்மனையாள் பெற்றிடுவாள் யோவானை,
தந்தாரே கர்த்தர் உமக்கு
நோக்குவதேன் அஞ்சி, இறைமுன்னர் -வாக்குந்தன்
வந்ததே; உன்மனையாள் பெற்றிடுவாள் யோவானை,
தந்தாரே கர்த்தர் உமக்கு
7
பேருவகைக் கொள்வாய்நீ. பேராண் பிறப்பாலே
பேருவகை யிங்குப் பலர்பெற்று -பேரிறைவன்
பார்வையில் மேன்மகன்; பார்தனில் சாறுகட்
சேர்க்கான் குடியுணவில் தான்
பேருவகை யிங்குப் பலர்பெற்று -பேரிறைவன்
பார்வையில் மேன்மகன்; பார்தனில் சாறுகட்
சேர்க்கான் குடியுணவில் தான்
8
தூயரின் ஆவி நடத்துவார் தூயோனை;
தூயனாய் பாலை வளர்வானே -தூயோன்
பலரை இசுரேல் வலியவர்ப்பால் செய்வான்
பலமாய்த் திரும்பச் சிறந்து
தூயனாய் பாலை வளர்வானே -தூயோன்
பலரை இசுரேல் வலியவர்ப்பால் செய்வான்
பலமாய்த் திரும்பச் சிறந்து
9
எலியாவின் ஆவி வலிமைதனைக் கொண்டு
செலுமவன் தானேயிம் மக்கள் - வலியோராம்
ஆண்டவர்க்குச் சேய்செய்வான் ஆயத்தம் ; தூதன்சொல்
ஆண்டவரின் வாக்கு வியந்து
செலுமவன் தானேயிம் மக்கள் - வலியோராம்
ஆண்டவர்க்குச் சேய்செய்வான் ஆயத்தம் ; தூதன்சொல்
ஆண்டவரின் வாக்கு வியந்து
10
மனதிலே ஐயம்; மனதின் மருவாம்
தனதுடை மூத்த வயது -மனைவியும்
மூப்பள்; இதுவிதம் ஆகுமோ மூப்பிருவர்
மூப்பன் வினவினான் ஆங்கு
தனதுடை மூத்த வயது -மனைவியும்
மூப்பள்; இதுவிதம் ஆகுமோ மூப்பிருவர்
மூப்பன் வினவினான் ஆங்கு
11
விண்தூதன் சொல்மொழி: விண்ணோனான், காபிரியேல்;
விண்தந்தை முன்னராய் நிற்பவன்; -விண்ணின்று
உன்மகனின் நல்வருகை நற்செய்தித் தன்னையே
உன்செவிக்கேள் சொன்னேன் சிறந்து
விண்தந்தை முன்னராய் நிற்பவன்; -விண்ணின்று
உன்மகனின் நல்வருகை நற்செய்தித் தன்னையே
உன்செவிக்கேள் சொன்னேன் சிறந்து
12
விண்ணின்று வந்தேன்நான்; விண்சொல்லை நம்பாது
மண்ணின் வயதினைக் காரணங் -கொண்டதால்
வாய்ப்பேச்சில் ஊமை யெனயிருப்பாய் வாய்சொல்லிப்
போய்விட்டான் தூதன் மறைந்து
மண்ணின் வயதினைக் காரணங் -கொண்டதால்
வாய்ப்பேச்சில் ஊமை யெனயிருப்பாய் வாய்சொல்லிப்
போய்விட்டான் தூதன் மறைந்து
13
தூயறை விட்டுவந்த தூயவன் ஊமையாய்
வாயது பேசா திருந்திட; -தூயோன்
திருமுன்னர் காட்சி இருகண்கள் கண்டு
திருவாய்ச்சொல் போன தறிந்து
வாயது பேசா திருந்திட; -தூயோன்
திருமுன்னர் காட்சி இருகண்கள் கண்டு
திருவாய்ச்சொல் போன தறிந்து
14
திருமுழுக்கு யோவானை எலிசெபெத் கருத்தரித்தல்
(லூக்கா 1:24-25)
(லூக்கா 1:24-25)
முன்னுரைச்சொல் ஆங்குநிறை வேளையில் இன்னல்தீர்
முன்வந்(து) எலிசபேத் மிக்கருட் -முன்னவர்
மாந்தர் இகழ்ச்சித் தனைநீக்கி மைந்தனை
ஈந்தார் கருவில்! துதித்து
முன்வந்(து) எலிசபேத் மிக்கருட் -முன்னவர்
மாந்தர் இகழ்ச்சித் தனைநீக்கி மைந்தனை
ஈந்தார் கருவில்! துதித்து
15
கருதரித்து, திங்களைந்து வாராது உள்ளே
கருத்தாக வீட்டில் இருந்தாள் -கருவிலே
நன்றாய் வளர்ந்தனன் தாய்கருவில் மன்னவரின்
முன்செல் குழவிச் சிறந்து
கருத்தாக வீட்டில் இருந்தாள் -கருவிலே
நன்றாய் வளர்ந்தனன் தாய்கருவில் மன்னவரின்
முன்செல் குழவிச் சிறந்து
16
காபிரியேல் மரியாளைச் சந்தித்தல்
(லூக்கா 1:26-30)
(லூக்கா 1:26-30)
கலிலெயா நாட்டில் நசரேத் நலியூர்
கலிலெயா வாழ்மரியாள் கன்னி -கலிலெயாசெல்!
கர்த்தரும் கூறிட, காபிரியேல் கீழ்படிந்தான்
கர்த்தர் உரைத்தூர் விரைந்து
கலிலெயா வாழ்மரியாள் கன்னி -கலிலெயாசெல்!
கர்த்தரும் கூறிட, காபிரியேல் கீழ்படிந்தான்
கர்த்தர் உரைத்தூர் விரைந்து
17
கன்னி மரியாளின் முன்தோன்றி, பெற்றருள்மிக்
கன்னியே நீவாழ்க ஆண்டவர் -என்றுந்தான்
உன்னோடே என்றவன் காபிரியேல் வாழ்த்தினான்
கன்னி மரியாளை ஆங்கு
கன்னியே நீவாழ்க ஆண்டவர் -என்றுந்தான்
உன்னோடே என்றவன் காபிரியேல் வாழ்த்தினான்
கன்னி மரியாளை ஆங்கு
18
மரியாள் மனங்கலங்கி எத்தகைய வாழ்த்து
மரியாளும் மிக்க வியந்து -தரிக்க,
தொடர்ந்தவன் காபிரியேல் அஞ்சா, அருளை
அடைந்தாயே ஆண்டவரின் கண்டு
மரியாளும் மிக்க வியந்து -தரிக்க,
தொடர்ந்தவன் காபிரியேல் அஞ்சா, அருளை
அடைந்தாயே ஆண்டவரின் கண்டு
19
காபிரியேல் இயேசுவைக் குறித்து முன்னுரைத்தல்
(லூக்கா 1:31-37)
(லூக்கா 1:31-37)
கருவுற் றொருபிள்ளை கன்னிநீ பெற்று;
திருக்குழவி யேசு அழைப்பாய் -திருக்கர்த்தர்
தேவ மகனுக்கு; தாவீ தணையைத்தான்
தேவன் அவருக்குத் தந்து
திருக்குழவி யேசு அழைப்பாய் -திருக்கர்த்தர்
தேவ மகனுக்கு; தாவீ தணையைத்தான்
தேவன் அவருக்குத் தந்து
20
ஆட்சி இசுரேல் செலுத்துவார் ஆண்டவர்
ஆட்சியவர் என்றும் முடிவிரா -மாட்சி
மரியாள் வியந்தவள், கன்னி மரியான்
சரியாண் அறியேனே என்று
ஆட்சியவர் என்றும் முடிவிரா -மாட்சி
மரியாள் வியந்தவள், கன்னி மரியான்
சரியாண் அறியேனே என்று
21
தூயாவி மேல்வருவார். தாயுன்மேல் உன்னதத்
தூயரின் வல்நிழலிட் டுக்கருவாய் -தூயர்த்
திருவாய்ப் பிறக்குந் திருக்குழவி, மீட்பர்,
திருத்தேவ மைந்தன் அவர்
தூயரின் வல்நிழலிட் டுக்கருவாய் -தூயர்த்
திருவாய்ப் பிறக்குந் திருக்குழவி, மீட்பர்,
திருத்தேவ மைந்தன் அவர்
22
உறவின் எலிசபெத்தும் நீங்கிக் குறைதீர்
உறவாய்க் கிளையைக் கருவில் -சிறப்பிது
தேவனால் கூடாச் செயலொன்றும் இப்புவியில்
மேவி இலையாதும் காண்
உறவாய்க் கிளையைக் கருவில் -சிறப்பிது
தேவனால் கூடாச் செயலொன்றும் இப்புவியில்
மேவி இலையாதும் காண்
23
மரியாளின் கீழ்படிதல் வேண்டுதல், எலிசெபெத் சென்று காணுதல்
(லூக்கா 1:38-40)
(லூக்கா 1:38-40)
சொல்படி என்வாழ்வில் நன்று நிகழட்டும்
சொல்லிற்கு நானடிமை ஆண்டவரின் -சொல்லி
மரியாளும் யூதேயா வந்தவள் கண்டாள்
மரியாள் எலிசபெத்தை ஆங்கு
சொல்லிற்கு நானடிமை ஆண்டவரின் -சொல்லி
மரியாளும் யூதேயா வந்தவள் கண்டாள்
மரியாள் எலிசபெத்தை ஆங்கு
24
எலிசபெத் ஆவியினால் நிரப்பப் பட்டு உரைத்தல்
(லூக்கா 1:41-45)
(லூக்கா 1:41-45)
வாழ்த்து மரியாளின் கேட்டதும் உட்கருவில்
வாழ்த்துகேள் தாயுள் குழவியும் -வாழ்தாயுள்
துள்ள கருத்தாய் மகிழ்ந்தவள் ஆவியும்
உள்ளே நிறைந்துப் பகன்று
வாழ்த்துகேள் தாயுள் குழவியும் -வாழ்தாயுள்
துள்ள கருத்தாய் மகிழ்ந்தவள் ஆவியும்
உள்ளே நிறைந்துப் பகன்று
25
பெண்களுக்குள் நீர்வாழ்த்துப் பெற்றவள்; பெண்வயிற்றின்
கண்வளர் நற்குழவி வாழ்த்துபெற்று! -விண்ணாள்வேள்
ஆண்டவரின் தாய்என்னைக் காண்வரநான் யாரென்று
ஆண்டாவி உள்நிறைந்துக் கூறு
கண்வளர் நற்குழவி வாழ்த்துபெற்று! -விண்ணாள்வேள்
ஆண்டவரின் தாய்என்னைக் காண்வரநான் யாரென்று
ஆண்டாவி உள்நிறைந்துக் கூறு
26
வாழ்த்துமதென் காதில் விழுந்தது மென்னுள்ளே
வாழ்குழவிப் பேருவகைத் துள்ளியதே -வாழ்கநீ,
வாக்கு நிறைவேறு மென்றுன்னுள் நம்பினாய்
வாக்கென்கேள் நீபே றுபெற்று
வாழ்குழவிப் பேருவகைத் துள்ளியதே -வாழ்கநீ,
வாக்கு நிறைவேறு மென்றுன்னுள் நம்பினாய்
வாக்கென்கேள் நீபே றுபெற்று
27
மரியாள் நன்றி அறிவித்தல்
(லூக்கா 1:46-56)
(லூக்கா 1:46-56)
ஆண்டவரை ஏற்றித் துதிக்கின்ற தென்னுள்ளம்
ஆண்டவரைப் போற்றிப் பெருமைதான் -பூண்டது
என்மீட்பர்க் கர்த்தரை என்றும் நினைத்துத்தான்
என்மனம் பேருவகைக் கொண்டு.
ஆண்டவரைப் போற்றிப் பெருமைதான் -பூண்டது
என்மீட்பர்க் கர்த்தரை என்றும் நினைத்துத்தான்
என்மனம் பேருவகைக் கொண்டு.
28
எந்தன் நிலைத்தாழ்வைக் கண்ணோக்கி; இஃதுமுதல்
எந்தனை எல்லாத் தலைமுறையில் -வந்திடுவோர்
நீயிங்குப் பேறுபெற்றோள் என்றுத்தான் கூறுவர்
தாயாகப் போகின்றேன் நான்
எந்தனை எல்லாத் தலைமுறையில் -வந்திடுவோர்
நீயிங்குப் பேறுபெற்றோள் என்றுத்தான் கூறுவர்
தாயாகப் போகின்றேன் நான்
29
மறையவர், வல்லவர் யென்னி லரும்பேர்
நிறையவே செய்துள்ளார் இன்று -மறையவர்
தானவர் அஞ்சி நடப்போர்த் தலைமுறைகள்
தானே இரக்கத்தைக் காட்டு
நிறையவே செய்துள்ளார் இன்று -மறையவர்
தானவர் அஞ்சி நடப்போர்த் தலைமுறைகள்
தானே இரக்கத்தைக் காட்டு
30
வலிதன்தோள் காட்டியே உள்ளச் செருக்கு
மலிசிந்திப் போர்த்தம் அடித்து -வலியோரின்
ஆளுமையைத் தூக்கி எறிந்து; நிலைத்தாழ்வை
ஆள உயர்த்துகின்றார் இங்கு
மலிசிந்திப் போர்த்தம் அடித்து -வலியோரின்
ஆளுமையைத் தூக்கி எறிந்து; நிலைத்தாழ்வை
ஆள உயர்த்துகின்றார் இங்கு
31
வளநன் பசித்தோர்க்குச் செய்து நிரப்பி;
வளமிக் கவரை வெறுங்கை -தளர்ந்திட்டு
ஆபிரகா மின்வழிவந் தோரை இரக்கமாய்
மாபெருந் தேவன் நினைவு
வளமிக் கவரை வெறுங்கை -தளர்ந்திட்டு
ஆபிரகா மின்வழிவந் தோரை இரக்கமாய்
மாபெருந் தேவன் நினைவு
32
இசுரெலென் னூழியர் நற்றுணை நின்றார்
இசுரேலின் ஆண்டவர் என்றாள் -வசித்தாள்
எலிசெபெத்து வீட்டில் மரியாள் சிலநாள்
குலவூர் அடைந்தனள் பின்
இசுரேலின் ஆண்டவர் என்றாள் -வசித்தாள்
எலிசெபெத்து வீட்டில் மரியாள் சிலநாள்
குலவூர் அடைந்தனள் பின்
33
திருமுழுக்கு யோவான் பிறப்பு
(லூக்கா 1:57-63)
(லூக்கா 1:57-63)
எலிசெபெத்தின் பேற்காலம் வந்து மகனை
எலிசெபெத்தும் பெற்றெடுத்தாள் ஆங்கு -எலிசெபெத்
திற்கு இறைவனின் நல்லிரக்கம் தன்னையே
சுற்றார் மிகவும் மகிழ்ந்து
எலிசெபெத்தும் பெற்றெடுத்தாள் ஆங்கு -எலிசெபெத்
திற்கு இறைவனின் நல்லிரக்கம் தன்னையே
சுற்றார் மிகவும் மகிழ்ந்து
34
மறைகூறு முன்தோலை எட்டாம் திருநாள்
மறையின் படியெடுக்க வந்து -பிறப்பின்
பெயரிடச் சுற்றாரும் தந்தை வழியில்
பெயரை, சகரியா என்று
மறையின் படியெடுக்க வந்து -பிறப்பின்
பெயரிடச் சுற்றாரும் தந்தை வழியில்
பெயரை, சகரியா என்று
35
யோவான் பெயரிடத் தாயவள் கூறினாள்
யோவான் குலப்பெயர் அல்லென்று; -நாவிழந்தும்
யோவான் பெயரிடத் தந்தை எழுதவும்
யோவான் எனப்பெயரிட் டார்
யோவான் குலப்பெயர் அல்லென்று; -நாவிழந்தும்
யோவான் பெயரிடத் தந்தை எழுதவும்
யோவான் எனப்பெயரிட் டார்
36
குழவித்தாய்த் தந்தை கிழவிருவர் யோவான்
குழவி பெயர்வைக்கக் கூற -கிழவிருவர்
ஓர்மனம் கண்டு அவருடைய சுற்றத்தார்
பார்த்தனர் ஆங்கு வியந்து
குழவி பெயர்வைக்கக் கூற -கிழவிருவர்
ஓர்மனம் கண்டு அவருடைய சுற்றத்தார்
பார்த்தனர் ஆங்கு வியந்து
37
சகரியாவின் நாவு கட்டவிழ்ந்து முன்னுரைக் கூறுதல்
(லூக்கா 1:64-80)
(லூக்கா 1:64-80)
சகரியா வாய்திறந்து நாகட் டவிழ்ந்து,
சகரியா கர்த்தரைப் போற்றி -நிகழ்வின்
இறைவன் புகழ்ந்திட, சுற்றார் அருளாம்
இறைவனின் கண்டு வியந்து
சகரியா கர்த்தரைப் போற்றி -நிகழ்வின்
இறைவன் புகழ்ந்திட, சுற்றார் அருளாம்
இறைவனின் கண்டு வியந்து
38
சுற்றூர் அனைத்திற்கும் செய்திப் பரவவும்,
சுற்றூர்வாழ் மக்கள் வியந்தனர் -சுற்றம்
குழவிமேல் தேவவண் கண்டு, குழவி
விழையெங் ஙனமோ வியந்து
சுற்றூர்வாழ் மக்கள் வியந்தனர் -சுற்றம்
குழவிமேல் தேவவண் கண்டு, குழவி
விழையெங் ஙனமோ வியந்து
39
இறைவாக்கு முன்னுரைச்சொல் தந்தையவன் கூறி:
இறைவனாம் கர்த்தரைப் போற்ற -இறைத்திரு
தம்மக்கள் தேடி விடுவித்தார் முன்னுரைப்போன்
தம்தூயர் மூலம் பகன்று
இறைவனாம் கர்த்தரைப் போற்ற -இறைத்திரு
தம்மக்கள் தேடி விடுவித்தார் முன்னுரைப்போன்
தம்தூயர் மூலம் பகன்று
40
முன்னுரைத்தோர் வாக்கு நிறைவேற, தாவீது
முன்தந்தை நற்குலத்தில் வல்லமை -மின்னவோர்
மீட்பர் நமக்காகத் தோன்றவே செய்தவர்,
மீட்பு வெறுப்பகையி னின்று
முன்தந்தை நற்குலத்தில் வல்லமை -மின்னவோர்
மீட்பர் நமக்காகத் தோன்றவே செய்தவர்,
மீட்பு வெறுப்பகையி னின்று
41
தன்னின் இரக்கங்கள் முன்னோர் இடங்காட்டித்
தன்னுடைய தூய உடன்படிக்கை -தன்நண்பன்
ஆபிரகாம் இட்டநல் ஆணை நிறைவேற்ற
மாபெரு வெள்ளி உதித்து
தன்னுடைய தூய உடன்படிக்கை -தன்நண்பன்
ஆபிரகாம் இட்டநல் ஆணை நிறைவேற்ற
மாபெரு வெள்ளி உதித்து
42
நம்மின் பகைவன் பிடியின் விடுவித்து;
தம்திருமுன் அஞ்சாதுத் தொண்டாற்ற -நம்மெல்லாம்
தூய்மையாய் நேர்மையாய் வாழ்நாள் முழுதுந்தான்
வாய்க்கச் செயதேவன் தந்து
தம்திருமுன் அஞ்சாதுத் தொண்டாற்ற -நம்மெல்லாம்
தூய்மையாய் நேர்மையாய் வாழ்நாள் முழுதுந்தான்
வாய்க்கச் செயதேவன் தந்து
43
யோவான் குறித்தவன் செப்பிறைவாக் கன்றுத்தான்:
யோவான் மகனேநீ உன்னத -யாவேயின்
முன்னுரைப்போன் என்னப் படுவாய்; அறிவிப்பாய்
மன்னிப்பால் தான்வரும் மீட்பு
யோவான் மகனேநீ உன்னத -யாவேயின்
முன்னுரைப்போன் என்னப் படுவாய்; அறிவிப்பாய்
மன்னிப்பால் தான்வரும் மீட்பு
44
தன்னுடைய மக்கள் அறிவித்து, ஆண்டவரின்
நன்வழியைச் செம்மைப் படுத்தியே -முன்னேதான்
செல்வாய் மகனே சிறந்திங்கு என்றவன்
செல்வகை முன்னுரைச் செப்பு
நன்வழியைச் செம்மைப் படுத்தியே -முன்னேதான்
செல்வாய் மகனே சிறந்திங்கு என்றவன்
செல்வகை முன்னுரைச் செப்பு
45
காரிருளின் சாப்பிடியில் சிக்கியுள்ளோர்க் காணொளித்
தாரவும், நம்முடைய கால்களும் -பாரில்
அமைதி வழியில் நடக்கவே செய்ய
அமைதேவன் உள்ளப் பரிவு
தாரவும், நம்முடைய கால்களும் -பாரில்
அமைதி வழியில் நடக்கவே செய்ய
அமைதேவன் உள்ளப் பரிவு
46
விண்தேவன் தம்பரிவுள் ளத்தால் இரக்கத்தால்
விண்ணின்றுக் காண்விடியல் நம்மையே -விண்ணின்று
மண்ணுக்குத் தேடி வருகிறது என்றவன்
விண்ணவர் யேசு குறித்து
விண்ணின்றுக் காண்விடியல் நம்மையே -விண்ணின்று
மண்ணுக்குத் தேடி வருகிறது என்றவன்
விண்ணவர் யேசு குறித்து
47
யோவான் குழந்தை வளர்ந்து மனவலிமை
யாவேதான் தந்து. இசுரெலுக்கு -நாவலன்
தம்மை வெளிப்படுத்துங் காலம் வரையிலே
வெம்பாலை யில்தனித்து வாழ்ந்து
யாவேதான் தந்து. இசுரெலுக்கு -நாவலன்
தம்மை வெளிப்படுத்துங் காலம் வரையிலே
வெம்பாலை யில்தனித்து வாழ்ந்து
48
மரியாள் நறுகன்னி யாயிருக்க, ஆவி
மரியாள்மேல் வல்ல நிழலாய்த்- திருமைந்தன்
யேசு கருவில்; திருசெய் மனநியந்த
யோசேப்பு ஐயங்கொண் டான்
மரியாள்மேல் வல்ல நிழலாய்த்- திருமைந்தன்
யேசு கருவில்; திருசெய் மனநியந்த
யோசேப்பு ஐயங்கொண் டான்
49
யோசேப்போ நீதியாய், பெண்ணை இழிவாகப்
பேசாது, வீதியில் தள்ளிட்டு -ஏசாது
மெல்லவன் தள்ள மனதில் நினைத்திட
அல்லவே கன்னி வழு
பேசாது, வீதியில் தள்ளிட்டு -ஏசாது
மெல்லவன் தள்ள மனதில் நினைத்திட
அல்லவே கன்னி வழு
50
தூதனும் தோன்றி, கனவிலே யோசேப்பைத்
தூதனவன் தேற்ற, மரியவள் -மாது,
களங்கமில் லென்றுணர்த்த, தூய்கருவில் தானே
வளர்ந்தார் மரியுள் இயேசு
தூதனவன் தேற்ற, மரியவள் -மாது,
களங்கமில் லென்றுணர்த்த, தூய்கருவில் தானே
வளர்ந்தார் மரியுள் இயேசு
51
கன்னியோர் பிள்ளைப் பெறுவாள், அவருக்கு
என்சொல் படியே இயேசுவென் - கன்னியின்
பிள்ளைக்கு நீயிடுவாய் என்தூதன் கூறினான்
பிள்ளை குறித்து உரை
என்சொல் படியே இயேசுவென் - கன்னியின்
பிள்ளைக்கு நீயிடுவாய் என்தூதன் கூறினான்
பிள்ளை குறித்து உரை
52
உறக்கந் தெளிந்தவன் கன்னி மரியாள்
சிறந்தவள் என்றுணர்ந்துச் சிந்தித் தவனும்
நறுகன்னி சேராதே பேறு வரையில்
சிறந்தவன் காத்தனன் மாது
சிறந்தவள் என்றுணர்ந்துச் சிந்தித் தவனும்
நறுகன்னி சேராதே பேறு வரையில்
சிறந்தவன் காத்தனன் மாது
53
முப்பதி நான்கு தலைமுறை தன்னிலே
இப்புவியில் வந்தார் இயேசுவும் -அப்படியும்
ஆதாம் முதலாய் தலைமுறைகள் எண்ணிக்கை
யூதர் வழிலூக்கா ஆய்ந்து
இப்புவியில் வந்தார் இயேசுவும் -அப்படியும்
ஆதாம் முதலாய் தலைமுறைகள் எண்ணிக்கை
யூதர் வழிலூக்கா ஆய்ந்து
54
குடிமதிப்பு எண்ணிக்கை ஆணையால் பெத்லகேம் வருதல்
(லூக்கா 2:4-7)
(லூக்கா 2:4-7)
எண்ணிக்கை ஆணையால், ஊர்விட்டுப் பெத்லகேம்
எண்ணூரில் கர்ப்பவதி யோடுவர; -எண்ணூரில்
பிள்ளைப்பே றாங்கே நடந்தேற, யேசுவந்தார்
பிள்ளையாய் தாயின் கரம்.
எண்ணூரில் கர்ப்பவதி யோடுவர; -எண்ணூரில்
பிள்ளைப்பே றாங்கே நடந்தேற, யேசுவந்தார்
பிள்ளையாய் தாயின் கரம்.
55
பிள்ளை முதற்பேறு எண்ணூரில் தங்கிடமில்
பிள்ளை விடுதிமுன் தான்வைத்தாள் -பிள்ளையை
முன்னணையில் தாயும் துணிச்சுற்றி வைத்திட
மன்னர் பணிவாய்ப் பிறந்து
பிள்ளை விடுதிமுன் தான்வைத்தாள் -பிள்ளையை
முன்னணையில் தாயும் துணிச்சுற்றி வைத்திட
மன்னர் பணிவாய்ப் பிறந்து
56
விண்தூதர் யேசுவின் பிறப்பை அறிவித்து இறைவனைப் போற்றிப்
பணிதல்
(லூக்கா 2:8-16)
(லூக்கா 2:8-16)
விண்ணாள்வேள் மண்பிறந்த செய்தி, மலையிலே
விண்தூதர்க் கூறித் துதித்திட -விண்ணோர்
வெளிக்கண்டு மேய்ப்பரும் முன்னணையில் பிள்ளை
வெளிக்கிடத்தக் கண்டு பணிந்து.
விண்தூதர்க் கூறித் துதித்திட -விண்ணோர்
வெளிக்கண்டு மேய்ப்பரும் முன்னணையில் பிள்ளை
வெளிக்கிடத்தக் கண்டு பணிந்து.
57
கிழக்கு நாட்டுக் குருக்கள் வந்து பணிதல்
(மத்தேயு 2 : 1-11)
(மத்தேயு 2 : 1-11)
கிழதிசைச் சான்றோர்விண் மீன்பார்த்துத், தாயுங்
குழந்தையைக் காணவே வந்தார், -விழித்தனர்
விண்மீனைக் காணாதே சீயோன் நகர்மணையில்
மண்ணாளும் ஏரோதைக் கண்டு
குழந்தையைக் காணவே வந்தார், -விழித்தனர்
விண்மீனைக் காணாதே சீயோன் நகர்மணையில்
மண்ணாளும் ஏரோதைக் கண்டு
58
ஏரோது கலங்குதல்
அவன்மனையில் ஏரோதும் கீழார்சொல் கேட்டு,
அவன்கூட அந்நகருந் தான்சேர்ந் -தவன்கலங்க
அக்குழவின் தன்பதவிப் போய்விடுயென், எண்ணியோன்
அக்குழவி கொன்றிடச் சூது
அவன்கூட அந்நகருந் தான்சேர்ந் -தவன்கலங்க
அக்குழவின் தன்பதவிப் போய்விடுயென், எண்ணியோன்
அக்குழவி கொன்றிடச் சூது
59
எங்குப் பிறப்பாரோ யூதக்கோன்? கேட்கவும்
இங்குள் பெதலகெமே கேட்டவன், -அங்கவர்,
தன்மனதின் சூது மறைத்தனன், கீழாரைத்
தன்னிடம் மன்னன் அழைத்து
இங்குள் பெதலகெமே கேட்டவன், -அங்கவர்,
தன்மனதின் சூது மறைத்தனன், கீழாரைத்
தன்னிடம் மன்னன் அழைத்து
60
வேள்பிறப்பின் காலந் தனையவன் திட்டமாய்
நாள்கேட்டான் ஏரோதும் கீழாரை; -தாள்பணிந்து
வாருமே; நானும் பணிவேன் பிறந்தவர்
பாராள வந்தவரைத் தான்
நாள்கேட்டான் ஏரோதும் கீழாரை; -தாள்பணிந்து
வாருமே; நானும் பணிவேன் பிறந்தவர்
பாராள வந்தவரைத் தான்
61
நான்பணியக் கண்டுரையும் கேள்சென்றார்; கீழாரோ
வான்வெளியில் விண்மீன் மனங்களிக்க, -தான்கண்டு
விண்மீனும் வீட்டினது மேநிற்க, ஆங்கவர்
விண்ணாள்வேள் யேசுவைக் கண்டு
வான்வெளியில் விண்மீன் மனங்களிக்க, -தான்கண்டு
விண்மீனும் வீட்டினது மேநிற்க, ஆங்கவர்
விண்ணாள்வேள் யேசுவைக் கண்டு
62
காணிக்கைகளைக் கிழக்கு நாட்டுக் குருக்கள் தருதல்
(மத்தேயு 2:11-12)
(மத்தேயு 2:11-12)
சேர்கீழார்த் தன்னொடு காணிக்கை, பொன்வர்கம்
பார்நாறு எண்ணெயும் காலருகே -சேர்க்கவும்
பின்கனவில் தேவனும் எச்சரிக்க, கீழாரும்
வன்னரசைக் காணாதுச் சென்று
பார்நாறு எண்ணெயும் காலருகே -சேர்க்கவும்
பின்கனவில் தேவனும் எச்சரிக்க, கீழாரும்
வன்னரசைக் காணாதுச் சென்று
63
எட்டாம் நாளில் தேவாலயம் வருகை
(லூக்கா 2:21-40)
(லூக்கா 2:21-40)
மறைகூறு முன்தோலை எட்டாம் பகலில்,
மறைநிறைச் செய்யவே பெற்றோர் -மறையின்
நிறையோரை விண்தூதன் சொல்படியே பெற்றோர்
நிறைப்பெயர் இட்டார் இயேசு
மறைநிறைச் செய்யவே பெற்றோர் -மறையின்
நிறையோரை விண்தூதன் சொல்படியே பெற்றோர்
நிறைப்பெயர் இட்டார் இயேசு
64
ஆலயஞ் செல்லவே, ஆங்குச் சிமியோனென்
மேலாண்டார் ஆவி யுணர்த்திட -ஆலயத்தில்
கண்டு களிக்க, பணிந்திட வந்தானே
விண்மகனை ஆங்குச் சிறந்து
மேலாண்டார் ஆவி யுணர்த்திட -ஆலயத்தில்
கண்டு களிக்க, பணிந்திட வந்தானே
விண்மகனை ஆங்குச் சிறந்து
65
சிமியோனோ ஆவியில் முன்னுணர்த்தப் பட்டு,
தமரவர் மீட்பரைக் காணா -சிமியோன்
மரிப்பதில்லை என்றங்கு நாளுமவன் காத்தோன்;
பரமன்னர் கண்டு மகிழ்ந்து
தமரவர் மீட்பரைக் காணா -சிமியோன்
மரிப்பதில்லை என்றங்கு நாளுமவன் காத்தோன்;
பரமன்னர் கண்டு மகிழ்ந்து
66
குழந்தையைத் தன்கை யெடுத்து, சிமியோன்
குழந்தைக் குறித்தவன் செப்பு: -குழந்தை
வெளிநாட்டார் இங்குச்சேர்த் தக்க வியப்பின்
ஒளியையே என்கண்கள் கண்டு
குழந்தைக் குறித்தவன் செப்பு: -குழந்தை
வெளிநாட்டார் இங்குச்சேர்த் தக்க வியப்பின்
ஒளியையே என்கண்கள் கண்டு
67
சிமியோனும் வாழ்த்தியவன் தந்தாய் யிடஞ்சொல்
தமையர்க் குலவாழ்க் குடிகள் -தமையே
எழுதற்கும் வீழ்தற்கு மிங்கிவர் தானே
எழுந்த அடையாளம் என்று;
தமையர்க் குலவாழ்க் குடிகள் -தமையே
எழுதற்கும் வீழ்தற்கு மிங்கிவர் தானே
எழுந்த அடையாளம் என்று;
68
பல்நினைவு உள்ளத்தின் தான்வெளி ஆகுமிங்கு;
நல்ல சிமியோன் உரைத்தவன் ஆலயத்துள்
வல்லவரைக் கண்டவன் வாழ்த்தியோன் தாயவள்
நல்லாள் மரிநோக்கி னாள்
நல்ல சிமியோன் உரைத்தவன் ஆலயத்துள்
வல்லவரைக் கண்டவன் வாழ்த்தியோன் தாயவள்
நல்லாள் மரிநோக்கி னாள்
69
வாக்குச் சிமியோனுஞ் செப்பி மரிநோக்கி
வாக்குரைத்தான்: வாளொன் றுருவப்போம் -வாக்கையே
பெற்றோருங் கண்டனர், வாயடைத்து எண்ணியவர்
பெற்றோரு மாங்கு வியந்து.
வாக்குரைத்தான்: வாளொன் றுருவப்போம் -வாக்கையே
பெற்றோருங் கண்டனர், வாயடைத்து எண்ணியவர்
பெற்றோரு மாங்கு வியந்து.
70
ஆசேர்க் குலமகள் அன்னாள், அவள்நாளும்
ஆசரிவாழ் ஆலயத்தில் வாழ்ந்தாள் உணவின்றி
மாசிலா வேண்டுதல் செய்தோள் அகவைதாம்
வாசம்செய்க் கைம்பெண்ணாள் எண்பத்தி நான்காமே
மாசிலார் மீட்பையே பேசு.
ஆசரிவாழ் ஆலயத்தில் வாழ்ந்தாள் உணவின்றி
மாசிலா வேண்டுதல் செய்தோள் அகவைதாம்
வாசம்செய்க் கைம்பெண்ணாள் எண்பத்தி நான்காமே
மாசிலார் மீட்பையே பேசு.
71
யேசுவின் மேலே இறைவன் இரக்கமும்
மாசில்லா ஆவி பெலங்கொண்டு -யேசு
வளர்ந்தாரே ஞானம் நிறைந்து, மரியாள்
வளர்த்தாள் மகனைச் சிறந்து
மாசில்லா ஆவி பெலங்கொண்டு -யேசு
வளர்ந்தாரே ஞானம் நிறைந்து, மரியாள்
வளர்த்தாள் மகனைச் சிறந்து
72
ஏரோது சிறுப்பிள்ளைகள் யெல்லாம் கொல்ல ஆணை
(மத்தேயு 2:12-23)
(மத்தேயு 2:12-23)
ஏரோதும் கீழார்தஞ் சூதறிந்து, தன்வழி
வாராமல் சென்ற தறிஞ்சினம்; -சோராமல்
பிள்ளையை எப்படியும் கொல்லத் துணிந்துமுளைக்,
கிள்ள வழியுமே தேடு
வாராமல் சென்ற தறிஞ்சினம்; -சோராமல்
பிள்ளையை எப்படியும் கொல்லத் துணிந்துமுளைக்,
கிள்ள வழியுமே தேடு
73
பிள்ளையை வெட்டிடத் தீயாள், இருவயதுள்
பிள்ளையெ லாங்கொல்ல ஆணையிட -பிள்ளையின்
தந்தை கனவிலே தூயாவி எச்சரித்து,
வந்தனர் தப்பி எகிப்து
பிள்ளையெ லாங்கொல்ல ஆணையிட -பிள்ளையின்
தந்தை கனவிலே தூயாவி எச்சரித்து,
வந்தனர் தப்பி எகிப்து
74
எகிப்தினின்று என்மைந்தன் கூப்பிட்டேன், முன்சொல்
வகைநிறை வந்த நடப்பு. -எகிப்திலே,
பிள்ளைக்கொல் ஆளரசன் செத்தான்; கனாத்தோன்றி,
பிள்ளையைக் கொண்டு திரும்பு.
வகைநிறை வந்த நடப்பு. -எகிப்திலே,
பிள்ளைக்கொல் ஆளரசன் செத்தான்; கனாத்தோன்றி,
பிள்ளையைக் கொண்டு திரும்பு.
75
செத்தவனின் பிள்ளை அரியணைக்கு வந்திட
அத்தமரால் பொல்லாங்கு ஏற்படுமென் -பித்தவன்
அஞ்சினான் ஆகையால் பின்கனவில் தூயாவி
அஞ்சாதே நாசரேத் செல்
அத்தமரால் பொல்லாங்கு ஏற்படுமென் -பித்தவன்
அஞ்சினான் ஆகையால் பின்கனவில் தூயாவி
அஞ்சாதே நாசரேத் செல்
76
நசரேத்தைச் சேர்ந்தனர் மூவரும் வந்து.
நசரேன் அழைக்கப் படுவார் -நசரேத்
எனுமூரால் யேசுவை மக்கள் நசரேன்
எனவழைத்தார், முன்சொல் நிறைந்து
நசரேன் அழைக்கப் படுவார் -நசரேத்
எனுமூரால் யேசுவை மக்கள் நசரேன்
எனவழைத்தார், முன்சொல் நிறைந்து
77
இயேசுவின் சிறுவயது
பண்டிகையில் எருசலேமிலேயே தங்கிவிடுதல்
(லூக்கா 2:41-52)
(லூக்கா 2:41-52)
பிள்ளகவைப் பன்னிரண்டில், யூதரின் பண்டிகை,
பிள்ளையுடன் சீயோனை வந்திரும்ப, -பிள்ளையோ
கூட்டமதில் தானே இருப்பானென் எண்ணியே
நாட்டில் பயணித்தாள் தாய்.
பிள்ளையுடன் சீயோனை வந்திரும்ப, -பிள்ளையோ
கூட்டமதில் தானே இருப்பானென் எண்ணியே
நாட்டில் பயணித்தாள் தாய்.
78
பின்னரக் கூட்டத்தில் காணாமல் வந்தனளே
பின்னூரில் பிள்ளையைத் தேடியவள் -என்மகனே
கூறியவள் தேடவும் மூன்றாம்நாள் மூப்பர்முன்
கூறுக்கேட் டன்னை வியந்து.
பின்னூரில் பிள்ளையைத் தேடியவள் -என்மகனே
கூறியவள் தேடவும் மூன்றாம்நாள் மூப்பர்முன்
கூறுக்கேட் டன்னை வியந்து.
79
எம்கிளையே விட்டேன் நகரிருந்து?, கேள்மொழியாய்:
எம்தந்தைச் செய்கை அடுத்துத்தான் -எம்பணி.
பின்மூவர் சென்று நசரேத் அடைந்தவர்,
அன்புத்தாய்க் கீழ்படிந் தார்
எம்தந்தைச் செய்கை அடுத்துத்தான் -எம்பணி.
பின்மூவர் சென்று நசரேத் அடைந்தவர்,
அன்புத்தாய்க் கீழ்படிந் தார்
80
யேசு வளர்ந்தாரே ஞானத்தில் தேவனின்
மாசில் லிரக்கத்தில், மானுடர் -பேசுந்
தயவிலே நன்றாய்ச் சிறந்தவர் தன்னின்
நயப்பெற்றோர் கூடவே தன்
மாசில் லிரக்கத்தில், மானுடர் -பேசுந்
தயவிலே நன்றாய்ச் சிறந்தவர் தன்னின்
நயப்பெற்றோர் கூடவே தன்
81
திருமுழுக்குப் படலம்
திருமுழுக்கு யோவானின் ஊழியம்
அங்கே வழிசெய்ய வந்தானே, தேன்தின்று;
தங்கி வனத்திலே வாழ்ந்தவன் -மங்காத
செய்துணி ஒட்டகத்தின் மேன்மயிர் கொண்டவன்
செய்க்கள் குடியா தவன்
தங்கி வனத்திலே வாழ்ந்தவன் -மங்காத
செய்துணி ஒட்டகத்தின் மேன்மயிர் கொண்டவன்
செய்க்கள் குடியா தவன்
82
பாலையில் கூவினான் விண்ணாட்சி மிக்கருகில்
பாலையில் வந்தனர் மக்களும் -பாலைக்கு
வந்தவர் யூதேயா சீயோன் நகரத்தார்
வந்தறிக்கைச் செய்நீர் முழுக்கு
பாலையில் வந்தனர் மக்களும் -பாலைக்கு
வந்தவர் யூதேயா சீயோன் நகரத்தார்
வந்தறிக்கைச் செய்நீர் முழுக்கு
83
ஏசாயா கூற்றிது செய்வீரே ஆயத்தம்
மேசியா வந்திடிவார் பாலையில் -பேசியவன்
குன்றுகள் யாவும் சமபூமி யாகுமே
தென்பள்ளம் யாவும் நிரப்பு
மேசியா வந்திடிவார் பாலையில் -பேசியவன்
குன்றுகள் யாவும் சமபூமி யாகுமே
தென்பள்ளம் யாவும் நிரப்பு
84
ஊன்மனிதர் யாவரும் காண்பரே நல்மீட்பு
தான்எழுதி முன்சொல்லை வைத்தனன் ஏசாயா
வான்யேசு வின்வருகை தன்னைக் குறித்திங்கு
தான்யோவான் பாலையில் கூறு
தான்எழுதி முன்சொல்லை வைத்தனன் ஏசாயா
வான்யேசு வின்வருகை தன்னைக் குறித்திங்கு
தான்யோவான் பாலையில் கூறு
85
திருமுழுக்கு வந்துபெறு யூதரை, யோவான்:
வருஞ்சினம் சுட்டியதார் தப்ப? -திருஇறைவன்,
பிள்ளைகள் கல்லுகளால் ஆபிரகா மிற்செய்வல்
பிள்ளையாம் என்றுரைக்கா தீர்
வருஞ்சினம் சுட்டியதார் தப்ப? -திருஇறைவன்,
பிள்ளைகள் கல்லுகளால் ஆபிரகா மிற்செய்வல்
பிள்ளையாம் என்றுரைக்கா தீர்
86
மரவேர்மேல் கோடரி வைத்திருக்கப் பட்டு
மரமெது நற்கனிகள் தாரா -மரமது
வெட்டுண்டுத் தீயிலே இட்டுக் கருகவே
விட்டு எரிக்கப் படும்
மரமெது நற்கனிகள் தாரா -மரமது
வெட்டுண்டுத் தீயிலே இட்டுக் கருகவே
விட்டு எரிக்கப் படும்
87
திருமுழுக்கைப் பெற்றிடும் மக்கள் வினாக்கேள்
திருவேயாம் என்செய்ய வேண்டும்? -திருவும்
மொழிந்தான், இரண்டங்கி யுள்ளோன் கொடுமின்
வழியில் இலாதோன் இடம்
திருவேயாம் என்செய்ய வேண்டும்? -திருவும்
மொழிந்தான், இரண்டங்கி யுள்ளோன் கொடுமின்
வழியில் இலாதோன் இடம்
88
உண்ணுணவு உள்ளோன் கொடுமின் உணவையே
உண்கிடைக்கா மக்களுக்கு என்றவனை -கண்டாரே
போர்வீரர் யாமென்ன செய்வோம் திருவேயென்
போர்வீரர்க் கேட்டனர் ஆங்கு
உண்கிடைக்கா மக்களுக்கு என்றவனை -கண்டாரே
போர்வீரர் யாமென்ன செய்வோம் திருவேயென்
போர்வீரர்க் கேட்டனர் ஆங்கு
89
போர்வீரர்க் கூறிட, நோக்கியவன்: வேலைசெய்ப்
போர்வீரர் யாரும் ஒடுக்காது -போர்வீரர்க்
கூலியே போதுமென்று நின்றிடுவீர் நீர்சிறந்து
வாலிபரை யோவான் உரைத்து
போர்வீரர் யாரும் ஒடுக்காது -போர்வீரர்க்
கூலியே போதுமென்று நின்றிடுவீர் நீர்சிறந்து
வாலிபரை யோவான் உரைத்து
90
ஆயத்தைத் தண்டுவோர் வந்து திருவேயாம்
ஆயத்தைத் தண்டுவோர் என்செய்வோம் -தூயனோ
கட்டளைப் பெற்றதின் மேல்ஓர் பணங்கொள்ளா,
கட்டளை மீறாதீர் இங்கு
ஆயத்தைத் தண்டுவோர் என்செய்வோம் -தூயனோ
கட்டளைப் பெற்றதின் மேல்ஓர் பணங்கொள்ளா,
கட்டளை மீறாதீர் இங்கு
91
மக்கள் இவன்சொல்கேள் யோவான் கிறித்துவோ
மக்கள் குழம்ப, குழம்பின - மக்களிடம்
கூறினான் முன்செல்வோன் தான்நானே ஏசாயா
கூறியப் பாலைக் குரல்
மக்கள் குழம்ப, குழம்பின - மக்களிடம்
கூறினான் முன்செல்வோன் தான்நானே ஏசாயா
கூறியப் பாலைக் குரல்
92
யோவான் பகன்றான்: திருமுழுக்கு நீரில்தான்
யாவேயின் தந்தேன் உமக்குநான்; -யாவேயின்
மேசியா ஆவியால் தீயால் திருமுழுக்கும்
மாசு விலக்கியவர் தூற்று
யாவேயின் தந்தேன் உமக்குநான்; -யாவேயின்
மேசியா ஆவியால் தீயால் திருமுழுக்கும்
மாசு விலக்கியவர் தூற்று
93
தூற்றுக் களத்தினது மாசுமரு; தேர்மணிகள்
சேற்றினின்று சேர்ப்பார்க் களஞ்சியத்தில் -வேற்றாம்
பதரையோ தீயினால் சுட்டெரிப்பார் மேலார்
விதமதை யோவான் உரைத்து
சேற்றினின்று சேர்ப்பார்க் களஞ்சியத்தில் -வேற்றாம்
பதரையோ தீயினால் சுட்டெரிப்பார் மேலார்
விதமதை யோவான் உரைத்து
94
யோவான் நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசுவைக் குறித்த
எழுத்துக்கள்
(யோவான் 1:1-18)
(யோவான் 1:1-18)
ஆதியிலே வாக்கு இருந்தது; அவ்வாக்கு
ஆதியிலே தேவனோ டேயிருந்த(து); -ஆதியிலே
அவ்வாக்கு, தேவனாய் தானிருந்து; ஆதியிலே
அவ்வாக்கும் தேவனுடன் தான்
ஆதியிலே தேவனோ டேயிருந்த(து); -ஆதியிலே
அவ்வாக்கு, தேவனாய் தானிருந்து; ஆதியிலே
அவ்வாக்கும் தேவனுடன் தான்
95
உண்டான திங்கனைத்தும் வாக்கவரால் உண்டாகி;
உண்டான யாதும் அவராலே அன்றியே
உண்டாக வில்லை அவரிலே நல்வாழ்வு
உண்டாமே அவ்வாழ் வொளி
உண்டான யாதும் அவராலே அன்றியே
உண்டாக வில்லை அவரிலே நல்வாழ்வு
உண்டாமே அவ்வாழ் வொளி
96
ஒளியாம் மனிதருக்கு அவ்வாழ் விருளில்
ஒளிர்ந்து; இருளது வெல்லா -தொளிமேல்
ஒளியை உலகுக் கிறைவன் அனுப்ப
ஒளிகுறித்து யோவானும் கூறு
ஒளிர்ந்து; இருளது வெல்லா -தொளிமேல்
ஒளியை உலகுக் கிறைவன் அனுப்ப
ஒளிகுறித்து யோவானும் கூறு
97
ஒளியையே தம்வழியாய் எல்லோரும் நம்ப
ஒளிகுறித்துச் சான்றைப் பகன்றான் -ஒளியவன்
அல்ல ஒளிகுறித்துச் சான்றுப் பகரவே
நல்கியவன் வந்தான் உலகு
ஒளிகுறித்துச் சான்றைப் பகன்றான் -ஒளியவன்
அல்ல ஒளிகுறித்துச் சான்றுப் பகரவே
நல்கியவன் வந்தான் உலகு
98
ஒளிர்விக்கும் எம்மனிதன் உண்மை ஒளியாம்
ஒளிர்விக்க வந்து உலகில் -ஒளியாய்
அவரிருந்தார் இவ்வுலகுந் தானவரால் உண்டாய்.
அவரை அறியா உலகு
ஒளிர்விக்க வந்து உலகில் -ஒளியாய்
அவரிருந்தார் இவ்வுலகுந் தானவரால் உண்டாய்.
அவரை அறியா உலகு
99
சொந்தத்தில் வந்தார் இயேசு; எனினுமிங்குச்
சொந்த மவரைத்தான் ஏற்கவில்லை -வந்துலகில்
தன்மேலே நம்பிக்கைக் கொண்டவரை ஏற்றவர்
நன்னிறைவன் பிள்ளையா வர்
சொந்த மவரைத்தான் ஏற்கவில்லை -வந்துலகில்
தன்மேலே நம்பிக்கைக் கொண்டவரை ஏற்றவர்
நன்னிறைவன் பிள்ளையா வர்
100
பிள்ளைகள் ஆகும் உரிமை அளித்தாரே.
பிள்ளை உதிரம் உடல்பிறந்த -பிள்ளையல்ல
விந்தாணின் அல்ல பிறப்பு இறைவனின்
விந்தைப் பிறப்பா மவர்
பிள்ளை உதிரம் உடல்பிறந்த -பிள்ளையல்ல
விந்தாணின் அல்ல பிறப்பு இறைவனின்
விந்தைப் பிறப்பா மவர்
101
வாக்கு மனிதராய் வந்தார் நமதிடை
வாக்கவர் வாசமுஞ் செய்தாரே. -வாக்கவர்
மாட்சியை நாங்களிங்குக் கண்டோம். அருள்மெய்யாம்
மாட்சி மகனொரே வந்து
வாக்கவர் வாசமுஞ் செய்தாரே. -வாக்கவர்
மாட்சியை நாங்களிங்குக் கண்டோம். அருள்மெய்யாம்
மாட்சி மகனொரே வந்து
102
ஒரேதேவன் யாவேயின் பேறான மைந்தன்
ஒரேயோர் மகனாய் இயேசு -வருமே
நிறைவு இவரின் இருந்துநாம் யாவர்
நிறைவருள் பெற்றுள்ளோ மிங்கு
ஒரேயோர் மகனாய் இயேசு -வருமே
நிறைவு இவரின் இருந்துநாம் யாவர்
நிறைவருள் பெற்றுள்ளோ மிங்கு
103
மோசே வழியில் திருச்சட்டம்; மெய்யருளோ
யேசு வழியாய் வெளிபட்டு -மோசே
வழிவந்த சட்டம் மறையில் இருக்க
வழியவர் மெய்வந்தார் யேசு
யேசு வழியாய் வெளிபட்டு -மோசே
வழிவந்த சட்டம் மறையில் இருக்க
வழியவர் மெய்வந்தார் யேசு
104
தேவனை யாருமே என்றுமே கண்டில்லை;
தேவனின் தன்மைக்கொண் டோர்உள்ளில் -தேவனின்
மிக்கருகாய் அம்மகனே இங்கு வெளிப்படுத்தித்
தக்கருள்வார் ஓர்பேர் மகன்
தேவனின் தன்மைக்கொண் டோர்உள்ளில் -தேவனின்
மிக்கருகாய் அம்மகனே இங்கு வெளிப்படுத்தித்
தக்கருள்வார் ஓர்பேர் மகன்
105
யோவான் நற்செய்தியில் திருமுழுக்கு யோவானின் முன்னுரை
(யோவான் 1:19-27)
(யோவான் 1:19-27)
எருசலெமின் யூதர்கள் ஆசரியர் லேவி
எருசலெமை விட்டுவந்தோம் யார்நீர்? -துருவிக்கேள்
மேசியா நானல்ல என்று பகன்றானே;
மேசியா இல்லெனில்நீர் யார்?
எருசலெமை விட்டுவந்தோம் யார்நீர்? -துருவிக்கேள்
மேசியா நானல்ல என்று பகன்றானே;
மேசியா இல்லெனில்நீர் யார்?
106
யாவேயின் மேசியா இல்லென் வெளிப்படையாய்
யோவானும் கொண்டானே ஒப்பங்கு -யாவேயின்
மேசியா இல்லெனில்நீர் யாரோ? எலியாவோ?
ஆசாமி, நானல்ல என்று
யோவானும் கொண்டானே ஒப்பங்கு -யாவேயின்
மேசியா இல்லெனில்நீர் யாரோ? எலியாவோ?
ஆசாமி, நானல்ல என்று
107
செப்புகின்ற முன்னுரைப்போன் நீரோ எனக்கேட்க,
செப்பினான் இல்லைநான் என்றதும் -செப்புக்கேள்
மானுடர் மிக்கக் குழம்பினர், யோவானை,
தானீர்யார் சொல்மின் எமக்கு
செப்பினான் இல்லைநான் என்றதும் -செப்புக்கேள்
மானுடர் மிக்கக் குழம்பினர், யோவானை,
தானீர்யார் சொல்மின் எமக்கு
108
சொன்னாரே கேட்க அவரிடம் யாமென்சொல்?
சொன்னான் வழிசெம்மை யாக்கிடவே பாலையில்
நன்றாய்க் குரலென்று முன்வாக்கு ஏசாயா
வின்கூற்று என்னைக் குறித்து
சொன்னான் வழிசெம்மை யாக்கிடவே பாலையில்
நன்றாய்க் குரலென்று முன்வாக்கு ஏசாயா
வின்கூற்று என்னைக் குறித்து
109
திருமெசியா வோயெலியா இல்லென்றால் ஏன்நீர்
திருமுழுக்குத் தந்தீர்? வினவு, -திருவும்
திருமுழுக்கைத் தந்தேனே நீரில்நான் இங்கு
வரும்மெசியா உம்மிடையே தான்
திருமுழுக்குத் தந்தீர்? வினவு, -திருவும்
திருமுழுக்கைத் தந்தேனே நீரில்நான் இங்கு
வரும்மெசியா உம்மிடையே தான்
110
திருயோவான் சான்றுப் பகன்றான், இயேசு
வருகைக் குறித்தவன்: மேற்சொன் -வருகிறவர்
என்முன் இருந்தார், தகுதியில்லை வேள்செருப்பைத்
தன்தொட்டு வார்அவிழ்க்க நான்.
வருகைக் குறித்தவன்: மேற்சொன் -வருகிறவர்
என்முன் இருந்தார், தகுதியில்லை வேள்செருப்பைத்
தன்தொட்டு வார்அவிழ்க்க நான்.
111
யோவான் இயேசு வருவதைக் கண்டவன்:
யாவே கொடுபலி யாடிதோ -யோவான்நான்
மக்கள் இசுரேல் அறியார், இதனையே
மக்களுக்கு நானறிவி வந்து.
யாவே கொடுபலி யாடிதோ -யோவான்நான்
மக்கள் இசுரேல் அறியார், இதனையே
மக்களுக்கு நானறிவி வந்து.
112
திருமுழுக்கு யோர்தான் திருவேற்க வந்து
திருக்கண்ட யோவானும்: உம்கை -திருமுழுக்கு
நானெடுக்க, யேசு மறுமொழியாய் உன்கையில்
நானெடுக்க நீதி நிறைவு
திருக்கண்ட யோவானும்: உம்கை -திருமுழுக்கு
நானெடுக்க, யேசு மறுமொழியாய் உன்கையில்
நானெடுக்க நீதி நிறைவு
113
திருமுழுக்கு ஏற்றேசு ஏற, திறவிண்
திருஆவி மேலே புறாப்போல் -திருவிறங்க.
வானத் தினின்று ஒலிவந்து: என்னன்பு
வானவர் மைந்தன் இவர்
திருஆவி மேலே புறாப்போல் -திருவிறங்க.
வானத் தினின்று ஒலிவந்து: என்னன்பு
வானவர் மைந்தன் இவர்
114
யோவான் பகன்றான்நற் சான்று: திருஆவி
யாவே புறாப்போலே மேலிறங்கு -யாவேயின்
பாவந்தீர் ஆடெனச் சாகும் இறைமகன்;
பாவ பலியைக் குறித்து
யாவே புறாப்போலே மேலிறங்கு -யாவேயின்
பாவந்தீர் ஆடெனச் சாகும் இறைமகன்;
பாவ பலியைக் குறித்து
115
திருஆவி வந்திவர் மேல்புறாப் போலே
தருங்காட்சி நானிங் கறிந்தேன் -திருமைந்தன்
தானிவ் வுலகிலே வந்தாரே செய்தியை
நானும் இதனால் அறிந்து
தருங்காட்சி நானிங் கறிந்தேன் -திருமைந்தன்
தானிவ் வுலகிலே வந்தாரே செய்தியை
நானும் இதனால் அறிந்து
116
யோவானின் இருசீடர் அவர் தங்கு இடம் செல்லுதல்
(யோவான் 1:37-42)
(யோவான் 1:37-42)
ஈர்சீடர் யோவானின் சொல்கேட்டு யேசுபின்
ஈர்சீடர்ச் செல்லவும், யேசுவும் -ஈர்பின்னே
பார்த்து வினவ உமக்கென்ன வேண்டுமோ?
பார்ப்போம் ரபீயின் இடம்
ஈர்சீடர்ச் செல்லவும், யேசுவும் -ஈர்பின்னே
பார்த்து வினவ உமக்கென்ன வேண்டுமோ?
பார்ப்போம் ரபீயின் இடம்
117
தங்கிடம் வந்துப்பார் என்று தொடரவும்
தங்கிடம் நோக்கித் தொடர்ந்தனர் -தங்கிடம்
சேர்ந்து அவருடன், ஈர்சீடர் அன்றிரவு
சேர்ந்துத்தான் தங்கினர் ஆங்கு
தங்கிடம் நோக்கித் தொடர்ந்தனர் -தங்கிடம்
சேர்ந்து அவருடன், ஈர்சீடர் அன்றிரவு
சேர்ந்துத்தான் தங்கினர் ஆங்கு
118
பின்தொடர்ந்த ஈர்சீடர் ஓர்பெயர் அந்துரெயா;
பின்னவனும் தன்தமையன் சீமோனின் -முன்வந்து
கண்டோம்யாம் மேசியா இன்றுத்தான் என்றவன்
கண்காண்வா என்றழைத் தான்
பின்னவனும் தன்தமையன் சீமோனின் -முன்வந்து
கண்டோம்யாம் மேசியா இன்றுத்தான் என்றவன்
கண்காண்வா என்றழைத் தான்
119
இயேசுவைக் காணத் தமையரீர்; கூர்ந்து
இயேசுவும் பார்த்தார் அவனை -இயேசுவும்:
யோனாவின் பேர்மகன் சீமோனே, கேபாவென்
தானினிப் பேருனது என்று
இயேசுவும் பார்த்தார் அவனை -இயேசுவும்:
யோனாவின் பேர்மகன் சீமோனே, கேபாவென்
தானினிப் பேருனது என்று
120
சீமோனை, கேபா யெனப்பெயர் மாற்றியவர்
மாமகன் இட்டார் அரமேயா நன்மொழியில்
தீமை விலக்கும் திருச்சபையின் கற்பாறை,
பூமியிலே கேபா என
மாமகன் இட்டார் அரமேயா நன்மொழியில்
தீமை விலக்கும் திருச்சபையின் கற்பாறை,
பூமியிலே கேபா என
121
பெயரது கேபா அரமேயா வில்தான்,
பெயரது பேதுரு வாமே கிரேக்கம்
பெயரும் மொழிகளில் மூன்றிருக்க எல்லாப்
பெயரின் பொருள்கல்லே தான்
பெயரது பேதுரு வாமே கிரேக்கம்
பெயரும் மொழிகளில் மூன்றிருக்க எல்லாப்
பெயரின் பொருள்கல்லே தான்
122
ஊழியப் படலம்
ஊழியத்தின் ஆரம்பம் முன் நடந்தவை
அவ்வாற்றில் யேசு திருமுழுக்கு ஏற்றிட்டு
செவ்வி வரவும் திருஆவி -மெவ்வி
வரவும், இயேசுவை பாலைக்குப் போயென்
திருப்பணித்தார் ஆவியும் ஆங்கு
செவ்வி வரவும் திருஆவி -மெவ்வி
வரவும், இயேசுவை பாலைக்குப் போயென்
திருப்பணித்தார் ஆவியும் ஆங்கு
123
நாற்பது நாள்உண வில்வறுத்து வேண்டவே
நாற்பது நாள்பின்னர் சாத்தானும் -கூற்றமாய்ச்
சோதிக்க. வன்பசிதீர் அப்பஞ்செய்க் கல்லுகளால்
ஆதியவர் வாக்கப்பம் என்று.
நாற்பது நாள்பின்னர் சாத்தானும் -கூற்றமாய்ச்
சோதிக்க. வன்பசிதீர் அப்பஞ்செய்க் கல்லுகளால்
ஆதியவர் வாக்கப்பம் என்று.
124
உப்பரிகை மீதின்றுத் தாழக் குதியுமே,
தப்பாதும் தூதரும் காப்பரோ? -அப்போது
தந்தையை நீசோதிக் காதிரு, என்றெழுத்துச்
சிந்தைகொள், கூறிக் கடந்து.
தப்பாதும் தூதரும் காப்பரோ? -அப்போது
தந்தையை நீசோதிக் காதிரு, என்றெழுத்துச்
சிந்தைகொள், கூறிக் கடந்து.
125
மாமலைமேல் தான்நிறுத்திக் காணுலகைக் காட்டியே,
மாமலையின் காணெல்லாம் என்கீழே -மாமன்னன்
ஆக்கவென்னைச் செய்துதி; பின்னேபோ சாத்தானே,
ஆக்கினார் மட்டும் தொழு
மாமலையின் காணெல்லாம் என்கீழே -மாமன்னன்
ஆக்கவென்னைச் செய்துதி; பின்னேபோ சாத்தானே,
ஆக்கினார் மட்டும் தொழு
126
அவரை விலகியே சென்றனன் சாத்தான்
அவர்விட்டுச் சிற்காலம் ஆங்கு. -அவர்தம்
பணிவிடைச் செய்திட வந்தனர் தூதர்,
பணிவிடை மைந்தனுக்குச் செய்து.
அவர்விட்டுச் சிற்காலம் ஆங்கு. -அவர்தம்
பணிவிடைச் செய்திட வந்தனர் தூதர்,
பணிவிடை மைந்தனுக்குச் செய்து.
127
அதுமுதல்: விண்ணாட்சி மிக்கருகில் என்றே
புதிதாக நற்செய்திக் கூறி -அதுமுதல்
நாடெங்கும் சுற்றித் திரிந்தவர், நற்செய்தி
நாடெங்கும் கூறியே வந்து.
புதிதாக நற்செய்திக் கூறி -அதுமுதல்
நாடெங்கும் சுற்றித் திரிந்தவர், நற்செய்தி
நாடெங்கும் கூறியே வந்து.
128
மனந்திரும்பும், நற்செய்தி நம்பும், புதிதாய்
மனந்திரும்பி விண்ணாட்சி யைதான் -மனமேற்க
யேசு பரப்பினார் நற்செய்தி ஆட்சியது
பேசுமதுள் என்று பகன்று
மனந்திரும்பி விண்ணாட்சி யைதான் -மனமேற்க
யேசு பரப்பினார் நற்செய்தி ஆட்சியது
பேசுமதுள் என்று பகன்று
129
பேதுரு அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியோரை, தன்னைப்
பின்பற்ற அழைத்தல்
(லூக்கா 5:1-11)
(லூக்கா 5:1-11)
கரையில் இருபடகு நிற்கவே, மீனர்
கரையில் வலைகள் கழுவு, -கரைமேல்
படகதைச் சற்றுதள்ளக் கேட்டு, அமர்ந்துப்
படகிலே செய்தார் பொழிவு
கரையில் வலைகள் கழுவு, -கரைமேல்
படகதைச் சற்றுதள்ளக் கேட்டு, அமர்ந்துப்
படகிலே செய்தார் பொழிவு
130
மீன்படகில் பேச்சு முடித்தப்பின் அப்படகை
மீன்பிடிக்க ஆழத்தில் போடுங்கள் -மீன்வலையை,
சீமோனென் மீனவர்க்குக் கூறவும் ஆங்கவன்
சீமோன் மிகவும் வியந்து
மீன்பிடிக்க ஆழத்தில் போடுங்கள் -மீன்வலையை,
சீமோனென் மீனவர்க்குக் கூறவும் ஆங்கவன்
சீமோன் மிகவும் வியந்து
131
இரவு முழுவதும் நாங்கள் உழைத்தும்
இரவில் ஒருமீன் கிடைக்காத்; -திரும்பினோம்
உம்முடைச் சொற்படியே போடுகிறேன் நான்வலைகள்
தம்மென் அவன்கீழ் படிந்து
இரவில் ஒருமீன் கிடைக்காத்; -திரும்பினோம்
உம்முடைச் சொற்படியே போடுகிறேன் நான்வலைகள்
தம்மென் அவன்கீழ் படிந்து
132
பெருந்திரளாய் மீன்வலை மாட்டிக் கிழிக்க,
கரையிலே தங்களின் கூட்டாள் -கரைசேர்க்கச்
சைகையால் தன்துணைக்கு வாவென் றழைக்கவும்
கைகோர்த் திருபடகு மீன்
கரையிலே தங்களின் கூட்டாள் -கரைசேர்க்கச்
சைகையால் தன்துணைக்கு வாவென் றழைக்கவும்
கைகோர்த் திருபடகு மீன்
133
மீன்பிடியோர்க் கண்டு திகைப்புற, பேதுரு
மீன்பிடியோன் வந்தவன் யேசுவிடம் -நான்பாவி
ஆண்டவரே, என்னையே விட்டுநீர்ப் போய்விடும்
ஆண்டவரே என்று பணிந்து
மீன்பிடியோன் வந்தவன் யேசுவிடம் -நான்பாவி
ஆண்டவரே, என்னையே விட்டுநீர்ப் போய்விடும்
ஆண்டவரே என்று பணிந்து
134
சேபதெயு மக்களும் கண்டு திகைக்கவும்
சேபதெயு மக்களோ கூட்டாள்கள் -கேபாவின்;
யேசுவோ சீமோனே அஞ்சாதே; நீயினி,
பேசு மனிதர்ப் பிடி
சேபதெயு மக்களோ கூட்டாள்கள் -கேபாவின்;
யேசுவோ சீமோனே அஞ்சாதே; நீயினி,
பேசு மனிதர்ப் பிடி
135
படகுகளைத் தான்கரையில் சேர்த்தப்பின் விட்டுப்
படகனைத்தும் யேசுவைப் பற்ற -படகதில்
யோவான்தன் தந்தை செபதெயுவை வேலைக்கை
யோவானும் யாக்கோபும் விட்டு
படகனைத்தும் யேசுவைப் பற்ற -படகதில்
யோவான்தன் தந்தை செபதெயுவை வேலைக்கை
யோவானும் யாக்கோபும் விட்டு
136
பிலிப்பு அழைத்தல்
(யோவான் 1:43-51)
(யோவான் 1:43-51)
பெத்சாய்தா ஊரான் பிலிப்பு; வழிசென்ற
வித்தகர் யேசுவும் கண்டவனை -வித்தகர்
என்பின்வா வென்கூற ஆங்கவனும் போயவன்
தன்நண்பன் நாத்தான்வேல் கண்டு
வித்தகர் யேசுவும் கண்டவனை -வித்தகர்
என்பின்வா வென்கூற ஆங்கவனும் போயவன்
தன்நண்பன் நாத்தான்வேல் கண்டு
137
நாசரெத் ஊரின் மறைகூறு மேசியா
நாசரெயன் நாம்கண்டோம் யோசேப் மகனவர்
யேசுவென. நாத்தான்வேல் தானே நகைத்தவன்
நாசரெத்தின் நன்மை வரும்?
நாசரெயன் நாம்கண்டோம் யோசேப் மகனவர்
யேசுவென. நாத்தான்வேல் தானே நகைத்தவன்
நாசரெத்தின் நன்மை வரும்?
138
பிலிப்பு அவனிடம், வந்துப்பார் என்று
பிலிப்புவும் நாத்தான்வேல் தன்னை -வலிந்தழைக்க,
நாத்தான்வேல் சென்றான் பிலிப்புடன் சேர்ந்தங்கு
மேத்தகு யேசுவைக் கண்டு
பிலிப்புவும் நாத்தான்வேல் தன்னை -வலிந்தழைக்க,
நாத்தான்வேல் சென்றான் பிலிப்புடன் சேர்ந்தங்கு
மேத்தகு யேசுவைக் கண்டு
139
இயேசுவும் நாத்தான்வேல் ஆங்குவரக் கண்டு
நயக்குணருஞ் சொன்னார் இசுரேல் -நயக்குணமுள்
உத்தமன் என்கேள் வியந்தனன் நாத்தான்வேல்
வித்தகரே என்னை அறி?
நயக்குணருஞ் சொன்னார் இசுரேல் -நயக்குணமுள்
உத்தமன் என்கேள் வியந்தனன் நாத்தான்வேல்
வித்தகரே என்னை அறி?
140
உன்னைப் பிலிப்பு அழைப்பதற்கு முன்னமே
உன்னைநான் அத்திமரங் கீழ்கண்டேன் -என்றார்
இயேசு; உடனேயே நாத்தான்வேல் கூறு
இயேசு, இறைமகன் நீர்
உன்னைநான் அத்திமரங் கீழ்கண்டேன் -என்றார்
இயேசு; உடனேயே நாத்தான்வேல் கூறு
இயேசு, இறைமகன் நீர்
141
மேசியா நீரே இசுரேல் அரசரே;
வாசித்தோம் நல்மறையில் என்கூற -யேசுவும்
நாத்தான்வேல் கண்டவர்: அத்திக்கீழ் கண்டேன்சொல்
வைத்தென்னை நம்பினா யோ?
வாசித்தோம் நல்மறையில் என்கூற -யேசுவும்
நாத்தான்வேல் கண்டவர்: அத்திக்கீழ் கண்டேன்சொல்
வைத்தென்னை நம்பினா யோ?
142
இதைவிடப்பேர்ச் செய்கைகள் காண்பாய்நீ, வானம்
இதுமுதல் தான்திறந்து, தூதர் -இதுமுதல்
மானிட மைந்தனின் மீதுத்தான் ஏறிறங்க,
மானிடனே காண்பாய் சிறந்து
இதுமுதல் தான்திறந்து, தூதர் -இதுமுதல்
மானிட மைந்தனின் மீதுத்தான் ஏறிறங்க,
மானிடனே காண்பாய் சிறந்து
143
மேசியா என்றால் அருள்பொழிவுப் பெற்றவர்;
மேசியா முன்னுரைகள் பற்பல -வாசி
மறைக்கூறு விண்மைந்தர்; யேசுவை மின்ன
அறிக்கைச்செய் தானே சிறந்து
மேசியா முன்னுரைகள் பற்பல -வாசி
மறைக்கூறு விண்மைந்தர்; யேசுவை மின்ன
அறிக்கைச்செய் தானே சிறந்து
144
ஆலயத்தின் வர்த்தகக் கடைகளை உடைத்தல்
(யோவான் 2:13-17 ; மத்தேயு 21:12-13 ; மாற்கு 11:15-17 ; லூக்கா 19:45-46 ; சங்கீதம் 69:9)
(யோவான் 2:13-17 ; மத்தேயு 21:12-13 ; மாற்கு 11:15-17 ; லூக்கா 19:45-46 ; சங்கீதம் 69:9)
எருசலெம் பாசுகா வந்தப்போ யேசு
எருசலெம் ஆலயத்தின் உள்ளே -பெருவணிகர்
வர்த்தகம் செய்வோர் சவுக்காலே ஆங்கிரு
வர்த்தகர் மாக்கள் விரட்டு
எருசலெம் ஆலயத்தின் உள்ளே -பெருவணிகர்
வர்த்தகம் செய்வோர் சவுக்காலே ஆங்கிரு
வர்த்தகர் மாக்கள் விரட்டு
145
காசுதனை வைக்கும் பலகைகள் தான்புரட்டி,
வீசைப் புறாவிற் பவரை விரட்டினார்;
மாசாக்கி விட்டீரே ஆலயத்தை; எந்தையின்
மாசில்லா வீடு அனைவருக்கும் வேண்டுதல்
மாசறு வீடாகும் ஆக்கினீர்க் கள்ளரின்
மாசு நிறைந்த குகை
வீசைப் புறாவிற் பவரை விரட்டினார்;
மாசாக்கி விட்டீரே ஆலயத்தை; எந்தையின்
மாசில்லா வீடு அனைவருக்கும் வேண்டுதல்
மாசறு வீடாகும் ஆக்கினீர்க் கள்ளரின்
மாசு நிறைந்த குகை
146
ஆலயத்தின் வர்த்தகம் செய்வோரை யேசுவும்
ஆலயத்தி னின்விரட்டுக் கண்டவர் -ஆலயத்தில்
சீடர் உணர்ந்தனர் முன்னுரையாம் தாவீதின்
பாடல் அவரைக் குறித்து
ஆலயத்தி னின்விரட்டுக் கண்டவர் -ஆலயத்தில்
சீடர் உணர்ந்தனர் முன்னுரையாம் தாவீதின்
பாடல் அவரைக் குறித்து
147
ஆலயத்தில் விரட்டியதைக் கண்டு யூதர் அடையாளம் கேட்டது
(யோவான் 2:18-21)
(யோவான் 2:18-21)
யேசுவைப் பார்த்தவர், இவ்வாறு செய்யுமக்கு
ஏசு வுரிமையிங் குண்டோகாண் -வாசி
மறைக்கற்றோர் கேட்க அடையாளம், யேசு
புறாவிற்போர்த் தான்விரட்டக் கண்டு
ஏசு வுரிமையிங் குண்டோகாண் -வாசி
மறைக்கற்றோர் கேட்க அடையாளம், யேசு
புறாவிற்போர்த் தான்விரட்டக் கண்டு
148
காண்இந்த ஆலயம் நீரிடித்துப் போட்டாலே
மீண்டும்நான் மூநாளிற் கட்டுவேன் -காண்பயிக்
கோவிலைக் கட்டியோர் நாற்பத்தி யாறாண்டு
நாவுச்சொல் மூநாளிற் கட்டு?
மீண்டும்நான் மூநாளிற் கட்டுவேன் -காண்பயிக்
கோவிலைக் கட்டியோர் நாற்பத்தி யாறாண்டு
நாவுச்சொல் மூநாளிற் கட்டு?
149
அவர்சொல் லறியாது ஆண்டுக் கணக்கை
அவர்செய்தார் தானே அறியா(து) -அவரங்குத்
தன்மெய் யுடலாம் திருவா லயத்தினை,
தன்சொல்லை மக்களறி யார்
அவர்செய்தார் தானே அறியா(து) -அவரங்குத்
தன்மெய் யுடலாம் திருவா லயத்தினை,
தன்சொல்லை மக்களறி யார்
150
இயேசு தம்மை நம்பிய மக்களை நம்பாதிருந்தார்
(யோவான் 2:23-25)
(யோவான் 2:23-25)
எருசலெமில் யேசு பசுகா விழாவில்
அருமை அடையாளஞ் செய்ததைக் கண்டு
அருமை இயேசுவின் பேரில் பலரும்
பரமன்மேல் யூதரும் நம்பு
அருமை அடையாளஞ் செய்ததைக் கண்டு
அருமை இயேசுவின் பேரில் பலரும்
பரமன்மேல் யூதரும் நம்பு
151
இயேசு அவர்களை நம்பா திருந்தார்;
இயேசு அறிந்திருந்தார் எல்லாரைப் பற்றி
இயேசு மனிதரைப் பற்றித் தெரிவிச்
செயலொன்றும் இல்லை யிடத்து
இயேசு அறிந்திருந்தார் எல்லாரைப் பற்றி
இயேசு மனிதரைப் பற்றித் தெரிவிச்
செயலொன்றும் இல்லை யிடத்து
152
மனிதரைப் பற்றிப் பகன்றிட வேண்டாம்
மனிதன் அவருக்கு; ஏனெனில் உள்ள
மனிதனின் உள்ளத்தைத் தானே அறிந்தார்
மனுமைந்தன் யேசு சிறந்து
மனிதன் அவருக்கு; ஏனெனில் உள்ள
மனிதனின் உள்ளத்தைத் தானே அறிந்தார்
மனுமைந்தன் யேசு சிறந்து
153
பரிசேயன் நிக்கொதேமூ இயேசுவை இரவில் சந்தித்துப் பேசுதல்
(யோவான் 3:1-22)
(யோவான் 3:1-22)
யேசுகுல ஆளும் பரிசேயன் நிக்கொதெமூ
யேசுசெய், கண்வியச் செய்கைகள் -பேச
இரவிலே வந்தான் இயேசுவைக் காண
இரவிலே யேசுவைக் கண்டு
யேசுசெய், கண்வியச் செய்கைகள் -பேச
இரவிலே வந்தான் இயேசுவைக் காண
இரவிலே யேசுவைக் கண்டு
154
தேவன் இடமிருந்து நீர்வந்த போதகர்,
தேவனும்மோ டேயில்லை யென்றாலே -கைவண்மை
நீர்செய் வியச்செய்கைச் செய்ய முடியாதே
பார்காண என்று பகன்று
தேவனும்மோ டேயில்லை யென்றாலே -கைவண்மை
நீர்செய் வியச்செய்கைச் செய்ய முடியாதே
பார்காண என்று பகன்று
155
யேசு மொழியாய்: ஒருவன் மறுபடியும்
மாசில் பிறவாதே தானிருந்தால் -வாசித்த
விண்ணாட்சி யைக்காண் பதில்லை. அவனங்குக்
கண்விரித் தெங்ஙனம் ஆகு?
மாசில் பிறவாதே தானிருந்தால் -வாசித்த
விண்ணாட்சி யைக்காண் பதில்லை. அவனங்குக்
கண்விரித் தெங்ஙனம் ஆகு?
156
மனிதன் வளர்ந்தப்பின் எங்ஙனம் தாயுள்
மனிதனும் சென்று பிறப்பான்? -மனுமைந்தன்:
நீரினால் ஆவியினால் பின்னர்ப் பிறக்காது
நேராய் வரமுடியா விண்
மனிதனும் சென்று பிறப்பான்? -மனுமைந்தன்:
நீரினால் ஆவியினால் பின்னர்ப் பிறக்காது
நேராய் வரமுடியா விண்
157
யாக்கையிந் தான்பிறப்ப யாக்கையே; ஆவியால்
ஆக்கிப் பிறப்பது ஆவியே; -வேக்காடுத்
தீர்ந்திட வீசுமாங் காற்றைப்போல் ஆவியும்
வாருந் திரும்பறி யில்
ஆக்கிப் பிறப்பது ஆவியே; -வேக்காடுத்
தீர்ந்திட வீசுமாங் காற்றைப்போல் ஆவியும்
வாருந் திரும்பறி யில்
158
நிகழுமிது எப்படி என்றவன் கேட்டான்
நிகதெமூ யேசுவைப் பார்த்து -நிகதெமூ,
நீரிசுரேல் மக்களுள் ஆசானாய் தானிருந்தும்
நீருமோர் ஆசானோ!: யேசு
நிகதெமூ யேசுவைப் பார்த்து -நிகதெமூ,
நீரிசுரேல் மக்களுள் ஆசானாய் தானிருந்தும்
நீருமோர் ஆசானோ!: யேசு
159
நாங்கள் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்;
நாங்களிங்குக் கண்டதைச் சான்றாகச் சொல்கின்றோம்
நாங்கள்சொல் இச்சான்றை ஏற்றுக் கொளாதிருந்தீர்
நீங்களிங்கு, மெய்யெனதின் சொல்
நாங்களிங்குக் கண்டதைச் சான்றாகச் சொல்கின்றோம்
நாங்கள்சொல் இச்சான்றை ஏற்றுக் கொளாதிருந்தீர்
நீங்களிங்கு, மெய்யெனதின் சொல்
160
மண்ணுலகுச் சார்ந்தவைப் பற்றிநான் உங்களுக்கு
மண்ணுலகில் சொன்னதை நம்பாது -மண்விட்டு
விண்ணுலகுச் சார்ந்தவைப் பற்றிநான் சொல்லும்போ
மண்ணுலகில் நம்புவீ ரோ?
மண்ணுலகில் சொன்னதை நம்பாது -மண்விட்டு
விண்ணுலகுச் சார்ந்தவைப் பற்றிநான் சொல்லும்போ
மண்ணுலகில் நம்புவீ ரோ?
161
விண்ணின்றுத் தானிறங்கி வந்த மனுமைந்தன்
விண்ணிற்கு வேறு யெவருமே -மண்ணின்றுச்
சென்றதில்; விண்ணில் வசிப்பவர் மைந்தனே
இன்றறிவாய் நீயும் சிறந்து
விண்ணிற்கு வேறு யெவருமே -மண்ணின்றுச்
சென்றதில்; விண்ணில் வசிப்பவர் மைந்தனே
இன்றறிவாய் நீயும் சிறந்து
162
வனத்திலே மோசே உயர்த்தினான் பாம்பு;
இனத்தார் மெசியாவைத் தூக்க- மனதிலே
நம்புவோன் மேசியா, விண்மறுமை வாழ்வதை
நம்பிப் பெறுவான் மகிழ்ந்து
இனத்தார் மெசியாவைத் தூக்க- மனதிலே
நம்புவோன் மேசியா, விண்மறுமை வாழ்வதை
நம்பிப் பெறுவான் மகிழ்ந்து
163
ஆதியந்தம் இல்லாத தேவன் மனிதனவன்
ஆதாம்செய்ப் பாவம் பலிநீக்க -ஆதிச்சொல்
தம்மொரே மைந்தனைத் தந்தாரே அன்பினால்;
நம்புவோன் வாழ்வான் நிலைத்து
ஆதாம்செய்ப் பாவம் பலிநீக்க -ஆதிச்சொல்
தம்மொரே மைந்தனைத் தந்தாரே அன்பினால்;
நம்புவோன் வாழ்வான் நிலைத்து
164
உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல,
உலகத்தைத் தம்மகன் நல்வழியாய் மீட்க
உலகிற்(கு) இறைவன் அனுப்பினார்; தீர்ப்பில்
உலகிலே நம்பிக்கை மைந்தன்மேல் கொள்வோர்
உலகிலே நம்பாதார் தீர்த்து
உலகத்தைத் தம்மகன் நல்வழியாய் மீட்க
உலகிற்(கு) இறைவன் அனுப்பினார்; தீர்ப்பில்
உலகிலே நம்பிக்கை மைந்தன்மேல் கொள்வோர்
உலகிலே நம்பாதார் தீர்த்து
165
ஒளியுலகில் வந்திருந்தும் அவ்வொளியை விட்டுக்
களியாய் இருளை விரும்பும் -தெளிவுடையோர்
தீச்செய்கை, தம்செய்கை, என்பதால் மானுடரும்
தீச்செய் இருளை விரும்பு
களியாய் இருளை விரும்பும் -தெளிவுடையோர்
தீச்செய்கை, தம்செய்கை, என்பதால் மானுடரும்
தீச்செய் இருளை விரும்பு
166
தீமைசெய் எல்லார் ஒளியை வெறுத்தனர்;
தீமைச் செயல்கள் வெளியாமென் -தீமைச்செய்
அஞ்சி அவர்கள் ஒளியிடம் சேர்வாரில்.
அஞ்சாதே மெய்வாழ்வோர் சேர்ந்து
தீமைச் செயல்கள் வெளியாமென் -தீமைச்செய்
அஞ்சி அவர்கள் ஒளியிடம் சேர்வாரில்.
அஞ்சாதே மெய்வாழ்வோர் சேர்ந்து
167
மெய்க்கேற்ப வாழ்வோர் அனைத்தையும் தேவனுடன்
மெய்சேர்ந்துச் செய்கை வெளியாகி -மெய்யோர்
திருயேசு, சீடருடன் யூதேயாச் சென்று,
திருமுழுக்கு மக்களுக்குத் தந்து
மெய்சேர்ந்துச் செய்கை வெளியாகி -மெய்யோர்
திருயேசு, சீடருடன் யூதேயாச் சென்று,
திருமுழுக்கு மக்களுக்குத் தந்து
168
சிலயோவான் சீடருக்கும் ஆங்கேவாழ் யூதர்ச்
சிலருக்கும் வாக்குப்போர் மூண்டு -சிலதூய்மை
நற்பணியில் வாதித்து யோவானை ஆங்கவர்
நற்நடுவன் ஆக்கியவர் கூறு
சிலருக்கும் வாக்குப்போர் மூண்டு -சிலதூய்மை
நற்பணியில் வாதித்து யோவானை ஆங்கவர்
நற்நடுவன் ஆக்கியவர் கூறு
169
ஆற்றின் கரையிலே சான்றாய்ப் பகன்றீரே
ஆற்றில் திருக்குளியல் நீர்கொடும்போ -சாற்றி
ஒருவர் வருவாரென் கூறிச் சிறந்து,
திருமுழுக்குத் தந்தா ரவர்
ஆற்றில் திருக்குளியல் நீர்கொடும்போ -சாற்றி
ஒருவர் வருவாரென் கூறிச் சிறந்து,
திருமுழுக்குத் தந்தா ரவர்
170
திருமுழுக்கு ஆங்கவர் தான்தர மக்கள்
திருமுழுக்குச் சென்று எடுத்தார்; -திருயோவான்:
விண்ணின்றுத் தானருளா விட்டால் எவருமே
திண்ணம் முடியாப் பெற.
திருமுழுக்குச் சென்று எடுத்தார்; -திருயோவான்:
விண்ணின்றுத் தானருளா விட்டால் எவருமே
திண்ணம் முடியாப் பெற.
171
நானோ மெசியா யிலைகாண்; அவர்முன்செல்
நானனுப்பப் பட்டவன் முன்னராய் -தானே
மணப்பெண் மணமகனுக் குத்தான் உரிமை.
மணமகன் தோழரும் நின்று
நானனுப்பப் பட்டவன் முன்னராய் -தானே
மணப்பெண் மணமகனுக் குத்தான் உரிமை.
மணமகன் தோழரும் நின்று
172
சொல்வதைக் கேட்கின்றார்; அங்ஙனம் கேட்டவர்
சொல்குறித்துத் தோழர் மகிழ்வதுபோல் -சொல்மகிழ்ச்சி
என்னுள்; அவர்தான் பெருகவும் நானிங்குத்
தன்னே குறைந்திட ஆகு
சொல்குறித்துத் தோழர் மகிழ்வதுபோல் -சொல்மகிழ்ச்சி
என்னுள்; அவர்தான் பெருகவும் நானிங்குத்
தன்னே குறைந்திட ஆகு
173
திருமுழுக்குத் தான்கொடுத்து மிக்கதாய் யேசு
திருமுழுக்கு யோவான் விடவும் -திருமுழுக்கு
மக்கள் அதிகம் பெருக, அவர்தராது
மக்களுக்குச் சீடரே தந்து
திருமுழுக்கு யோவான் விடவும் -திருமுழுக்கு
மக்கள் அதிகம் பெருக, அவர்தராது
மக்களுக்குச் சீடரே தந்து
174
ஊர் விட்டுச் சொல்லிக்கொள்ளாமல் செல்லுதல்
(மாற்கு 1:35-38)
(மாற்கு 1:35-38)
தனியே அதிகாலை ஊர்விட்டுச் சென்று,
தனியாக வேண்டுதல் செய்தார் -தனிச்சென்ற
யேசுவை அவ்வூர் மனிதரும் காணாது
யேசுவை பேதுருவுங் கண்டு
தனியாக வேண்டுதல் செய்தார் -தனிச்சென்ற
யேசுவை அவ்வூர் மனிதரும் காணாது
யேசுவை பேதுருவுங் கண்டு
175
கற்றிட மக்களும் தேடுகின்றார் என்கூற,
மற்றூரும் செல்லவேண்டும் நாம்பரப்ப -மற்றூர்செல்
நானும் தனியாய்ப் புறப்பட்டு ஊர்விட்டு
நானும் விடிகாலை வந்து
மற்றூரும் செல்லவேண்டும் நாம்பரப்ப -மற்றூர்செல்
நானும் தனியாய்ப் புறப்பட்டு ஊர்விட்டு
நானும் விடிகாலை வந்து
176
வரிவாங்கு லேவியைப் பின்பற்ற அழைத்தல்
(லூக்கா 5:27-28)
(லூக்கா 5:27-28)
வரிவாங்குச் சுங்கத் துறையிலே லேவி
வரித்தண்டு வோன்யேசு என்பின்வா என்று;
சரியெனவன் பின்பற்ற, இங்ஙனம் யேசோர்
வரிவாங்கு வோனை அழைத்து
வரித்தண்டு வோன்யேசு என்பின்வா என்று;
சரியெனவன் பின்பற்ற, இங்ஙனம் யேசோர்
வரிவாங்கு வோனை அழைத்து
177
முழு இரவு வேண்டுதல் மற்றும் பன்னிரண்டு சீடர்கள் தேர்ந்து எடுத்தல்
(லூக்கா 6:12-16)
(லூக்கா 6:12-16)
வேண்டுதல் செய்ய ஒருமலைக்குப் போனாரே.
வேண்டி இரவெல்லாம் கர்த்தரை -வேண்டியப்பின்
காலையில் சீடரில் அப்பொசுதல் பன்னிரண்டு
சாலவர் தேர்ந்தார் சிறந்து
வேண்டி இரவெல்லாம் கர்த்தரை -வேண்டியப்பின்
காலையில் சீடரில் அப்பொசுதல் பன்னிரண்டு
சாலவர் தேர்ந்தார் சிறந்து
178
தமையராம் பேதுரு அந்திரெயா, வோடே
தமையராம் யாக்கோபு, யோவான் -தமர்சேர்ந்து,
பர்த்தலமேய், மத்தேயு, தோமா, பிலிப்புவும்
கர்த்தர் தெரிந்தாரே எட்டு
தமையராம் யாக்கோபு, யோவான் -தமர்சேர்ந்து,
பர்த்தலமேய், மத்தேயு, தோமா, பிலிப்புவும்
கர்த்தர் தெரிந்தாரே எட்டு
179
பின்மற்றோர் நால்வரவர் யாக்கோபும், சீமோனும்,
தன்சேர்த்து யூதாவும், வஞ்சனாய் -தன்னொப்பு
யூதாசும் பன்னீர் இவர்தாமே தேர்ந்தெடுத்தார்
நாதரும் அப்பொசுத் தல்
தன்சேர்த்து யூதாவும், வஞ்சனாய் -தன்னொப்பு
யூதாசும் பன்னீர் இவர்தாமே தேர்ந்தெடுத்தார்
நாதரும் அப்பொசுத் தல்
180
யோவான் சிறைபட யேசுவிடம் கூறினர்
யோவானின் சீடரும் வந்தங்கு -யோவான்
சிறையுள் ளெனுஞ்செய்திக் கேட்டவர் யேசு
விரைந்து நசரேத்தை விட்டு
யோவானின் சீடரும் வந்தங்கு -யோவான்
சிறையுள் ளெனுஞ்செய்திக் கேட்டவர் யேசு
விரைந்து நசரேத்தை விட்டு
181
நசரேத்தை விட்டவர் கப்பர் நகூமில்
வசித்திட வந்தார் இயேசு -நசரேயன்
யேசு குறித்து மறையிலே ஏசாயா
பேசிய முன்சொல் நிறை
வசித்திட வந்தார் இயேசு -நசரேயன்
யேசு குறித்து மறையிலே ஏசாயா
பேசிய முன்சொல் நிறை
182
ஏசாயா வாக்கிது; நப்தலி, சேபுலோன்
தேசெல்லை யாங்கு, கலிலெயா வில்தன்னே
வீசு பெரிய வெளிச்சத்தைக் கண்டாரே
நேசத்தால் மக்கள் பிழைத்து
தேசெல்லை யாங்கு, கலிலெயா வில்தன்னே
வீசு பெரிய வெளிச்சத்தைக் கண்டாரே
நேசத்தால் மக்கள் பிழைத்து
183
மரண இருள்திசையின் மக்கள் தமக்கு
மரணீக்கு வீசொளியுந் தானே உதித்து
வருமென ஏசாயா வாக்கு மறையில்
திருயேசு பற்றி யெழுத்து
மரணீக்கு வீசொளியுந் தானே உதித்து
வருமென ஏசாயா வாக்கு மறையில்
திருயேசு பற்றி யெழுத்து
184
யோவானை ஏரோது காவலிடச் செய்திக்கேள்
மேவியவர் நற்செய்தி ஆட்சியது -தேவனின்
என்று கலிலெயாவில் தானே தொடங்கியவர்
மின்ன அறிவித்தார் யேசு
மேவியவர் நற்செய்தி ஆட்சியது -தேவனின்
என்று கலிலெயாவில் தானே தொடங்கியவர்
மின்ன அறிவித்தார் யேசு
185
முதல் வியச்செய்கை
(யோவான் 2:1-11)
(யோவான் 2:1-11)
மணவிழா ஒன்று கலிலெயா கானா;
மணவிழா யேசுவும் வந்து -மணவிழாவில்
தாய்மரியாள் ஆங்கு இருந்தாள்; இயேசுவும்
போய்அமர்ந்தார் கானா விழா
மணவிழா யேசுவும் வந்து -மணவிழாவில்
தாய்மரியாள் ஆங்கு இருந்தாள்; இயேசுவும்
போய்அமர்ந்தார் கானா விழா
186
மணவிழாப் பந்தியில் நன்பழச் சாறு
மணவிருந்தில் தாங்குறைய, தாயோ -மணவிருந்தில்
கண்டேனே சாறு குறைவுபட என்றவள்
விண்மகன் யேசு அடைந்து
மணவிருந்தில் தாங்குறைய, தாயோ -மணவிருந்தில்
கண்டேனே சாறு குறைவுபட என்றவள்
விண்மகன் யேசு அடைந்து
187
பெண்ணே உனக்கும் எனக்குமே என்னயென்
கண்வேளை இன்னும் வரவில்லை; -பெண்ணோ
மணப்பந்தி யாளை இயேசுசொல்கீழ், ஆங்கு
மணவீட்டில் ஆறு குடம்
கண்வேளை இன்னும் வரவில்லை; -பெண்ணோ
மணப்பந்தி யாளை இயேசுசொல்கீழ், ஆங்கு
மணவீட்டில் ஆறு குடம்
188
ஆறுகுடம் நீர்நிரப்பக் கூறினார் யேசுவும்;
சாறான நீரிதை மொண்டுச்செல் -சாறிதைப்
பந்திக்கு என்றார் இயேசு; வியந்தவர்
பந்திப் பணிக்கீழ் படிந்து
சாறான நீரிதை மொண்டுச்செல் -சாறிதைப்
பந்திக்கு என்றார் இயேசு; வியந்தவர்
பந்திப் பணிக்கீழ் படிந்து
189
கொண்டவர் சென்றனர் அப்பணியாள்; சாறதைக்
கண்டான் சுவைப்பந்தி மேலாளும் -கண்டவன்
நற்சுவையை, பின்மணவாள் நோக்கியே நீரிப்போ
நற்சாறு யேன்கடையில் தந்து?
கண்டான் சுவைப்பந்தி மேலாளும் -கண்டவன்
நற்சுவையை, பின்மணவாள் நோக்கியே நீரிப்போ
நற்சாறு யேன்கடையில் தந்து?
190
மேலாளோ பந்தி யிருப்போர்க் கவனிக்க
மேலவர் செய்ச்சுவைச் சாறையே -மேலாள்
அறியாது; யேசுவின் செய்கையால் சாறும்
குறையாதே ஆங்கு இருந்து
மேலவர் செய்ச்சுவைச் சாறையே -மேலாள்
அறியாது; யேசுவின் செய்கையால் சாறும்
குறையாதே ஆங்கு இருந்து
191
சுவைச்சாறு நீர்தனில் செய்து கலிலீ
இவர்வந்து முன்ன வியச்செய் -தவரவர்
செய்கையது தன்மாட்சிச் சீடர் வெளிப்படுத்த
செய்கையைக் காண்சீடர் நம்பு
இவர்வந்து முன்ன வியச்செய் -தவரவர்
செய்கையது தன்மாட்சிச் சீடர் வெளிப்படுத்த
செய்கையைக் காண்சீடர் நம்பு
192
தனியாய் அதிகாலை வேண்டுதல்
(மாற்கு 1:35)
(மாற்கு 1:35)
பாலையில் தான்தனியாய்ச் சென்று இயேசுவும்;
காலையில் தேவனுக்கு வேண்டுதல்; -வேலை,
திருசித்தம் சீராய் உலகிலே செய்து
திருவுரு யேசு சிறந்து
காலையில் தேவனுக்கு வேண்டுதல்; -வேலை,
திருசித்தம் சீராய் உலகிலே செய்து
திருவுரு யேசு சிறந்து
193
சகேயுவை இயேசு அழைத்தல்
(லூக்கா 19:1-10)
(லூக்கா 19:1-10)
எரிகோ நகருள் வழிநடந்தார் யேசு
தெரியாத ஆயத் தலைவன், -தெரியவே
காட்டத்தி மேலேறிக் கண்டான் சகேயுவும்
நாட்டில் இயேசுவைக் கண்டு
தெரியாத ஆயத் தலைவன், -தெரியவே
காட்டத்தி மேலேறிக் கண்டான் சகேயுவும்
நாட்டில் இயேசுவைக் கண்டு
194
மரத்தின்கீழ் வந்து இயேசுவும் நோக்கி
மரத்தின் சகேயு இறங்கு -விரைந்துவா
உன்வீட்டில் இன்றுநான் தங்குவேன் என்றவர்
பின்வீடுச் சென்றார் இயேசு
மரத்தின் சகேயு இறங்கு -விரைந்துவா
உன்வீட்டில் இன்றுநான் தங்குவேன் என்றவர்
பின்வீடுச் சென்றார் இயேசு
195
சொன்னதைக் கேட்டதும் சுற்றம் முறுமுறுக்க
வன்பாவி வீட்டிலே தங்குவதேன் -என்று,
முறுமுறுப்பைக் கேட்டவன் தன்னிலைக் கூறி,
குறுவிளக்கம் தந்தான் சகேயு
வன்பாவி வீட்டிலே தங்குவதேன் -என்று,
முறுமுறுப்பைக் கேட்டவன் தன்னிலைக் கூறி,
குறுவிளக்கம் தந்தான் சகேயு
196
என்சொத்தில், ஆண்டவரே, பாதியை ஏழைக்குத்
நன்கொடையாய்த் தந்தேன்நான், நான்யா ரிடம்தகா
வன்பெற்றால் நான்கு மடங்காய்த் திருப்பிட்டு
என்வாழ்வில் நீதியைச் செய்து
நன்கொடையாய்த் தந்தேன்நான், நான்யா ரிடம்தகா
வன்பெற்றால் நான்கு மடங்காய்த் திருப்பிட்டு
என்வாழ்வில் நீதியைச் செய்து
197
யேசுவோ, வீட்டிற்கு மீட்பின்று வந்தது
தேசத்தில் ஆபிரகாம் மைந்தனிவன் -மாசுள்
இழந்த மனிதரைத் தேடவும்; மீட்டு
ஒழுங்குபட வந்தேன் உலகு
தேசத்தில் ஆபிரகாம் மைந்தனிவன் -மாசுள்
இழந்த மனிதரைத் தேடவும்; மீட்டு
ஒழுங்குபட வந்தேன் உலகு
198
தொழுகைசெய் ஆலயத்தில் கப்பர் நகூமில்
தொழுகைசெய் வந்தாரே யேசு -தொழுகைசெய்
வந்தவரில் ஓரசுத்த ஆவியுள் மானுடன்
வந்தவன் கூவினான் ஆங்கு
தொழுகைசெய் வந்தாரே யேசு -தொழுகைசெய்
வந்தவரில் ஓரசுத்த ஆவியுள் மானுடன்
வந்தவன் கூவினான் ஆங்கு
199
அறிக்கைசெய்த் தீயாவிச் சத்தமிட்டு உம்மை
அறிவேன்நான் நீர்தேவத் தூயர் -அறிக்கைசெய்த்
தீயாவி நோக்கி, இவனைவிட் டுப்போவென்
தீயாவி யேசுவிற்குக் கீழ்
அறிவேன்நான் நீர்தேவத் தூயர் -அறிக்கைசெய்த்
தீயாவி நோக்கி, இவனைவிட் டுப்போவென்
தீயாவி யேசுவிற்குக் கீழ்
200
அலைக்கழித்துத் தீயாவிச் சென்றிட மக்கள்
மலைத்தனர் யேசுவின் மேலாண் -தலைவரைப்
போலல்லா இப்புதுக் கற்பித ஆளுமை
யாலேகாண் தீயாவிக் கீழ்
மலைத்தனர் யேசுவின் மேலாண் -தலைவரைப்
போலல்லா இப்புதுக் கற்பித ஆளுமை
யாலேகாண் தீயாவிக் கீழ்
201
கடலில் படவிலே மிக்காற்று உண்டாய்,
கடலிலே முழ்கிட, சீடர் -படகில்
படுத்திருந்த யேசுவை நோக்கி: மடியும்
படிநாமோ ஆண்டவரே! என்று
கடலிலே முழ்கிட, சீடர் -படகில்
படுத்திருந்த யேசுவை நோக்கி: மடியும்
படிநாமோ ஆண்டவரே! என்று
202
ஆண்டவர் காற்றை, கடலை அதட்டவும்
ஆண்டவர்க்குக் கீழ்படிந்து ஆழியும் -ஆண்டவர்சொல்
கீழ்படிந்து, காற்றும் குறைந்தன வீச்சினை
ஆழ்அலையும் மிக்க அமைந்து
ஆண்டவர்க்குக் கீழ்படிந்து ஆழியும் -ஆண்டவர்சொல்
கீழ்படிந்து, காற்றும் குறைந்தன வீச்சினை
ஆழ்அலையும் மிக்க அமைந்து
203
அமைதலும் உண்டாக மக்களும் அஞ்ச,
தமருமதின் நம்பிக்கை யெங்கே -அமைதல்
தனைச்செய்து, கீழ்ப்படுத்தி யோரிவர் யாரோ!
எனமிகவும் அஞ்சி வியந்து
தமருமதின் நம்பிக்கை யெங்கே -அமைதல்
தனைச்செய்து, கீழ்ப்படுத்தி யோரிவர் யாரோ!
எனமிகவும் அஞ்சி வியந்து
204
இயேசுவின் சீடரை யோவானின் சீடர் உண்ணா நோன்பு குறித்துக்
குற்றம் காணுதல்
(மத்தேயு 9:14-17 ; மாற்கு 2:18-22 ; லூக்கா 5:33-39)
(மத்தேயு 9:14-17 ; மாற்கு 2:18-22 ; லூக்கா 5:33-39)
நோன்புண்ணாச் சீடரைகுற் றம்யோவான் சீடர்கேள்,
நோன்பிருக்கச் சீடருக்குச் சொல்லும்நீர் -நோன்பிருக்க
யேசு மொழியாய்: மணவாளன் தம்மோடு
வாசஞ்செய் யேன்படுவர் பாடு?
நோன்பிருக்கச் சீடருக்குச் சொல்லும்நீர் -நோன்பிருக்க
யேசு மொழியாய்: மணவாளன் தம்மோடு
வாசஞ்செய் யேன்படுவர் பாடு?
205
அவர்மணவா ளன்விட்(டு) எடுபடும் நாட்கள்
அவர்க ளிருப்பரே நோன்பு -அவரங்கு
முன்னுரைக் கூறினார், சீடரிட மின்றுத்தான்
பின்னர் எடுபடு வார்
அவர்க ளிருப்பரே நோன்பு -அவரங்கு
முன்னுரைக் கூறினார், சீடரிட மின்றுத்தான்
பின்னர் எடுபடு வார்
206
தேர்புத் துணியைப் பழையதோர் ஆடையில்
சேர்த்தையார். புத்துணி யோடே பழந்துணியை
சேர்த்தாலே, தான்போம் கிழிந்தங்கு, புத்துணியில்
சேர்த்தப் பழந்துணி யும்
சேர்த்தையார். புத்துணி யோடே பழந்துணியை
சேர்த்தாலே, தான்போம் கிழிந்தங்கு, புத்துணியில்
சேர்த்தப் பழந்துணி யும்
207
புதிதாய்ப் பிழிந்தப் பழச்சாறு அஃதை,
புதியப்பைத் தன்னிலே போட்டு - புதிதைப்
பழையதாய்ப் பையிலே வைத்தாலே கொட்டி,
பழையப்பைப் போகும் கிழிந்து
புதியப்பைத் தன்னிலே போட்டு - புதிதைப்
பழையதாய்ப் பையிலே வைத்தாலே கொட்டி,
பழையப்பைப் போகும் கிழிந்து
208
நானுள்ளேன் சிற்றாளும் உண்பர் விருந்துத்தான்
நானவரை விட்டுப்போம் நாள்வரும் -தானே
அவரிருப்பர் நோன்பு, பகன்றார் உவமை
அவர்யோவான் சீடர்க் கடிந்து
நானவரை விட்டுப்போம் நாள்வரும் -தானே
அவரிருப்பர் நோன்பு, பகன்றார் உவமை
அவர்யோவான் சீடர்க் கடிந்து
209
சாறு பழைய குடித்தோர் எவருமே
சாறு புதிது விரும்பாரே; -சாறு
பழையதே நல்ல தவரின் கருத்தென்
பழமொழியை யேசு முடித்து
சாறு புதிது விரும்பாரே; -சாறு
பழையதே நல்ல தவரின் கருத்தென்
பழமொழியை யேசு முடித்து
210
விண்ணரசு வல்வருவக் காணாமுன் சாகாது
மண்ணில் இருப்பரிங்கு நிற்பவர்கள் -மண்ணிலே
ஓர்சிலர் மெய்யாகக் கூறு வெனப்பகன்றார்,
பார்தனில் யேசு கிறித்து
மண்ணில் இருப்பரிங்கு நிற்பவர்கள் -மண்ணிலே
ஓர்சிலர் மெய்யாகக் கூறு வெனப்பகன்றார்,
பார்தனில் யேசு கிறித்து
211
அமைதி யரசர்பேர் ஆனாலும்; இல்லை
அமைதியை நான்கொடுக்க, வாளை -அமைதிக்
குலைத்து விடவேதான் நான்வந்தேன், என்றார்
நிலைவாழ்வைத் தந்திடும் யேசு
அமைதியை நான்கொடுக்க, வாளை -அமைதிக்
குலைத்து விடவேதான் நான்வந்தேன், என்றார்
நிலைவாழ்வைத் தந்திடும் யேசு
212
அமைதியில்லை வாளை விடவேதான் வந்தேன்
தமருள் மகன்தந்தை, தாய்க்கும், -தமதுமகள்
மாமி மருமகள் தன்னில் பிரிவினைசெய்;
பூமியில் வீட்டார் எதிர்
தமருள் மகன்தந்தை, தாய்க்கும், -தமதுமகள்
மாமி மருமகள் தன்னில் பிரிவினைசெய்;
பூமியில் வீட்டார் எதிர்
213
அமைதியில்லை உட்பிரிவை உண்டாக்க வந்தேன்
தமரிலே ஒர்வீட்டில் ஐவர் -தமர்பிரிந்து
ஈரெதிராய் மூவரும்; மூவர் எதிராக
யீரும் பிரிந்திருப் பர்
தமரிலே ஒர்வீட்டில் ஐவர் -தமர்பிரிந்து
ஈரெதிராய் மூவரும்; மூவர் எதிராக
யீரும் பிரிந்திருப் பர்
214
சீடனாம் யோவான் வினவ: மறையாசான்
சீடனில்லா உம்பெயர்க் கொண்டொருவன் தீயாவி
ஓடவைக் கண்டுயாம் அவ்வாள் தடுக்கவே
நாடினோம் நம்மில்லை என்று
சீடனில்லா உம்பெயர்க் கொண்டொருவன் தீயாவி
ஓடவைக் கண்டுயாம் அவ்வாள் தடுக்கவே
நாடினோம் நம்மில்லை என்று
215
தடுக்காதீர், ஏனென்றால் எந்தன் பெயரால்
விடுதலைச் செய்வோன் எளிதாக என்மேல்
கெடுசொல் இகழ்ந்தவனும் பேசவே மாட்டான்:
விடுதலை நாதர் இயேசு
விடுதலைச் செய்வோன் எளிதாக என்மேல்
கெடுசொல் இகழ்ந்தவனும் பேசவே மாட்டான்:
விடுதலை நாதர் இயேசு
216
நம்மெதிராய் இல்லாதோன் நம்சார்பாய்த் தான்இருக்க;
தம்மெதிர்த்து நீரவனைப் பேசாதீர் -நம்மவர்
தன்பெயரால் சீர்செய்த அந்நியனை விட்டிடு
என்றவரின் சீடர்ப் பணித்து
தம்மெதிர்த்து நீரவனைப் பேசாதீர் -நம்மவர்
தன்பெயரால் சீர்செய்த அந்நியனை விட்டிடு
என்றவரின் சீடர்ப் பணித்து
217
யேசுவைப் பற்றிசெய்தி யூதேயா நாட்டிலே
பேசியே சுற்றும் பரவியது. -பேசக்கேள்
யோவானின் சீடரும் பேசுசெய்திக் கூறவும்
யோவான் இருவர் அழைத்து
பேசியே சுற்றும் பரவியது. -பேசக்கேள்
யோவானின் சீடரும் பேசுசெய்திக் கூறவும்
யோவான் இருவர் அழைத்து
218
சிறைதனில் யோவான் அழைத்தனன் சீடர்.
மறைகூறும் மேசியா நீரோ? -மறுஒருவர்
பின்வரக் காத்திருக்க வேண்டுமோ?, யோவான்கேள்
பின்சென்ற சீடர் வினா
மறைகூறும் மேசியா நீரோ? -மறுஒருவர்
பின்வரக் காத்திருக்க வேண்டுமோ?, யோவான்கேள்
பின்சென்ற சீடர் வினா
219
அந்நேரம் மிக்கதாய் நோய்ப்பட்ட மக்களை
விந்தையாய்ச் சீர்செய்ய யோவானின் -வந்தவர்
சீடரை காண்கின்றீர் நீரிதை, சென்றுநீர்
நாடனுக்கு சொல்வீர் சிறந்து
விந்தையாய்ச் சீர்செய்ய யோவானின் -வந்தவர்
சீடரை காண்கின்றீர் நீரிதை, சென்றுநீர்
நாடனுக்கு சொல்வீர் சிறந்து
220
கண்ணிலார்ப் பார்வை அடைந்து, செவிடரும்
மண்ணிலே கேள்திறன் பெற்றதை -கண்டீரே
சொல்மின்நீர் யோவானை வன்சிறையில் காண்சென்று,
சொல்லுருவர் யேசு மொழிந்து.
மண்ணிலே கேள்திறன் பெற்றதை -கண்டீரே
சொல்மின்நீர் யோவானை வன்சிறையில் காண்சென்று,
சொல்லுருவர் யேசு மொழிந்து.
221
என்னிடத்தில் தான்இடறல் ஆகாதோர் யாவரும்
நன்பேறுப் பெற்றோனே; பெண்கருவில் -தன்பிறந்த
மக்களுள் யோவான் விடச்சிறந்தோன் இல்லையே
மக்களுக்கு யேசு உரைத்து
நன்பேறுப் பெற்றோனே; பெண்கருவில் -தன்பிறந்த
மக்களுள் யோவான் விடச்சிறந்தோன் இல்லையே
மக்களுக்கு யேசு உரைத்து
222
விண்ணாட்சி யுட்சிறியோன் யோவானில் மிப்பெரியோன்
திண்ண மெனப்பகன்றார் யேசுவும் -விண்ணாள்
திருமுழுக்கு யோவானின் காலங்கொண் வன்மை
இருந்தாக்கப் பட்டு வர
திண்ண மெனப்பகன்றார் யேசுவும் -விண்ணாள்
திருமுழுக்கு யோவானின் காலங்கொண் வன்மை
இருந்தாக்கப் பட்டு வர
223
இருந்தாக்கும் மைந்தர், திருமைந்தர்; தாமே
இருந்தாக்கி விண்ணாட்சிக் கைப்பற்றிக் கொண்டு
திருச்சட்டம் எல்லா இறைவாக்கும் யோவான்
வரும்வரை வாக்கினைக் கூறு
இருந்தாக்கி விண்ணாட்சிக் கைப்பற்றிக் கொண்டு
திருச்சட்டம் எல்லா இறைவாக்கும் யோவான்
வரும்வரை வாக்கினைக் கூறு
224
உங்களுக்கு ஏற்க மனமிருப்பின் யோவானே
தங்கள் மறைசொல்லில் முன்வரும் நல்எலியா
இங்கு வருகைத்தான் செய்தானே முன்நடந்துச்
சிங்காரச் சீராய் வழி
தங்கள் மறைசொல்லில் முன்வரும் நல்எலியா
இங்கு வருகைத்தான் செய்தானே முன்நடந்துச்
சிங்காரச் சீராய் வழி
225
பாலையில் யார்காணச் சென்றீர்கள்? காற்றிலசைப்
பாலையின் நாணல்? உடுத்தியோன்? -பாலையிலை
நற்றுணி மானுடர் மாளிகையில் வாசம்செய்,
நற்செய்தி முன்னுரைப்போன்? ஆம்.
பாலையின் நாணல்? உடுத்தியோன்? -பாலையிலை
நற்றுணி மானுடர் மாளிகையில் வாசம்செய்,
நற்செய்தி முன்னுரைப்போன்? ஆம்.
226
இந்தத் தலைமுறை யாருக்கு ஒப்பாவர்?
சந்தை வெளியில் அமர்ந்தவர், -தந்தம்கண்
மற்றொருவர் நோக்கி, குழலூதி னோம்ஆனால்
நற்கூத்து ஆடாதே யென்று
சந்தை வெளியில் அமர்ந்தவர், -தந்தம்கண்
மற்றொருவர் நோக்கி, குழலூதி னோம்ஆனால்
நற்கூத்து ஆடாதே யென்று
227
உமக்காய்ப் புலம்பினோம், நீர்அழவில் லையென்,
தமதுழற்றும் பிள்ளைக்கு வொப்பு; -தமதுள்ளே
இங்குமுன்னே வந்தான் உணவருந்தா யோவானை,
தங்களோ பித்தனென்று ஏசு
தமதுழற்றும் பிள்ளைக்கு வொப்பு; -தமதுள்ளே
இங்குமுன்னே வந்தான் உணவருந்தா யோவானை,
தங்களோ பித்தனென்று ஏசு
228
இங்கு உணவருந்து என்னை, பிடிசோறும்
தங்கையுண் கட்குடியன் என்றுரைத்து -இங்குநீர்
ஏளனம் செய்தீர் எனப்பகன்றார் யேசங்கு
ஏளனம் செய்யூதர்க் கண்டு
தங்கையுண் கட்குடியன் என்றுரைத்து -இங்குநீர்
ஏளனம் செய்தீர் எனப்பகன்றார் யேசங்கு
ஏளனம் செய்யூதர்க் கண்டு
229
ஞானத்தை நீதியுள்ள தென்றிங்கு எல்லாரும்
ஞானத்தின் பிள்ளைகள் ஏற்றிட -ஞானத்தை
நம்பா பரிசேய் மறையோர் கடிந்தாரே
நம்நாதர் யேசு கிறித்து
ஞானத்தின் பிள்ளைகள் ஏற்றிட -ஞானத்தை
நம்பா பரிசேய் மறையோர் கடிந்தாரே
நம்நாதர் யேசு கிறித்து
230
தன்வல் செயல்கள் பலகண்டு மாறாத
வன்நகரங் கண்டிக்கத் தான்தொடங்கி: -வன்நகரே
கோராசின் ஐயோ உனக்குத்தான்; பெத்சாய்தா,
பாரிலே ஐயோ உனக்கு
வன்நகரங் கண்டிக்கத் தான்தொடங்கி: -வன்நகரே
கோராசின் ஐயோ உனக்குத்தான்; பெத்சாய்தா,
பாரிலே ஐயோ உனக்கு
231
சத்துவம் பெற்றவல் செய்கைகள் தீர்சீதோன்
சத்துவ உட்செய் இருந்தாலே அன்றேதான்
தத்தம் இரட்டுடுக்கை, சாம்பல்தம் மேல்பூசித்
தத்தம் மனம்மாறி ஆங்கு
சத்துவ உட்செய் இருந்தாலே அன்றேதான்
தத்தம் இரட்டுடுக்கை, சாம்பல்தம் மேல்பூசித்
தத்தம் மனம்மாறி ஆங்கு
232
தீர்நாளில் தீருக்கும் சீதோனுக் குங்கிடைக்கும்
தீர்ப்புகள் தண்டனையைக் காட்டிலும் -தீர்ப்புகள்
தண்டனை உங்களின் மிக்கடின மாயிருக்கும்
தண்டனை மெய்யெந்தன் சொல்
தீர்ப்புகள் தண்டனையைக் காட்டிலும் -தீர்ப்புகள்
தண்டனை உங்களின் மிக்கடின மாயிருக்கும்
தண்டனை மெய்யெந்தன் சொல்
233
வானுயர் கப்பர்நா கூமே நகர்நீயோ
தானிப் புதைகுழியுள் தாழ்த்தப் படுவாய்நீ
நானுன்னில் செய்தவல் செய்கைகள் சோதோமில்
தானே புரிந்தால் நிலைத்து
தானிப் புதைகுழியுள் தாழ்த்தப் படுவாய்நீ
நானுன்னில் செய்தவல் செய்கைகள் சோதோமில்
தானே புரிந்தால் நிலைத்து
234
தீர்நாளில் சோதோம்வாழ் மக்களுக்குத் தான்கிடைக்கும்
தீர்ப்பது தண்டனையைக் காட்டிலும் -தீர்ப்புக்
கடினமாய்த் தானிருக்கும் இங்குமக்கு என்றார்
அடைதீர்ப் பதுக்குறித்துச் சொல்
தீர்ப்பது தண்டனையைக் காட்டிலும் -தீர்ப்புக்
கடினமாய்த் தானிருக்கும் இங்குமக்கு என்றார்
அடைதீர்ப் பதுக்குறித்துச் சொல்
235
வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவரே நான் இளைப்பாறுதல் தருவேன்
(மத்தேயு 11:28-30)
(மத்தேயு 11:28-30)
வருந்திப் பளுசுமக்கும் மக்களே வாரும்
தருவேன் இளைப்பாறு தல்நான் -தரித்து
அமைதியும் தாழ்மையும் உள்ளேன்நான் என்றார்
அமைதி யினரசன் யேசு
தருவேன் இளைப்பாறு தல்நான் -தரித்து
அமைதியும் தாழ்மையும் உள்ளேன்நான் என்றார்
அமைதி யினரசன் யேசு
236
நுகமென் இலகுவாய் நல்மெதுவாய் உள்ள
நுகமெந்தன் ஏற்றுக்கொள் கற்று -நுகமேற்றால்
உம்முடைய ஆத்துமா தானிளைப் பாறுதல்
எம்மிடம் பெற்றிடும் கேள்
நுகமெந்தன் ஏற்றுக்கொள் கற்று -நுகமேற்றால்
உம்முடைய ஆத்துமா தானிளைப் பாறுதல்
எம்மிடம் பெற்றிடும் கேள்
237
ஓய்வு நாளில் பயிர் கொய்துத்தின்ற இயேசுவின் சீடரை, பரிசேயர்
கடிதல்
(மத்தேயு 12:1-8 ; மாற்கு 2:23-28 ; லூக்கா
6:1-5)
(மத்தேயு 12:1-8 ; மாற்கு 2:23-28 ; லூக்கா 6:1-5)
செய்ப்பயிரைச் சீடரங்குக் கொய்துண்ணக் கண்டவர்
கொய்துண்ணல் ஓய்நாளில் ஆகாது -கொய்தாரே
சீடரும் சட்டமெதிர், ஏன்சட்டம் மீறுகின்றார்
சீடரிங்கு? தீயோர் வினவு
கொய்துண்ணல் ஓய்நாளில் ஆகாது -கொய்தாரே
சீடரும் சட்டமெதிர், ஏன்சட்டம் மீறுகின்றார்
சீடரிங்கு? தீயோர் வினவு
238
மறையெழுத்தைத் தானறியீர்? தாவீத் பசியில்;
இறைதூய அப்பங்கள் ஆசன் -மறையோர்தம்
மட்டும் புசிக்கும் உணவதையே தான்உண்டான்
பிட்டு உடனிருந்தோர்த் தந்து
இறைதூய அப்பங்கள் ஆசன் -மறையோர்தம்
மட்டும் புசிக்கும் உணவதையே தான்உண்டான்
பிட்டு உடனிருந்தோர்த் தந்து
239
தாவீதும் தன்னுடனோர் வன்பசியும் போக்கினான்
தாவீது; தானறியீர் நீர்மறையில்? -தாவீதும்
தப்பியவன் செல்லும் பொழுதங்கு ஆசரியர்
அப்பம் நிகழ்வை நினைந்து
தாவீது; தானறியீர் நீர்மறையில்? -தாவீதும்
தப்பியவன் செல்லும் பொழுதங்கு ஆசரியர்
அப்பம் நிகழ்வை நினைந்து
240
நானிரக்கம் தான்விரும்பு, கொல்லும் பலியில்லை
தானறிவீர் இன்னதென்று; இச்சிறியோர் -தானிங்குக்
குற்றமில்லார்த் தம்மையே தீர்க்கவே மாட்டீரே
குற்றமென என்றும்தான் நீர்
தானறிவீர் இன்னதென்று; இச்சிறியோர் -தானிங்குக்
குற்றமில்லார்த் தம்மையே தீர்க்கவே மாட்டீரே
குற்றமென என்றும்தான் நீர்
241
ஓய்நாளில் ஆசரியர் ஆலயம் தன்னிலே
ஓய்ந்திராப் போனாலும் குற்றமில் -ஓய்த்தீர்ப்போர்;
கோவில் விடமேன்மை யானவர் ஈங்குள்ளார்
ஆவியால் பார்கண் திறந்து
ஓய்ந்திராப் போனாலும் குற்றமில் -ஓய்த்தீர்ப்போர்;
கோவில் விடமேன்மை யானவர் ஈங்குள்ளார்
ஆவியால் பார்கண் திறந்து
242
என்னோடு இராதோன் எனக்கு எதிராய் இருக்கின்றான் - இயேசு
(லூக்கா 11:23)
(லூக்கா 11:23)
என்னோ டிராதோன் எதிராய் இருக்கின்றான்.
என்னோடு கூட்டியே சேர்க்காதோன் செய்சிதறு
கின்றான்; எனக்கூறித் தன்னோடே சேர்ந்திருக்கச்
சொன்னாரே நம்மை இயேசு.
என்னோடு கூட்டியே சேர்க்காதோன் செய்சிதறு
கின்றான்; எனக்கூறித் தன்னோடே சேர்ந்திருக்கச்
சொன்னாரே நம்மை இயேசு.
243
மறைஅறிஞர் அடையாளம் காட்ட வேண்டும்
எனக்கோரிக்கை
யோனாவின் அடையாளமே கொடுக்கப்படும் - இயேசு
(மத்தேயு 12:38-40)
(மத்தேயு 12:38-40)
மறையோர், பரிசேயர் யேசுவிடம்: ஆசான்,
அறிய அடையாளம் ஒன்றை -அறிஞர்
எமக்குநீர் காட்டுமே என்றங்குக் கேட்க,
தமைக்கேட்டோர் யேசு கடிந்து
அறிய அடையாளம் ஒன்றை -அறிஞர்
எமக்குநீர் காட்டுமே என்றங்குக் கேட்க,
தமைக்கேட்டோர் யேசு கடிந்து
244
வேசித் தலைமுறை யேன்கேள் அடையாளம்?
மாசுள் இவர்களுக்கு யோனாவின் -பேசாத
செய்கைத் தவிர அடையாளம் வேறொன்றும்
செய்யிராது இங்குக் குறி
மாசுள் இவர்களுக்கு யோனாவின் -பேசாத
செய்கைத் தவிர அடையாளம் வேறொன்றும்
செய்யிராது இங்குக் குறி
245
யோனாவின் அடையாளம்
(யோனா 1:1-17)
(யோனா 1:1-17)
யோனா ஒருபெரிய மீனின் வயிற்றிலே
தானேநாள் மூன்று இருந்தாப்போல் -மானிட
மைந்தனும் இந்நிலமுள் தானிருப்பார் இம்மக்கள்.
மைந்தன் அடையாளம் அஃது
தானேநாள் மூன்று இருந்தாப்போல் -மானிட
மைந்தனும் இந்நிலமுள் தானிருப்பார் இம்மக்கள்.
மைந்தன் அடையாளம் அஃது
246
யோனாவிலும் பெரியவர் இயேசு
(மத்தேயு 12:41)
(மத்தேயு 12:41)
யோனாவின் சொல்லில் நினிவே நகரத்தார்
போனார் மனமும் திரும்பவே -யோனா
விடப்பெரியோன் இங்கிருக்க அந்நினிவே உம்மேல்
இடுவர் கடைதீர்ப்பு நாள்
போனார் மனமும் திரும்பவே -யோனா
விடப்பெரியோன் இங்கிருக்க அந்நினிவே உம்மேல்
இடுவர் கடைதீர்ப்பு நாள்
247
சாலமோனிலும் பெரியவர் இயேசு
(மத்தேயு 12:42)
(மத்தேயு 12:42)
தென்னா ளரசியும் சாலமனின் ஞானத்தைத்
தென்னாட் டிருந்துமே வந்துஅத் -தென்னரசி
உன்மேலே கண்டனம் தீர்ப்பாளே சாலமன்
என்விடத் தான்சிறியோன் கேள்.
தென்னாட் டிருந்துமே வந்துஅத் -தென்னரசி
உன்மேலே கண்டனம் தீர்ப்பாளே சாலமன்
என்விடத் தான்சிறியோன் கேள்.
248
தீயாவி விட்டு நலமான் மனிதன் தூயாவி இல்லாவிடில் நிலை
மோசமாகும்
(மத்தேயு 12:43-45)
(மத்தேயு 12:43-45)
ஒருவரை விட்டுவெளி வந்தீய ஆவி,
தெருவில், வறண்ட இடங்கள் அலைந்து,
திரிந்து இளைப்பா(ற) இடமிலை யென்றால்
வருமே திரும்பி யிடம்
தெருவில், வறண்ட இடங்கள் அலைந்து,
திரிந்து இளைப்பா(ற) இடமிலை யென்றால்
வருமே திரும்பி யிடம்
249
இருந்தவம் மானுடன் காணவந்து வெற்றாய்த்
திருச்சீர் அணியுடன் கண்டு -இருந்த
கருந்தீயே ழாவி வருமே அதுவும்
நருவென் திரும்பி யிடம்
திருச்சீர் அணியுடன் கண்டு -இருந்த
கருந்தீயே ழாவி வருமே அதுவும்
நருவென் திரும்பி யிடம்
250
திரும்பவும் அம்மனிதன் தன்நிலையோ முன்னே
இருந்த நிலைவிடக் கீழாம் -திருப்பேச்சு
இவ்வழியோர்த் தன்னில் நிகழுமே அவ்வழியே
இவ்வாறு என்றார் இயேசு
இருந்த நிலைவிடக் கீழாம் -திருப்பேச்சு
இவ்வழியோர்த் தன்னில் நிகழுமே அவ்வழியே
இவ்வாறு என்றார் இயேசு
251
தந்தையின் சித்தம் செய்பவரே தாய், சகோதரர் என்றார் இயேசு
(மத்தேயு 12:46-50 ; மாற்கு 3:31-35 ; லூக்கா
8:19-21)
(மத்தேயு 12:46-50 ; மாற்கு 3:31-35 ; லூக்கா 8:19-21)
இயேசங்குப் பேசும்போ தாய்மரியும் கூட
இயேசுவின் தாய்தமரும் காக்க -இயேசுவை
உம்தமருந் தாயும் இருக்கின்றார் காத்தங்கு
உம்மைக்காண் என்றவர் கூறு
இயேசுவின் தாய்தமரும் காக்க -இயேசுவை
உம்தமருந் தாயும் இருக்கின்றார் காத்தங்கு
உம்மைக்காண் என்றவர் கூறு
252
பார்த்தவர் சீடரைக் காட்டி உணர்வீரே
யார்எனது தாய்தமர்? எந்தைத் திருவுளம்
யார்செய் அவர்தமரும் தாயுமே கேள்நீரும்
பார்த்தவர் சீடரிடங் கூறு
யார்எனது தாய்தமர்? எந்தைத் திருவுளம்
யார்செய் அவர்தமரும் தாயுமே கேள்நீரும்
பார்த்தவர் சீடரிடங் கூறு
253
இறைவனின் சொற்களைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர், தாய்
மரியாளை விட அதிகம் பேறுபெற்றோர்
(லூக்கா 11:27-28)
(லூக்கா 11:27-28)
நற்சொல்கேள் ஆங்கிறுப்பெண் உம்முடைய தாயவளின்
நற்கருவும், பால்புகட்டு நற்முலையும் - நற்பேறுப்
பெற்றதே; யேசுவோ; கேள்மின், இறைவனின்
நற்றவைச்சொல் கேட்கைக்கொண் பேறு
நற்கருவும், பால்புகட்டு நற்முலையும் - நற்பேறுப்
பெற்றதே; யேசுவோ; கேள்மின், இறைவனின்
நற்றவைச்சொல் கேட்கைக்கொண் பேறு
254
உவமைகளால் பேசியது
விதைப்பான் ஒருவனும் சென்றான்தன் செய்யில்
விதைக்கவே, கையினின்று வீழும் -விதைகளும்
கீழ்வீழும் செய்ப்படி ஈயுங் கனிவிதையாய்
வாழ்பலன் அங்குத்தான் தந்து
விதைக்கவே, கையினின்று வீழும் -விதைகளும்
கீழ்வீழும் செய்ப்படி ஈயுங் கனிவிதையாய்
வாழ்பலன் அங்குத்தான் தந்து
255
சிலமணிகள் செல்வழியில் வீழ்புள் புசிக்க,
சிலமணிகள் மண்ணில்கற் பாறை -தலவீழ்
முளைத்த உடனே மணிகள், வெயிலில்
முளைமணி வேரில்லாக் காய்ந்து
சிலமணிகள் மண்ணில்கற் பாறை -தலவீழ்
முளைத்த உடனே மணிகள், வெயிலில்
முளைமணி வேரில்லாக் காய்ந்து
256
பிறமணிகள் தான்விழுந்து முள்ளிடை மண்ணில்;
பிறந்து முளைக்கருக்கு முள்சூழ், -பிறந்தும்
சிறுபலனு மில்லா வகையிலே தானே
பிறமண்ணில் வீழ்ந்த மணி
பிறந்து முளைக்கருக்கு முள்சூழ், -பிறந்தும்
சிறுபலனு மில்லா வகையிலே தானே
பிறமண்ணில் வீழ்ந்த மணி
257
நன்செய் விதைத்த மணிகளோ, ஓங்கியே
நன்றாய் வளர்ந்தது, ஒவ்வொன்றும் முப்பதும்
நன்றாய் அறுபதும் நூறும் பலன்தந்து.
தன்காதுள் ளோன்கேட்க என்று
நன்றாய் வளர்ந்தது, ஒவ்வொன்றும் முப்பதும்
நன்றாய் அறுபதும் நூறும் பலன்தந்து.
தன்காதுள் ளோன்கேட்க என்று
258
சீடர் யேசுவிடம் ஏன் உவமைகளால் பேசுகின்றீர் என வினவுதல்
(மத்தேயு 13:10-17)
(மத்தேயு 13:10-17)
உவமைதனைக் கேட்டவர் சீடர் இயேசு
உவமையால் பேசு வறியா -துவமையால்
பேசுவது என்ன எனக்கேட்க, யேசுவும்
பேசுவது முன்னுரைச் சொல்
உவமையால் பேசு வறியா -துவமையால்
பேசுவது என்ன எனக்கேட்க, யேசுவும்
பேசுவது முன்னுரைச் சொல்
259
உவமையால் என்வாயை நாந்திறப்பேன்; கேட்போர்,
தவமைந்தன் கேட்டும் உணராது, கண்ணால்
தவஞ்செய்கைக் கண்டுமிவர் காணாக் கொழுத்தோர்
இவண்மக்கள் உள்ளம் இருந்து
தவமைந்தன் கேட்டும் உணராது, கண்ணால்
தவஞ்செய்கைக் கண்டுமிவர் காணாக் கொழுத்தோர்
இவண்மக்கள் உள்ளம் இருந்து
260
விண்ணாட்சி உள்மறை இங்குமக்கு நான்வெளி
மண்ணோர் இவரோ அறியாதே தானிருக்க
விண்ணாட்சி உள்மறையைக் கேள்நீரும் பேறுபெற்று
மண்ணோர்கள் போலில் லறிவு
மண்ணோர் இவரோ அறியாதே தானிருக்க
விண்ணாட்சி உள்மறையைக் கேள்நீரும் பேறுபெற்று
மண்ணோர்கள் போலில் லறிவு
261
உள்ளவ னுக்குக் கொடுத்து நிறைவாக
உள்ளோர்ப் பெறுவரே மாறாக, -உள்ளதும்
இல்லோர் இடத்தில் எடுத்து விடுப்படும்
நல்லார் இயேசுவின் கூற்று
உள்ளோர்ப் பெறுவரே மாறாக, -உள்ளதும்
இல்லோர் இடத்தில் எடுத்து விடுப்படும்
நல்லார் இயேசுவின் கூற்று
262
உம்கண்கள் பேறுபெற்று; காண்கின் றவைதானே
உம்செவிகள் பேறுபெற்று; கேட்கின்ற -தும்மின்
இவைகேட்கப் பற்பல வாக்கினர் நேர்மைத்
தவஞ்செய்தோர் ஆவலே கொண்டு
உம்செவிகள் பேறுபெற்று; கேட்கின்ற -தும்மின்
இவைகேட்கப் பற்பல வாக்கினர் நேர்மைத்
தவஞ்செய்தோர் ஆவலே கொண்டு
263
வாக்கினர் நேர்மைத் தவஞ்செய்தோர் ஆவலாய்
நோக்கி இருந்துமவர் காணாதே போயினர்
நோக்கியும் கண்டும் இவைதனை நீரிங்கு
வாக்கெனது பேறுத்தான் பெற்று
நோக்கி இருந்துமவர் காணாதே போயினர்
நோக்கியும் கண்டும் இவைதனை நீரிங்கு
வாக்கெனது பேறுத்தான் பெற்று
264
சீடரோ சொல்உவ மைபுரியாக் கேட்கவும்;
சீடரை யேசவர் நோக்கி: உவமையிதைச்
சீடர் அறியாமல் தானிருப்பின் எவ்வாறு?
பாடம் விளக்கியவர் தந்து
சீடரை யேசவர் நோக்கி: உவமையிதைச்
சீடர் அறியாமல் தானிருப்பின் எவ்வாறு?
பாடம் விளக்கியவர் தந்து
265
விதைப்பான் இயேசு; விதைகளோ வாக்கு;
விதைநிலம் கேட்கும் மனிதர்; -விதைகள்
வழியில்வீழ் வாக்கேற்கார்; புள்ளினம் சாத்தான்;
வழிவீழ் மணிகள் புசித்து
விதைநிலம் கேட்கும் மனிதர்; -விதைகள்
வழியில்வீழ் வாக்கேற்கார்; புள்ளினம் சாத்தான்;
வழிவீழ் மணிகள் புசித்து
266
புள்ளாய்ப் புசிக்கின்றான், நற்செய்தி ஏற்காது,
தள்ளுமாய் வண்ணமே; கற்பாறை -யுள்மனிதர்
வாக்கை உடனேயே நற்செய்தி ஏற்றவர்
சாக்காய் விழத்துன்பம் வந்து
தள்ளுமாய் வண்ணமே; கற்பாறை -யுள்மனிதர்
வாக்கை உடனேயே நற்செய்தி ஏற்றவர்
சாக்காய் விழத்துன்பம் வந்து
267
இவ்வுலகின் வீண்கவலை முட்களாம்; வீண்கவலை
இவ்வுலகின் தான்படுவோர் ஈவதில் எப்பலனும்.
இவ்வுலகில் நல்நிலம், நல்மனிதர்; செய்பயிர்
அவ்வகை நற்பலனே தந்து
இவ்வுலகின் தான்படுவோர் ஈவதில் எப்பலனும்.
இவ்வுலகில் நல்நிலம், நல்மனிதர்; செய்பயிர்
அவ்வகை நற்பலனே தந்து
268
பின்கூறிய உவமைகள் இயேசு சீடரின் கேள் திறனிற்கு ஏற்றதாய்
உவமைகள் கூறுதல்
(மாற்கு 4:33)
(மாற்கு 4:33)
சிற்றோர் உவமைப் புரிய விளக்கினார்
மற்றோர் புரியா உவமைகளை -மற்றுமவர்
சிற்றோர் புரியுமாம் வண்ணமே யாங்கவர்
மற்ற உவமைகள் கூறு
மற்றோர் புரியா உவமைகளை -மற்றுமவர்
சிற்றோர் புரியுமாம் வண்ணமே யாங்கவர்
மற்ற உவமைகள் கூறு
269
வித்து தானே முளைப்பது போல் தேவாட்சி உள்ளது - உவமை
(மாற்கு 4:26-29)
(மாற்கு 4:26-29)
தானவர் வேறு உவமைச்சொல்: தேவாட்சி
மானுடன் தானிலத்தில் ஊன்விதைக்கொப் பாமேயென்;
தானூன்றித் தூங்கி எழும்போ அறியாது,
தானே முளைக்குமாம் வித்து
மானுடன் தானிலத்தில் ஊன்விதைக்கொப் பாமேயென்;
தானூன்றித் தூங்கி எழும்போ அறியாது,
தானே முளைக்குமாம் வித்து
270
நிலமது முன்முளையும், பின்கதிரும் உள்நல்
பலமணியும் தானாய் கொடுக்கும் -நிலச்சொந்தன்
காண்விளைச்சல் தன்னை அறுக்கவே வேலையாட்கள்
காண்அங்கு விட்டறுப் பான்
பலமணியும் தானாய் கொடுக்கும் -நிலச்சொந்தன்
காண்விளைச்சல் தன்னை அறுக்கவே வேலையாட்கள்
காண்அங்கு விட்டறுப் பான்
271
சிற்கடுகின் நுன்விதைக் கொப்பாகும் தேவாட்சி.
சிற்கடுகின் வித்து மிகச்சிறிது ஆயினும்,
நிற்குமே ஓங்கிவளர் வான்மரமாய்ப் புள்ளமர,
சிற்கடுகின் மண்ணில் மரம்
சிற்கடுகின் வித்து மிகச்சிறிது ஆயினும்,
நிற்குமே ஓங்கிவளர் வான்மரமாய்ப் புள்ளமர,
சிற்கடுகின் மண்ணில் மரம்
272
முன்னுரையாம்: என்வாய் உவமையால் நான்திறப்பேன்
என்ப நிறையும் படியேதான் -தன்சொல்
விளக்கங்கள் சீடருக்கு மட்டும் கொடுத்து,
விளங்கார் அறியாது விட்டு
என்ப நிறையும் படியேதான் -தன்சொல்
விளக்கங்கள் சீடருக்கு மட்டும் கொடுத்து,
விளங்கார் அறியாது விட்டு
273
இரவில் அப்பம் கொடாத நண்பன் - உவமை
(லூக்கா 11:5-8)
(லூக்கா 11:5-8)
நண்பன் இரவிலே வந்து, எனதொரு
நண்பர் வழித்தங்க வந்திடுவார் -நண்பனே
என்னிடம் அப்பமில் ஆகையால் மூன்றப்பம்
உன்வீட்டில் தாயெடுத்து என்று
நண்பர் வழித்தங்க வந்திடுவார் -நண்பனே
என்னிடம் அப்பமில் ஆகையால் மூன்றப்பம்
உன்வீட்டில் தாயெடுத்து என்று
274
இரவிலே தொந்தரவு யேன்செய்கின் றாயோ?,
இரவு கதவுகளைப் பூட்டி, -திரையிட்டுப்
பிள்ளைகள் தூங்க, எழுந்திருந்து நான்வர
மெள்ளாகா என்று மறுத்து
இரவு கதவுகளைப் பூட்டி, -திரையிட்டுப்
பிள்ளைகள் தூங்க, எழுந்திருந்து நான்வர
மெள்ளாகா என்று மறுத்து
275
இரவிலே கேட்டதால் இல்லென்று சொன்னோன்
வருந்திப்பின் நண்பன் வருத்து -இருகேள்
பொருந்தியவன் அப்பங் கொடுப்பான் நரனும்
விரைந்து எனப்பகன்றார் யேசு
வருந்திப்பின் நண்பன் வருத்து -இருகேள்
பொருந்தியவன் அப்பங் கொடுப்பான் நரனும்
விரைந்து எனப்பகன்றார் யேசு
276
வளமிக்கவனும் அவனின் களஞ்சியமும் - உவமை
(லூக்கா 12:15-21)
(லூக்கா 12:15-21)
பொருளாசை இல்லா திருக்கும் படிநீர்
சரியாக எச்சரிக்கைக் கொள்மின் -பொருளது
எத்துனை மிக்கு இருப்பினும் வாழ்வாகா
அத்துனை நீரறி வீர்
சரியாக எச்சரிக்கைக் கொள்மின் -பொருளது
எத்துனை மிக்கு இருப்பினும் வாழ்வாகா
அத்துனை நீரறி வீர்
277
வளங்குறித் தோருவமை கூறினார் யேசு:
வளமிக்கோர்ச் செல்வன், மணிகள் -விளைதன்
களத்தினின் சேர்க்க, பெரிதாய்த் தனக்குக்
களஞ்சியம் தன்னுயிர்வாழ்க் கட்டு.
வளமிக்கோர்ச் செல்வன், மணிகள் -விளைதன்
களத்தினின் சேர்க்க, பெரிதாய்த் தனக்குக்
களஞ்சியம் தன்னுயிர்வாழ்க் கட்டு.
278
களஞ்சியங் கட்டியோன் தன்னுள் மகிழ்ந்து
வளம்பல உண்டுனக்கு இங்கே -களஞ்சிய
நல்மணிகள் தானே புசித்துக் குடித்துநீ
நல்மகிழ்ச்சிக் கொள்மனமே என்று
வளம்பல உண்டுனக்கு இங்கே -களஞ்சிய
நல்மணிகள் தானே புசித்துக் குடித்துநீ
நல்மகிழ்ச்சிக் கொள்மனமே என்று
279
பரமனோ, உன்னுயிர் இன்றுவிட்டுச் சாவாய்,
தரமணிகள் என்பயன் சேர்த்து? -பரத்தின்
தரச்செல்வம் சேர்ப்பீர்ச் சிறந்துநீர் விண்ணில்;
பரமைந்தன் யேசு பகன்று
தரமணிகள் என்பயன் சேர்த்து? -பரத்தின்
தரச்செல்வம் சேர்ப்பீர்ச் சிறந்துநீர் விண்ணில்;
பரமைந்தன் யேசு பகன்று
280
சாத்தான் களை விதைத்தல் - உவமை
(மத்தேயு 13:24-30)
(மத்தேயு 13:24-30)
விண்ணாட்சி ஓர்செய்யோன் தான்விதைத்து; பின்னிரவில்
மண்பகைவன் சென்றதனில் கீழ்களை -மண்விதைத்தான் ;
செய்பணியர் வந்து விதைத்ததோ நல்மணிகள்,
செய்யில் களையேன் முளைத்து?
மண்பகைவன் சென்றதனில் கீழ்களை -மண்விதைத்தான் ;
செய்பணியர் வந்து விதைத்ததோ நல்மணிகள்,
செய்யில் களையேன் முளைத்து?
281
களைகள் பகைவன் விதைத்தான் இரவில்;
களைக்களைய நாஞ்செலவோ? வேண்டாம்; -களைதனை
நீக்கும்போ நற்பயிரைச் சேர்த்தெடுப்பீர் விட்டிடுவீர்.
நீக்கா இரண்டும் வளர்
களைக்களைய நாஞ்செலவோ? வேண்டாம்; -களைதனை
நீக்கும்போ நற்பயிரைச் சேர்த்தெடுப்பீர் விட்டிடுவீர்.
நீக்கா இரண்டும் வளர்
282
நாள்அறுக்கும் போதினிலே கீழ்களைகள் முன்வெட்டி,
தாள்தீயில் இட்டிட; மேல்மணிகள் -ஆள்கொண்டு
எந்தன் களஞ்சியத்தில் சேர்க்கவே நானிடுவேன்
எந்தன் பணியாள் பணித்து
தாள்தீயில் இட்டிட; மேல்மணிகள் -ஆள்கொண்டு
எந்தன் களஞ்சியத்தில் சேர்க்கவே நானிடுவேன்
எந்தன் பணியாள் பணித்து
283
களிவரும் விண்ணாட்சி ஓர்பெண்தன் வீட்டில்
புளித்ததாய் மாவெடுத்து முப்பங்கு மாவைப்
புளிக்கவே சேர்த்ததற்கு ஒப்பு, பகன்றார்
வெளியாய் உவமை இயேசு
புளித்ததாய் மாவெடுத்து முப்பங்கு மாவைப்
புளிக்கவே சேர்த்ததற்கு ஒப்பு, பகன்றார்
வெளியாய் உவமை இயேசு
284
விண்ணாட்சி - நிலத்தில் புதையல் - உவமை
(மத்தேயு 13:44)
(மத்தேயு 13:44)
விண்ணாட்சி ஓர்நிலத்தில் கண்டப் புதையலொப்பு
மண்ணிலே மானுடன் தான்கொள -கண்டு
உடைமைகள் எல்லாமே விற்றுத்தான் கொள்ள
அடைவான் நிலத்தைச் சிறந்து
மண்ணிலே மானுடன் தான்கொள -கண்டு
உடைமைகள் எல்லாமே விற்றுத்தான் கொள்ள
அடைவான் நிலத்தைச் சிறந்து
285
விண்ணாட்சி - விலையுயர்ந்த முத்து - உவமை
(மத்தேயு 13:45-46)
(மத்தேயு 13:45-46)
விண்ணாட்சி மேன்விலைய முத்துக்கொப் பாகுமாம்
மண்ணிலே வர்த்தகம் செய்மனிதன் -கண்டதைக்
கொள்ளவே தன்னெல்லாச் சொத்துக்கள் விற்றவன்
கொள்வான் தனதாக முத்து
மண்ணிலே வர்த்தகம் செய்மனிதன் -கண்டதைக்
கொள்ளவே தன்னெல்லாச் சொத்துக்கள் விற்றவன்
கொள்வான் தனதாக முத்து
286
விண்ணாட்சி - மீன்பிடி வலைக்கொப்பு - உவமை
(மத்தேயு 13:47-50)
(மத்தேயு 13:47-50)
மீன்பிடிப்போன் மீன்வலைக் கொப்பாகும் விண்ணாட்சி
மீன்கள் பிடித்து வலைக்கொண்டு -மீன்பிரித்து
நல்லமீன் சேர்த்து, கெடுமீன்கள் வீசுவர்
இல்பயனென் தான்பிடித்த மீன்
மீன்கள் பிடித்து வலைக்கொண்டு -மீன்பிரித்து
நல்லமீன் சேர்த்து, கெடுமீன்கள் வீசுவர்
இல்பயனென் தான்பிடித்த மீன்
287
இவ்வண்ணம் நாட்கடையில் இங்கு நிறைவேறும்
அவ்வாறே தூதர்கள் நேர்பொல்லார் -இவ்வுலகில்
தூதன் பிரிப்பரே நேர்மக்கள் வாழ்வடைவர்;
மீதமவர் சூளைத்தீ யிட்டு
அவ்வாறே தூதர்கள் நேர்பொல்லார் -இவ்வுலகில்
தூதன் பிரிப்பரே நேர்மக்கள் வாழ்வடைவர்;
மீதமவர் சூளைத்தீ யிட்டு
288
சீடருக்குச் சாத்தான் களை விதைத்தல் உவமை விளக்கிக் கூறுதல்
(மத்தேயு 13:36-43)
(மத்தேயு 13:36-43)
கேட்டனர் சீடர்: களைவிதைத்தோன் சொல்லுவமை;
கேட்டதம் சீடர் விளக்கினார் -நாட்டில்
விதைத்தோர் மனுமைந்தன்; மண்பகை, சாத்தான்,
விதைநிலமோ இவ்வுலகம் தான்
கேட்டதம் சீடர் விளக்கினார் -நாட்டில்
விதைத்தோர் மனுமைந்தன்; மண்பகை, சாத்தான்,
விதைநிலமோ இவ்வுலகம் தான்
289
விதைத்த மணிகளோ விண்ணாட்சி மைந்தர்,
விதைத்த களைதனை வன்செய் ; -கதையில்
வருப்போல, தூதர்க் கடைநாளில் தானே
வருவரே நீதியின் தீர்ப்பு
விதைத்த களைதனை வன்செய் ; -கதையில்
வருப்போல, தூதர்க் கடைநாளில் தானே
வருவரே நீதியின் தீர்ப்பு
290
கடைசியில் தூதர்கள் வன்சாத்தான் மைந்தர்க்
கடுந்தீ யெரியிட்டு, நல்லோர் -நடுவானில்
ஆதவனைப் போலவே வீசொளியாய் மின்னுவரே
தீதில்லா விண்ணாட்சி யில்
கடுந்தீ யெரியிட்டு, நல்லோர் -நடுவானில்
ஆதவனைப் போலவே வீசொளியாய் மின்னுவரே
தீதில்லா விண்ணாட்சி யில்
291
கருவூலத்தில் இருந்து பழைய புதிய பொக்கிஷம் காட்டும் மறைநூல்
அறிஞர் - உவமை
(மத்தேயு 13:52)
(மத்தேயு 13:52)
மறைகூறு விண்ணரசு பற்றித் தெளிவாய்
மறைநூல் அறிஞரெல்லாம் தம்கருவூ லத்தின்
மறைபொருள் அள்ளி, புதிய பழைய
மறைவெளியே கொண்டு வரும்வீட் டுரிமை
மறையாளர்ப் போலிங்குத் தான்
மறைநூல் அறிஞரெல்லாம் தம்கருவூ லத்தின்
மறைபொருள் அள்ளி, புதிய பழைய
மறைவெளியே கொண்டு வரும்வீட் டுரிமை
மறையாளர்ப் போலிங்குத் தான்
292
தன்தமையன் தான்மணஞ் செய்ப்பெண்ணைச் சூதாகத்
தன்மனைவி என்றதால் யோவானும் -பின்னரசன்
கொள்கடிந்து; யோவானைக் காவலிட ஏரோதி
கள்கொல்லக் கொண்டாள் மனம்
தன்மனைவி என்றதால் யோவானும் -பின்னரசன்
கொள்கடிந்து; யோவானைக் காவலிட ஏரோதி
கள்கொல்லக் கொண்டாள் மனம்
293
யோவானோ நேர்மையும் தூய்மையும் உள்ளவன்;
யோவானை ஏரோது காத்தனன் -யோவான்சொல்
கேட்டிட்டான் மிக்கக் குழப்பினும்; ஏரோதி
கேட்க, பிறப்பின்நாள் வாய்த்து
யோவானை ஏரோது காத்தனன் -யோவான்சொல்
கேட்டிட்டான் மிக்கக் குழப்பினும்; ஏரோதி
கேட்க, பிறப்பின்நாள் வாய்த்து
294
ஏரோதின் நாளன்று, பந்தியில் மக்களை
ஏரோதி யின்மகள் ஆட்டஞ்செய் -ஏரோதோ
கேட்டிடு நீவரம்; நாட்டரையும் நான்தருவேன்;
கேட்கவுட் சென்றாள் மகள்
ஏரோதி யின்மகள் ஆட்டஞ்செய் -ஏரோதோ
கேட்டிடு நீவரம்; நாட்டரையும் நான்தருவேன்;
கேட்கவுட் சென்றாள் மகள்
295
தாயவள் யோவான் தலையை ஒருதட்டில்
தாயெனக் கேள்பெண்ணே என்றேவ -தாயெனக்
கேட்டாள் மகளவள் நேர்த்தலை ஏரோதுங்
கேட்டவுடன் ஆங்கு வருந்து
தாயெனக் கேள்பெண்ணே என்றேவ -தாயெனக்
கேட்டாள் மகளவள் நேர்த்தலை ஏரோதுங்
கேட்டவுடன் ஆங்கு வருந்து
296
கிட்டமர்ந்தத் தன்னின் விருந்தினர் முன்ஆணை
யிட்டதால் நேர்த்தலைக் கொய்திட ஏரோதும்
கட்டளை யிட்டான் மனம்நொந்து; மன்னவன்
கட்டளை வீரர் நிறை
யிட்டதால் நேர்த்தலைக் கொய்திட ஏரோதும்
கட்டளை யிட்டான் மனம்நொந்து; மன்னவன்
கட்டளை வீரர் நிறை
297
கேட்டதைப் பெண்ணும் கிடைபெற்றுச் சென்றாளே
கேட்டவள் தன்தாய்க்கைத் தந்தாளே -கேட்டிது
யோவானின் சீடரும் பூவுடலைப் பெற்றவர்
யோவான் அடக்கமும் செய்து
கேட்டவள் தன்தாய்க்கைத் தந்தாளே -கேட்டிது
யோவானின் சீடரும் பூவுடலைப் பெற்றவர்
யோவான் அடக்கமும் செய்து
298
யோவான் உடலடக்கம் செய்தப்பின் யேசுவிடம்
யோவானின் சீடர்கள் கூறவும் -யோவான்
மரித்தானென் செய்திக்கேள் யேசு கலிலீ,
விரைந்துவிட்டுப் பாலைக்குச் சென்று
யோவானின் சீடர்கள் கூறவும் -யோவான்
மரித்தானென் செய்திக்கேள் யேசு கலிலீ,
விரைந்துவிட்டுப் பாலைக்குச் சென்று
299
யேசுவின் வல்லமையான செய்கைகளைக் கேள்விபட்டு ஏரோது
கலங்குதல்
(மத்தேயு 14: 1-2)
(மத்தேயு 14: 1-2)
யேசுபுரி வல்செய்கை ஏரோதும் கேட்டவன்
யேசுவை யோவான் உயிர்த்தனன் -யேசுவாய்
வந்தனன் இங்கு எனவும், பிறமக்கள்
வந்தான் எலியாவே என்று
யேசுவை யோவான் உயிர்த்தனன் -யேசுவாய்
வந்தனன் இங்கு எனவும், பிறமக்கள்
வந்தான் எலியாவே என்று
300
இயேசு பேதுருவை நீர் மேல் நடக்கச் சொல்லுதல்
(மத்தேயு 14:22-33)
(மத்தேயு 14:22-33)
மன்னரவர் சீடர்கள் ஓர்படகில் ஏற்றிய
பின்னவர், ஓர்மலைமேல் சென்றவர் -தன்னந்
தனிமையில் வேண்ட; படகலைப் பட்டு
மனுமைந்தன் நீர்மேல் நடந்து
பின்னவர், ஓர்மலைமேல் சென்றவர் -தன்னந்
தனிமையில் வேண்ட; படகலைப் பட்டு
மனுமைந்தன் நீர்மேல் நடந்து
301
நடுக்கடல்மேல் ஓர்உருவம் சென்றதைக் கண்டு
நடுக்கடலில் மக்களும் அஞ்சு. -நடுக்கடலில்
ஆவேசம் என்றவர்கள் சத்தமிட, யேசுவும்:
ஆவேசம் அல்லநான் தான்.
நடுக்கடலில் மக்களும் அஞ்சு. -நடுக்கடலில்
ஆவேசம் என்றவர்கள் சத்தமிட, யேசுவும்:
ஆவேசம் அல்லநான் தான்.
302
நீர்தானோ என்றாலே ஆண்டவரே, நான்உடனே
நீர்மேல் நடக்கூறும்; என்உடனே யேசுவும்
நீர்மேலே வாநடந்து; பேதுரு, யேசொல்ல
நீர்மேல் அடிவைத்தான் காண்
நீர்மேல் நடக்கூறும்; என்உடனே யேசுவும்
நீர்மேலே வாநடந்து; பேதுரு, யேசொல்ல
நீர்மேல் அடிவைத்தான் காண்
303
சிறிதூரம் சென்றதும் பேதுரு, காற்றின்
திறன்கண்டு, முழ்கவும் யேசு -திறந்துக்கைத்
தூக்கியவர், நீநம்பிக் கையிழந்தாய் அற்பாயேன்
தாக்கின நீரில்? கடிந்து
திறன்கண்டு, முழ்கவும் யேசு -திறந்துக்கைத்
தூக்கியவர், நீநம்பிக் கையிழந்தாய் அற்பாயேன்
தாக்கின நீரில்? கடிந்து
304
அலைப்படகில் இவ்விருவர் ஏறியப்பின், மிக்க
அலைப்பட்ட அப்படகுந் தானவ் -வலைநின்றுப்
பேரமைதல் ஆயிற்றே, பொங்கடலும் காற்றுமங்குச்
சீரமைதல் ஆனதால் தான்
அலைப்பட்ட அப்படகுந் தானவ் -வலைநின்றுப்
பேரமைதல் ஆயிற்றே, பொங்கடலும் காற்றுமங்குச்
சீரமைதல் ஆனதால் தான்
305
படகி லிருமாந்தர் யேசு பணிந்து,
கடலில் மரிப்போமோ, அஞ்ச, -படகில்நீர்
ஏறியதும் விட்டமைதல் காற்றால் அறிந்தோம்யாம்
ஏறியோர் விண்மகன் என்று
கடலில் மரிப்போமோ, அஞ்ச, -படகில்நீர்
ஏறியதும் விட்டமைதல் காற்றால் அறிந்தோம்யாம்
ஏறியோர் விண்மகன் என்று
306
சீடர்தம் கைக்கழுவா ரேன்மறையோர், தீயோரும்
சீடரைக் குற்றங்காண் யேசுவிடம் -பாடஞ்சொல்,
வாய்வழி உட்செல் மனிதனைத் தீட்டாக்கா,
வாய்வெளி வந்திடுந் தீட்டு
சீடரைக் குற்றங்காண் யேசுவிடம் -பாடஞ்சொல்,
வாய்வழி உட்செல் மனிதனைத் தீட்டாக்கா,
வாய்வெளி வந்திடுந் தீட்டு
307
கற்பனைகள் நீர்புரட்டிக் கற்பிப் பதுயேனோ?
கற்பனையாம் பெற்றோர் கணஞ்செய்வாய் -சிற்றளவுக்
கொர்பானென் காணிக்கைத் தந்தால் நிறைந்ததென்
துர்கூறு மாற்றி மறை?
கற்பனையாம் பெற்றோர் கணஞ்செய்வாய் -சிற்றளவுக்
கொர்பானென் காணிக்கைத் தந்தால் நிறைந்ததென்
துர்கூறு மாற்றி மறை?
308
காணிக்கைத் தந்தாலே பெற்றோர் கணஞ்செய்யீர்,
காணிக்கை மாற்றினீர்க் கற்பனை -காணிக்கைத்
தானளித்த பின்னர் அவனைத்தன் பெற்றோரின்
தானுதவிச் செய்யா விடுத்து
காணிக்கை மாற்றினீர்க் கற்பனை -காணிக்கைத்
தானளித்த பின்னர் அவனைத்தன் பெற்றோரின்
தானுதவிச் செய்யா விடுத்து
309
வெளியரிகாள் உம்மைக் குறித்து, வெளியோர்க்
களியாய் உதட்டிலே போற்றி -உளங்களோ
விட்டு வெகுதொலைவில் தானிருப்பர் ஏசாயா;
சுட்டிச் சரியாய் உரைத்து
களியாய் உதட்டிலே போற்றி -உளங்களோ
விட்டு வெகுதொலைவில் தானிருப்பர் ஏசாயா;
சுட்டிச் சரியாய் உரைத்து
310
மானுடக் கட்டளை, கோட்பாடு தன்செய்து
மானுடர்க்குக் கற்பிக்கும் இவ்வகை -மானுடர்
என்னை வழிபடுதல் வீண்னென்று ஏசாயா
முன்வாக்குச் செப்புச் சரி
மானுடர்க்குக் கற்பிக்கும் இவ்வகை -மானுடர்
என்னை வழிபடுதல் வீண்னென்று ஏசாயா
முன்வாக்குச் செப்புச் சரி
311
குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் - இயேசு பரிசேயரைக் குறித்துக்
கூறுதல்
(மத்தேயு 15:12-14 ; லூக்கா 6:39)
(மத்தேயு 15:12-14 ; லூக்கா 6:39)
அவர்நோக்கிச் சீடர்: பரிசேய் மறையோர்
அவர்சொல்லைக் கேட்டே அடைந்தாரே பாடு
இவைச்செய்தி நீரறி வீரோ? யெனக்கேள்
தவமைந்தன் நோக்கியவர் கேட்டு
அவர்சொல்லைக் கேட்டே அடைந்தாரே பாடு
இவைச்செய்தி நீரறி வீரோ? யெனக்கேள்
தவமைந்தன் நோக்கியவர் கேட்டு
312
விண்ணகத் தந்தை நடாதயெந் நாற்றுமே
மண்வேர்ப் பிடுங்கப் படுமாமே. -மண்ணோரை
விட்டு; வழியறியார் கண்ணில் குருடர்தாம்
சுட்டும் வழிபோ லிவர்
மண்வேர்ப் பிடுங்கப் படுமாமே. -மண்ணோரை
விட்டு; வழியறியார் கண்ணில் குருடர்தாம்
சுட்டும் வழிபோ லிவர்
313
பார்வையற்றோர் ஓர்மனிதன் பார்வையற்ற வேறொருவர்
பார்க்காதுக் கைநடத்த, பூமியில் -பார்வையில்லார்ச்
சேர்ந்தே குழிவிழுவர் தானே யெனதன்னைச்
சேர்ந்தவர்க்குக் கூறினார் யேசு
பார்க்காதுக் கைநடத்த, பூமியில் -பார்வையில்லார்ச்
சேர்ந்தே குழிவிழுவர் தானே யெனதன்னைச்
சேர்ந்தவர்க்குக் கூறினார் யேசு
314
சொன்ன உவமை புரியாமல் சீடரும்
மன்னா விளக்கும் யெனக்கேட்க -மன்னவரோ:
செல்லுணவு வாயுள் வயிற்றினுள்ளே சென்றுப்பின்
செல்லும் கழிப்பிடத்தில் தான்
மன்னா விளக்கும் யெனக்கேட்க -மன்னவரோ:
செல்லுணவு வாயுள் வயிற்றினுள்ளே சென்றுப்பின்
செல்லும் கழிப்பிடத்தில் தான்
315
வாய்வழிச்சொல் உள்ளத்தி னுள்ளிருந்து வந்திடும்
வாய்வழியே உள்ளத்தீ யெண்ணமே மானுடரின்
வாய்வழிச் சொல்லாகித் தீட்டுப் படுத்துமே
வாய்செல் உணவது அன்று
வாய்வழியே உள்ளத்தீ யெண்ணமே மானுடரின்
வாய்வழிச் சொல்லாகித் தீட்டுப் படுத்துமே
வாய்செல் உணவது அன்று
316
வன்கொலை, வேசித் தனமும், பரத்தைமை,
வன்பொய்யின் சான்றுகள், தீபழிப்பு -வன்கள்ளம்
செய்யவே தூண்டும்தீ யெண்ணங்கள் உள்ளத்தில்
மெய்வாய் வருந்தீட்டு விட்டு
வன்பொய்யின் சான்றுகள், தீபழிப்பு -வன்கள்ளம்
செய்யவே தூண்டும்தீ யெண்ணங்கள் உள்ளத்தில்
மெய்வாய் வருந்தீட்டு விட்டு
317
மனிதரைத் தீட்டுப் படுத்துவனச் சொற்கள்;
தனதுடைய கைக்கழுவா உண்டால் -மனிதரைத்
தீட்டுப் படுத்தாது என்றார் விளக்கமும்
கேட்டவர்க்கு யேசு விடை
தனதுடைய கைக்கழுவா உண்டால் -மனிதரைத்
தீட்டுப் படுத்தாது என்றார் விளக்கமும்
கேட்டவர்க்கு யேசு விடை
318
உள்ளே உள்ளதை ஈகையாகக் கொடுங்கள் அப்போது உடல் முழுதும்
சுத்தமாயிருக்கும்
(லூக்கா 11:38-41)
(லூக்கா 11:38-41)
கைகள் கழுவாதக் காரணத்தால் யேசுவை,
கைகள் கழுவாது ஏனுண்டீர்? -வைகல்மீன்
கர்த்தரும் நோக்கி: வெளியைப் படைத்தோராம்
கர்த்தரே உள்ளுந்தான் ஆக்கு
கைகள் கழுவாது ஏனுண்டீர்? -வைகல்மீன்
கர்த்தரும் நோக்கி: வெளியைப் படைத்தோராம்
கர்த்தரே உள்ளுந்தான் ஆக்கு
319
பரிசேயர் நீங்கள் உணவின் கலனை
விரும்பியே சுத்தஞ்செய் ஆனால் -பரிசேயர்
உங்கள் மனமோ கொடிதானக் கொள்ளையும்
மங்கியே தீநிறை யிங்கு
விரும்பியே சுத்தஞ்செய் ஆனால் -பரிசேயர்
உங்கள் மனமோ கொடிதானக் கொள்ளையும்
மங்கியே தீநிறை யிங்கு
320
நீருமே உட்புறத்தில் உள்ளதை ஈகையாய்.
தாருமே அப்பொழுது உங்களின் -தாரும்
அனைத்துமே தூய்மையாய்த் தானிருக்கும் என்றார்
மனிதரின் ஈகைக் குறித்து
தாருமே அப்பொழுது உங்களின் -தாரும்
அனைத்துமே தூய்மையாய்த் தானிருக்கும் என்றார்
மனிதரின் ஈகைக் குறித்து
321
வானத்திலிருந்து அடையாளம் காண்பிக்க வேறு சில பரிசேயர் கேட்டல்
(மத்தேயு 16:1-4)
(மத்தேயு 16:1-4)
பரிசேயர் மற்றும் சதுசேயர் வந்து,
தருவீரோ வானத் திலேயோர் -வரத்தக்க
நல்லடை யாளந்தான் காட்டும் எனக்கேட்டார்
நல்லவரை, சோதித்து ஆங்கு
தருவீரோ வானத் திலேயோர் -வரத்தக்க
நல்லடை யாளந்தான் காட்டும் எனக்கேட்டார்
நல்லவரை, சோதித்து ஆங்கு
322
மாலையிலே வானம் சிவந்திருந்தால் நன்றென;
காலையிலே வானஞ் சிவந்துமே -காலையொளி
இல்லை எனவிருந்தால் காற்றுடன் கூடியின்று
நல்மழையும் பெய்யும் என
காலையிலே வானஞ் சிவந்துமே -காலையொளி
இல்லை எனவிருந்தால் காற்றுடன் கூடியின்று
நல்மழையும் பெய்யும் என
323
அறிவீர், பகுத்துநீர் வானத்தின் தோற்றம்;
அறியீரே காலக் குறிகள் -அறிவில்லா
வேசித் தலைமுறை யேன்என் னிடமிங்குப்
பேசி அடையாளங் கேட்டு
அறியீரே காலக் குறிகள் -அறிவில்லா
வேசித் தலைமுறை யேன்என் னிடமிங்குப்
பேசி அடையாளங் கேட்டு
324
முன்னுரைப்போன் யோனா அடைந்த அடையாளம்
அன்றியே வேறெந்த வோர்க்குறியும் -என்றுந்தான்
இல்லை இவருக்குக் காண; பகன்றாரே
நல்லவர் யேசு, கடிந்து
அன்றியே வேறெந்த வோர்க்குறியும் -என்றுந்தான்
இல்லை இவருக்குக் காண; பகன்றாரே
நல்லவர் யேசு, கடிந்து
325
இயேசுவை மக்கள் யோவான், எலியா, இறைவாக்கினர் எனக்கூறுதல்
(மத்தேயு 16:13-16 ; மாற்கு 8:27-29 ; லூக்கா
9:18-21)
(மத்தேயு 16:13-16 ; மாற்கு 8:27-29 ; லூக்கா 9:18-21)
சீடரை நோக்கி, மனுமைந்தன் யாரென்று
பாடங்கேள் மக்களும் சொல்கின்றார் -சீடரை
யேசு வினவவும் சீடருள் கூறினர்
யேசு வினாவின் மொழி
பாடங்கேள் மக்களும் சொல்கின்றார் -சீடரை
யேசு வினவவும் சீடருள் கூறினர்
யேசு வினாவின் மொழி
326
சிலரிங்கு உம்மை, திருமுழுக்கு யோவான்
பலர்காண் உயிர்த்தான் எனவும்; -சிலரிங்கு
முன்னுரைப்போர் வந்தார் எலியா, எரேமியா
முன்னுரைபோன் நீரொருவர் தாம்
பலர்காண் உயிர்த்தான் எனவும்; -சிலரிங்கு
முன்னுரைப்போர் வந்தார் எலியா, எரேமியா
முன்னுரைபோன் நீரொருவர் தாம்
327
மனுமைந்தன் யாரென நீங்களும் கூறு?
மனிதவுரு நீர்மெசியா என்று -மனிதனாம்
பேதுருவும் கூறித் தொடர்ந்து கடவுளின்
தூதரல்ல மைந்தன்தான் நீர்
மனிதவுரு நீர்மெசியா என்று -மனிதனாம்
பேதுருவும் கூறித் தொடர்ந்து கடவுளின்
தூதரல்ல மைந்தன்தான் நீர்
328
பேதுருவின் மேல் திருச்சபைக் கட்டுவேன்
(மத்தேயு 16:17-20)
(மத்தேயு 16:17-20)
யோனாவின் பேறான மைந்தனே, சீமோனே,
தானீயும் பேறுபெற்று. ஏனெனில் -தானே
மனிதரும் இஃதை வெளியாக்கா, விண்ணின்
கனிவானத் தந்தை வெளி
தானீயும் பேறுபெற்று. ஏனெனில் -தானே
மனிதரும் இஃதை வெளியாக்கா, விண்ணின்
கனிவானத் தந்தை வெளி
329
திருப்பெயருன் பேதுரு; இப்பாறை மேல்என்
திருச்சபையைக் கட்டுவேன், பாதாள் -கரிவாயில்
மேல்வெற்றிக் கொள்ளாது தான்எனச் சொன்னாரே
சால்பினர் தன்னின் சபை
திருச்சபையைக் கட்டுவேன், பாதாள் -கரிவாயில்
மேல்வெற்றிக் கொள்ளாது தான்எனச் சொன்னாரே
சால்பினர் தன்னின் சபை
330
விண்ணுலகத் தின்திறவுக் கோல்களை நான்தருவேன்
மண்ணுலகில் நீகட்டும் இங்கெதுவும் கட்டபடும்
விண்ணுலகில்; கட்டவிழ்க்கும் மண்ணுலகில் இங்கெதுவும்
விண்ணுலகில் கட்டவிழ்ப் பட்டு
மண்ணுலகில் நீகட்டும் இங்கெதுவும் கட்டபடும்
விண்ணுலகில்; கட்டவிழ்க்கும் மண்ணுலகில் இங்கெதுவும்
விண்ணுலகில் கட்டவிழ்ப் பட்டு
331
விண்ணவர் கூறியப் பின்னரச் சீடரிடம்
மண்ணிலே மைந்தனின் சாவு வரையிலே
விண்ணவர் என்றெவருஞ் சொல்லா திருமென்று
கண்டிப்பாய்க் கட்டளை யிட்டு
மண்ணிலே மைந்தனின் சாவு வரையிலே
விண்ணவர் என்றெவருஞ் சொல்லா திருமென்று
கண்டிப்பாய்க் கட்டளை யிட்டு
332
எருசலெமுக் குப்போய் இயேசுதாம் அங்கே,
எருசலெமின் ஆசரியர் மற்றும் -தெரிந்தோரால்
வேதனைப் பட்டு, அவரையந்நி யர்க்கையில்
மேதைகள் தந்திடுவார் ஒப்பு
எருசலெமின் ஆசரியர் மற்றும் -தெரிந்தோரால்
வேதனைப் பட்டு, அவரையந்நி யர்க்கையில்
மேதைகள் தந்திடுவார் ஒப்பு
333
துன்பப் படவும் கொலைசெய்யப் பட்டுப்பின்
தன்னே சிலுவையில் செத்துப்பின் -தன்னுயிர்ப்பார்
மூன்றா வதுநாளில் மைந்தன்தான் முன்னுரைத்தார்
தான்மரிக்கும் வன்வகைமுன் சொல்
தன்னே சிலுவையில் செத்துப்பின் -தன்னுயிர்ப்பார்
மூன்றா வதுநாளில் மைந்தன்தான் முன்னுரைத்தார்
தான்மரிக்கும் வன்வகைமுன் சொல்
334
பேதுரு இயேசுவைக் கடிந்துக் கொள்ளுதல்
(மத்தேயு 16:22)
(மத்தேயு 16:22)
யேசு தனியே அழைத்துப்போய், பேதுரு,
யேசு கடிந்தவன் நோக்கியே, -யேசுவே
ஆண்டவரே, வேண்டாம் இதுவுமக்குக் கூடாதே
ஆண்டவரே என்று பகன்று
யேசு கடிந்தவன் நோக்கியே, -யேசுவே
ஆண்டவரே, வேண்டாம் இதுவுமக்குக் கூடாதே
ஆண்டவரே என்று பகன்று
335
இயேசுவோ பேதுருவை, பின்னே போ சாத்தானே எனக்கூறுதல்
(மத்தேயு 16:23)
(மத்தேயு 16:23)
சொல்லுறுவர் பேதுருவின், சொல்கேள் மறுமொழியாய்:
சொல்கிறேன் என்பின்போ சாத்தானே, நீயேனோ
சொல்லென் தடையாய் இருக்கின்றாய்; ஏனெனில்
நல்தேவன் ஏற்றவை பற்றியெண்ணா மானுடரின்
சொல்ஏற்ற வைஎண்ணி னாய்
சொல்கிறேன் என்பின்போ சாத்தானே, நீயேனோ
சொல்லென் தடையாய் இருக்கின்றாய்; ஏனெனில்
நல்தேவன் ஏற்றவை பற்றியெண்ணா மானுடரின்
சொல்ஏற்ற வைஎண்ணி னாய்
336
ஆலய வரிக் கட்டுவது குறித்து இயேசு
(மத்தேயு 17:24-27)
(மத்தேயு 17:24-27)
பேதுருவைச் சூழ்ந்தனர் சோதிக்க மக்களும்;
ஏதுவரி யேசுகட்டு இல்லையோ? -பேதுரு
வந்தனன் வீடு முகம்வாடி யேசுவோ
வந்தவன் எண்ணம் அறிந்து
ஏதுவரி யேசுகட்டு இல்லையோ? -பேதுரு
வந்தனன் வீடு முகம்வாடி யேசுவோ
வந்தவன் எண்ணம் அறிந்து
337
யாரிடம் வாங்குவர்? அந்நியன் கையிலோ
யாரிடம்? பிள்ளைகள் கையிலோ -யாரிடம்
கேட்கவும் பேதுருவும் கூறினான் அந்நிய
நாட்டவர் என்று மொழி
யாரிடம்? பிள்ளைகள் கையிலோ -யாரிடம்
கேட்கவும் பேதுருவும் கூறினான் அந்நிய
நாட்டவர் என்று மொழி
338
இம்மக்கள் நம்குறித்துத் தானிடறல் ஆகாத
இம்மக்கள் கூறுவரி, நீசென்று -தம்தூண்டில்
இட்டு வருமீனின் வாய்திறந்து, காசெடுத்துக்
கட்டுவரி நம்மிருவர் சேர்த்து
இம்மக்கள் கூறுவரி, நீசென்று -தம்தூண்டில்
இட்டு வருமீனின் வாய்திறந்து, காசெடுத்துக்
கட்டுவரி நம்மிருவர் சேர்த்து
339
தன்னைச் சிறுபிள்ளைப் போலத்தாழ்த்துவோன் விண்ணாட்சியில்
பெரியோன்
(மத்தேயு 18:1-14)
(மத்தேயு 18:1-14)
மண்ணில் சிறுபிள்ளை யைப்போலத் தாழ்த்துவோன்
விண்ணாட்சி யில்பெரியோன் இவ்வுலக -மண்ணில்
சிறியோர் ஒருவர் நெறிதவ றாது
நெறியிறை தெய்வ உளம்
விண்ணாட்சி யில்பெரியோன் இவ்வுலக -மண்ணில்
சிறியோர் ஒருவர் நெறிதவ றாது
நெறியிறை தெய்வ உளம்
340
மணஞ்செய் மனைவியைத் தள்ளும் விதத்தை,
குணசீலர் யேசுவைச் சோதித் -தணலாய்
வினவினர் தீபரிசேய்; யேசு: படைத்தார்
இனமிரண்டு சேர்ந்துவாழ் என்று
குணசீலர் யேசுவைச் சோதித் -தணலாய்
வினவினர் தீபரிசேய்; யேசு: படைத்தார்
இனமிரண்டு சேர்ந்துவாழ் என்று
341
பின்னர்யேன் மோசே கொடுத்தள்ளுச் சீட்டுத்தான்
முன்னர் நமக்கு மறையிலே -தன்னே
விடாதவர் தீயோர்; இயேசுவும்: மோசே
கொடுத்தான் மனக்கடினத் தால்
முன்னர் நமக்கு மறையிலே -தன்னே
விடாதவர் தீயோர்; இயேசுவும்: மோசே
கொடுத்தான் மனக்கடினத் தால்
342
மணஞ்செய்தோன் தன்மனையாள் தள்ளிடச் சீட்டை,
மணம்விடவோர் காரணம் தானே; -மணந்தவள்
வேசியாய் மாறினால், அப்பெண்ணைத் தள்ளிட
வீசித்தான் சீட்டுக் கொடு
மணம்விடவோர் காரணம் தானே; -மணந்தவள்
வேசியாய் மாறினால், அப்பெண்ணைத் தள்ளிட
வீசித்தான் சீட்டுக் கொடு
343
வேசியில்லாக் காரணத்தால் தன்மனையாள் தள்ளவே
பேசவ்வாண் வேசித் தனஞ்செய்வோ னிற்கொப்பாம்
வேசியில்லாத் தள்பெண் மறுமணஞ் செய்மனிதன்,
வேசித் தனஞ்செய்வோன் சேர்ந்து
பேசவ்வாண் வேசித் தனஞ்செய்வோ னிற்கொப்பாம்
வேசியில்லாத் தள்பெண் மறுமணஞ் செய்மனிதன்,
வேசித் தனஞ்செய்வோன் சேர்ந்து
344
சீடர்: திருமணஞ் செய்யாது நன்றாமே
சீடர்சொல், யேசு மறுமொழியாய் -சீடரே
அண்ணகனாய்த் தானிருக்கக் கூப்பிட்ட மானுடன்
அண்ணகன் ஆவான் உணர்
சீடர்சொல், யேசு மறுமொழியாய் -சீடரே
அண்ணகனாய்த் தானிருக்கக் கூப்பிட்ட மானுடன்
அண்ணகன் ஆவான் உணர்
345
பிறவியில் அண்ணகர் ஆனவர் உண்டு;
பிறக்காதே அண்ணகனாய் ஆன -சிறந்த
நிலையுண்டு; விண்ணரசின் மேன்மைப் பொருட்டு
நிலைக்குத் தமையாள் சிலர்
பிறக்காதே அண்ணகனாய் ஆன -சிறந்த
நிலையுண்டு; விண்ணரசின் மேன்மைப் பொருட்டு
நிலைக்குத் தமையாள் சிலர்
346
சிறுபிள்ளை மேல் கைகள் வேண்ட வந்தோரைச் சீடர் அதட்டுதல்
(மத்தேயு 19-13-15)
(மத்தேயு 19-13-15)
சிறுபிள்ளை மேல்கைகள் வைத்தவர் வேண்ட,
சிறுபிள்ளை யேசுவிடம் கொண்டு -சிறுபிள்ளைக்
கூடவந்தோர்த் தம்மைச் சிலரதட்ட ஆங்கவர்
சீடர்க் கடிந்தார் இயேசு
சிறுபிள்ளை யேசுவிடம் கொண்டு -சிறுபிள்ளைக்
கூடவந்தோர்த் தம்மைச் சிலரதட்ட ஆங்கவர்
சீடர்க் கடிந்தார் இயேசு
347
சிறுபிள்ளை என்னிடம் கிட்டி வரவே
சிறியோர்க்கு நீரும் இடந்தா; -சிறுவர்
தடைசெய்யீர்; விண்ணாட்சி யிப்பிள்ளைப் போன்றோர்
உடையது என்றார் இயேசு
சிறியோர்க்கு நீரும் இடந்தா; -சிறுவர்
தடைசெய்யீர்; விண்ணாட்சி யிப்பிள்ளைப் போன்றோர்
உடையது என்றார் இயேசு
348
பின்னரப் பிள்ளைகள் மேலே அவர்தன்கை
மன்னரிட்டு வேண்டுதல் செய்தப்பின் -மன்னரும்
விட்டவர் தன்னே புறப்பட்டு வேறிடம்
எட்ட நடந்தார் இயேசு
மன்னரிட்டு வேண்டுதல் செய்தப்பின் -மன்னரும்
விட்டவர் தன்னே புறப்பட்டு வேறிடம்
எட்ட நடந்தார் இயேசு
349
நல்வள மிக்கொருவன் கேட்டான் இயேசுவிடம்,
நல்லாசான், நான்மரிக்கா வாழ்மறுமை -நல்வழி
என்னென்று? சொல்மொழிந்தார்: தந்தையே நல்லவர்,
என்னையேன் நல்லவனென் றாய்
நல்லாசான், நான்மரிக்கா வாழ்மறுமை -நல்வழி
என்னென்று? சொல்மொழிந்தார்: தந்தையே நல்லவர்,
என்னையேன் நல்லவனென் றாய்
350
நல்மறைக் கட்டளைகள் தன்னில் நடவென்று;
நல்மறை யில்தான் சிறுவனாய் -நல்கி
நடந்தேன்; பகன்றான் வளமிக்கோன் தன்செய்
நடவிதம் தானறிவித்(து) ஆங்கு
நல்மறை யில்தான் சிறுவனாய் -நல்கி
நடந்தேன்; பகன்றான் வளமிக்கோன் தன்செய்
நடவிதம் தானறிவித்(து) ஆங்கு
351
அன்பாய் இயேசு அவனிடம் உந்தனின்
அன்பில் குறையுள்ள தென்று அறிவாயே
உன்வளம் தானே குறையெனக் கூறினார்
வன்வளம் ஆங்குக் குறை!
அன்பில் குறையுள்ள தென்று அறிவாயே
உன்வளம் தானே குறையெனக் கூறினார்
வன்வளம் ஆங்குக் குறை!
352
நும்வளம் விற்றே, திருவில்லா ஏழைகள்
நும்கொடுத்தால், நீநிறைந்த மானுடன்; -தம்கூற;
தம்வளமை விற்க மனமில் அவனுமே
தம்மிடஞ் சென்றான் வருந்து
நும்கொடுத்தால், நீநிறைந்த மானுடன்; -தம்கூற;
தம்வளமை விற்க மனமில் அவனுமே
தம்மிடஞ் சென்றான் வருந்து
353
வளமுடை விண்ணாட்சித் தன்னிலே கிட்டுள்
களிவருவ மிக்கடினம் கேளும் -வெளியினது
ஒட்டகம் ஊசியின் காதுநுழை மிக்கெளிது;
நட்டாரும் சீடர் வியந்து!
களிவருவ மிக்கடினம் கேளும் -வெளியினது
ஒட்டகம் ஊசியின் காதுநுழை மிக்கெளிது;
நட்டாரும் சீடர் வியந்து!
354
யார்உள் வரக்கூடும் விண்ணாட்சி யுள்கூறும்?
பார்கேட்டச் சீடர், இயேசுவும் -கோர்மொழியாய்:
பார்மனிதர்த் தம்மாலே கூடாது; தேவனால்
பார்முடியாச் செய்கை இல
பார்கேட்டச் சீடர், இயேசுவும் -கோர்மொழியாய்:
பார்மனிதர்த் தம்மாலே கூடாது; தேவனால்
பார்முடியாச் செய்கை இல
355
பேதுரு நாங்களோ எல்லாவற் றையுந்தான்
பாதியில் விட்டுவிட்டு நீரேயெம் -நாதியென்று
பின்பற்றி வந்தோரா யிற்றே; எமக்குத்தான்
பின்கிடைப்ப யாது? வினவு
பாதியில் விட்டுவிட்டு நீரேயெம் -நாதியென்று
பின்பற்றி வந்தோரா யிற்றே; எமக்குத்தான்
பின்கிடைப்ப யாது? வினவு
356
மறுமையின் நாட்கள் மனுமைந்தன் தம்மின்
மறுமையில் மாட்சி அரியணையில் வீற்க.
வறுமையில் இப்போது என்னைத்தான் பற்றி
வெறுமையாய் நீரும் இருந்து
மறுமையில் மாட்சி அரியணையில் வீற்க.
வறுமையில் இப்போது என்னைத்தான் பற்றி
வெறுமையாய் நீரும் இருந்து
357
மறுமையில் நீங்கள் இசுரேல் இனத்தோர்
நறுகுலம் பன்னிரு தீர்ப்பளிக்க நீங்கள்
திறம்பன்னீர் நல்லணைகள் மேல்வீற் றிருப்பீர்
உறுதியாய் உங்களுக்குச் சொல்
நறுகுலம் பன்னிரு தீர்ப்பளிக்க நீங்கள்
திறம்பன்னீர் நல்லணைகள் மேல்வீற் றிருப்பீர்
உறுதியாய் உங்களுக்குச் சொல்
358
என்பெய ரின்பொருட்டுச் செல்வங்கள், நட்டாரும்,
தன்உறவு, விட்டிட்ட யாதொருவன் -பின்நூறாய்ப்
பெற்று, நிலைவாழ்வைத் தன்னுடைய பேறாகப்
பெற்று அடைவான் சிறந்து
தன்உறவு, விட்டிட்ட யாதொருவன் -பின்நூறாய்ப்
பெற்று, நிலைவாழ்வைத் தன்னுடைய பேறாகப்
பெற்று அடைவான் சிறந்து
359
முதன்மையா னோர்பலரும் ஆங்குக் கடையாய்,
விதமாய்க் கடையினது மக்கள் -முதலாய்ப்
பலருமே விண்ணாட் சியிலிருப்பர் என்று
சிலர்கேட்கச் சொன்னார் இயேசு
விதமாய்க் கடையினது மக்கள் -முதலாய்ப்
பலருமே விண்ணாட் சியிலிருப்பர் என்று
சிலர்கேட்கச் சொன்னார் இயேசு
360
அஞ்சாதே சிறுமந்தையே
(லூக்கா 12:32)
(லூக்கா 12:32)
சிறுமந்தை அஞ்சாதீர் ஏனென்றால் தந்தை
பெறுமாட்சிக் குட்படுத்த கொண்டார் -இறையுளம்
என்பதை நீரறிவீர்; யேசு பகன்றாரே
பின்பற்று வோரிடம் அங்கு
பெறுமாட்சிக் குட்படுத்த கொண்டார் -இறையுளம்
என்பதை நீரறிவீர்; யேசு பகன்றாரே
பின்பற்று வோரிடம் அங்கு
361
உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்
உங்கள் விளக்கும் எரிந்திருக்க -தங்கள்
முதலாள் வருகையின் நேர மறியா
நுதல்நேர் விழித்திடுவீர்க் காத்து
உங்கள் விளக்கும் எரிந்திருக்க -தங்கள்
முதலாள் வருகையின் நேர மறியா
நுதல்நேர் விழித்திடுவீர்க் காத்து
362
முதலாளி ஓர்நாள் திருமணஞ்சென் றானே,
முதலாளி மீண்டும் வரும்போ -முதலில்
கதவைத் திறப்போன்நற் பேறுபெற்றோன்; தொண்டாற்
கதவுத் திறப்போன் முதல்
முதலாளி மீண்டும் வரும்போ -முதலில்
கதவைத் திறப்போன்நற் பேறுபெற்றோன்; தொண்டாற்
கதவுத் திறப்போன் முதல்
363
மணியிரண்டோ யாம மணிமூன்றோ எந்த
மணியிலும் தானே வருவான் முதல்வன்
மணியெது வாயிருந்தும் தாழ்திறப்போன் தானப்
பணியாளன் பெற்றோன்நற் பேறு
மணியிலும் தானே வருவான் முதல்வன்
மணியெது வாயிருந்தும் தாழ்திறப்போன் தானப்
பணியாளன் பெற்றோன்நற் பேறு
364
திருடன் வருகையைப் போல் மனுமைந்தன் வருகை இருக்கும்
(லூக்கா 12:39-40)
(லூக்கா 12:39-40)
திருடன் வரும்நேரம் தானறிந்தால் மக்கள்
திருடன் திருட விடமாட்டார்; போல
வருகை மனுமைந்தன் தானே வருவார்
இரவில் வரும்திருடன் போல்
திருடன் திருட விடமாட்டார்; போல
வருகை மனுமைந்தன் தானே வருவார்
இரவில் வரும்திருடன் போல்
365
முதலாளி வைத்த ஊழியக்காரன் - உவமை
(லூக்கா 12:41-43)
(லூக்கா 12:41-43)
உவமையது அங்குபலர் கேட்டிருக்க, சீடர்
உவமை அறிந்திருந்த என்னே -தவனே
உவமைச்சொல் யாருக்கு? பேதுருவுங் கேட்டான் :
உவமையாய் யேசு மொழிந்து
உவமை அறிந்திருந்த என்னே -தவனே
உவமைச்சொல் யாருக்கு? பேதுருவுங் கேட்டான் :
உவமையாய் யேசு மொழிந்து
366
வேலையாள் மேலாளன் வைத்தான் முதலாளி,
வேலையாள் ஊதியம் தான்தர -வேலைமேல்
செல்ல; வரும்வேளை கூறிய வண்ணமாய்
நல்செய்வோன் பேறுபெற் றோன்
வேலையாள் ஊதியம் தான்தர -வேலைமேல்
செல்ல; வரும்வேளை கூறிய வண்ணமாய்
நல்செய்வோன் பேறுபெற் றோன்
367
தலைவர் விருப்பம் அறிந்திருந்து விருப்பத்தின் படி வேலைச்
செய்யாதோன்
(லூக்கா 12:47-48)
(லூக்கா 12:47-48)
தலைவர் விருப்பம் அறிந்தும் பணியை,
தலையின் விருப்பத்தில் செய்யா -தலைவர்
வரும்போது நன்றாய்ப் புடைபடுவான்; ஆனால்
விருப்பறியான் வாதைத் துளி
தலையின் விருப்பத்தில் செய்யா -தலைவர்
வரும்போது நன்றாய்ப் புடைபடுவான்; ஆனால்
விருப்பறியான் வாதைத் துளி
368
மிகுதியாய்ப் பெற்றோர் இடமிருந்து மீண்டும்
மிகுதி எதிர்பார்க்கப் பட்டு -மிகுதி
மனிதரிம் மண்ணிலே ஒப்படைத்தோ ரின்பால்
மனிதர் மிகுதியாய்க் கேட்டு
மிகுதி எதிர்பார்க்கப் பட்டு -மிகுதி
மனிதரிம் மண்ணிலே ஒப்படைத்தோ ரின்பால்
மனிதர் மிகுதியாய்க் கேட்டு
369
மண்ணுலகில் தீமூட்ட வந்தேன் - இயேசு
(லூக்கா 12:49-50)
(லூக்கா 12:49-50)
மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அதுவுமே
மண்ணுலகில் இப்பொழுதே பற்றியது -மண்ணில்
எரியவே வேண்டும் எனயென் விருப்பம்;
தெரிந்திடுமின் என்றார் இயேசு
மண்ணுலகில் இப்பொழுதே பற்றியது -மண்ணில்
எரியவே வேண்டும் எனயென் விருப்பம்;
தெரிந்திடுமின் என்றார் இயேசு
370
திருமுழுக்கு ஒன்றுண்டு நானும் பெறவே
திருநிறை வேறு மளவும் -நெருக்கடி
மிக்கதாய் உள்ளாகி நானும் இருக்கின்றேன்
தக்கவர்தம் பாடு குறித்து
திருநிறை வேறு மளவும் -நெருக்கடி
மிக்கதாய் உள்ளாகி நானும் இருக்கின்றேன்
தக்கவர்தம் பாடு குறித்து
371
பில்லாத்து சில யூதரைக் கொன்றான் என்று சிலர் இயேசுவிற்கு
அறிவித்தல்
(லூக்கா 13:1-5)
(லூக்கா 13:1-5)
கலிலேயர்க் காணிக்கை யோடு சிலரின்
கலிலேயர் வீழ உதிரங் கலந்தான்
பிலாத்து எனக்கேள் சிலமக்கள் வந்து
நலிசெய்தி யேசுவிடங் கூறு
கலிலேயர் வீழ உதிரங் கலந்தான்
பிலாத்து எனக்கேள் சிலமக்கள் வந்து
நலிசெய்தி யேசுவிடங் கூறு
372
கொலையுண்டக் காரணத்தால் மற்றெல்லார்க் காட்டில்
கொலையுண்டோர் பாவியோ? இல்லை -கொலையுண்டே
போவீர்; மனந்திரும்பா யாவரும் அவ்வாறே
சாவீர் அலர்ந்து அழிந்து.
கொலையுண்டோர் பாவியோ? இல்லை -கொலையுண்டே
போவீர்; மனந்திரும்பா யாவரும் அவ்வாறே
சாவீர் அலர்ந்து அழிந்து.
373
சீலோவாம் கோபுரம் தானே பதினெண்பேர்
மேலே விழுந்து மரித்தோரும் -மேலே
விழுந்து மரித்ததால் மற்றெல்லார்க் காட்டில்
வழுபாவி எண்ணாதீர் இங்கு
மேலே விழுந்து மரித்தோரும் -மேலே
விழுந்து மரித்ததால் மற்றெல்லார்க் காட்டில்
வழுபாவி எண்ணாதீர் இங்கு
374
நான்சொல் மனந்திரும்பா யாவரும் அவ்வாறு
தான்கெட்டுப் போவீர் அழிந்துநீர் -மேன்மையாய்த்
தான்பாவி இல்லையென்று கூறும் மனிதரிடம்
வான்மகன் யேசு பகன்று
தான்கெட்டுப் போவீர் அழிந்துநீர் -மேன்மையாய்த்
தான்பாவி இல்லையென்று கூறும் மனிதரிடம்
வான்மகன் யேசு பகன்று
375
மூன்று வருடம் கனிகொடாத அத்திமரம் - உவமை
(லூக்கா 13:6-9)
(லூக்கா 13:6-9)
ஓர்கனித் தோட்டத்துள் அத்திமரம் நட்டாரே
ஓர்முதல்; நாடோறும் வந்தங்குச் -சேர்ந்தேட
ஓர்கனியுங் காணாத தோட்ட முதல்வனும்
ஓர்நாள் வெறுத்துப் பகன்று
ஓர்முதல்; நாடோறும் வந்தங்குச் -சேர்ந்தேட
ஓர்கனியுங் காணாத தோட்ட முதல்வனும்
ஓர்நாள் வெறுத்துப் பகன்று
376
தோட்டத்தில் வேலைசெய் ஆள்நோக்கி இவ்வத்திப்
போட்டதில் ஓர்கனியும் தந்திலை -தோட்டத்தின்
மண்ணையும் யேனோ கெடுத்தது; போடுகின்ற
மண்கெடா தஃதைநீ வெட்டு
போட்டதில் ஓர்கனியும் தந்திலை -தோட்டத்தின்
மண்ணையும் யேனோ கெடுத்தது; போடுகின்ற
மண்கெடா தஃதைநீ வெட்டு
377
அப்படி யல்லாண் டவாக்காத்தோம் நாமுமதை;
எப்படியேன் நாங்கொத்தி நல்லெரு -இப்படியாய்
நானிட்டுப் பார்ப்போம்; கனிதந்தால் நன்றாமே
தானே தராவெட் டிடும்
எப்படியேன் நாங்கொத்தி நல்லெரு -இப்படியாய்
நானிட்டுப் பார்ப்போம்; கனிதந்தால் நன்றாமே
தானே தராவெட் டிடும்
378
செபேதெயுவின் மனைவி விண்ணப்பம்
(மத்தேயு 20:20-27)
(மத்தேயு 20:20-27)
விண்ணப்பஞ் செய்தாள் செபேதெயு வின்மனைவி
விண்ணவர் யேசுவிடம் சென்றவள் -விண்ணாள்
வருகையின் மேன்மையில் எம்மிரு மைந்தர்
வருங்கரத்தின் ஒவ்வொரு வீற்று
விண்ணவர் யேசுவிடம் சென்றவள் -விண்ணாள்
வருகையின் மேன்மையில் எம்மிரு மைந்தர்
வருங்கரத்தின் ஒவ்வொரு வீற்று
379
என்கேட்டோம் விண்ணப்பம் என்பதை நீர்அறியீர்
என்பானம் நீர்கொளவே ஆகுமோ -என்நிலை?
ஈர்மைந்தர் ஆகுமென் கூறவும் ஆங்கவர்
ஈர்மைந்தர்த் தாய்நோக்கிக் கூறு
என்பானம் நீர்கொளவே ஆகுமோ -என்நிலை?
ஈர்மைந்தர் ஆகுமென் கூறவும் ஆங்கவர்
ஈர்மைந்தர்த் தாய்நோக்கிக் கூறு
380
என்பானம் என்நிலை நீர்கொள்வீர் இங்குத்தான்;
யென்வருகை யார்கரத் தில்வருவர் -என்பவை,
என்தந்தை ஆயத்தம் செய்திருக்க, அஃதருள்
என்வேலை அல்ல அறி
யென்வருகை யார்கரத் தில்வருவர் -என்பவை,
என்தந்தை ஆயத்தம் செய்திருக்க, அஃதருள்
என்வேலை அல்ல அறி
381
விண்ணப்பங் கேட்டங்கு மற்றவர் பத்துப்பேர்
விண்ணப்பி ஈர்பால் முறுத்தனர் -விண்ணவர்
சீடர்க் கடிந்து, குலவேறு மக்களை
நாடர் இறுமாப்பாய் ஆள்
விண்ணப்பி ஈர்பால் முறுத்தனர் -விண்ணவர்
சீடர்க் கடிந்து, குலவேறு மக்களை
நாடர் இறுமாப்பாய் ஆள்
382
உங்களுள் ஆகாது. நான்பெரியோன் என்நினைத்தால்
இங்கவன் ஊழியனாய், தொண்டுசெய்து -இங்குநான்
தொண்டேற்க வாராது, பல்லோரின் மீட்புக்காய்த்
தொண்டாற்றி, தம்முயி ரீந்து
இங்கவன் ஊழியனாய், தொண்டுசெய்து -இங்குநான்
தொண்டேற்க வாராது, பல்லோரின் மீட்புக்காய்த்
தொண்டாற்றி, தம்முயி ரீந்து
383
இயேசு வியந்துச் சென்றார் நாசரேத் நம்பிக்கையின்மையால்
(மாற்கு 6 :1-6)
(மாற்கு 6 :1-6)
அவர்வந்தார் தம்வாழ்ந்தூர் நாசரேத். இங்கு
அவர்சிலக் கண்வியச் செய்கை -அவர்செய்தால்,
யாரிவன் தச்சனன்றோ? தம்பியர் நம்மிடையே
பாரிங்கு உள்ளார் இகழ்ந்து
அவர்சிலக் கண்வியச் செய்கை -அவர்செய்தால்,
யாரிவன் தச்சனன்றோ? தம்பியர் நம்மிடையே
பாரிங்கு உள்ளார் இகழ்ந்து
384
மக்களின் நம்பிக்கை யின்மையால், நோய்சில
மக்களின் சீர்செய்து வேறுசெய்யா -தக்கவர்
யேசுவும் நாசரேத் விட்டார் வியந்தவர்
ஈசனும் சென்றாரூர் வேறு
மக்களின் சீர்செய்து வேறுசெய்யா -தக்கவர்
யேசுவும் நாசரேத் விட்டார் வியந்தவர்
ஈசனும் சென்றாரூர் வேறு
385
ஐந்து அப்பம் இரண்டு மீன் கொண்டு ஐயாயிரம் ஆடவர் மற்றும் பலரின்
பசிதீர்த்தல்
(யோவான் 6:5-13 ; மாற்கு 6:34-44 ; மத்தேயு 14:14-21 ; லூக்கா 9 : 12-17)
(யோவான் 6:5-13 ; மாற்கு 6:34-44 ; மத்தேயு 14:14-21 ; லூக்கா 9 : 12-17)
மேய்ப்பனில் ஆடுகள் போலிருந்த மக்களுக்கு,
மேய்ப்பனாய் யேசுவும் கற்பிக்க, -போய்உணவைக்
கொள்ளவே ஊர்செல் விடுமே எனச்சீடர்
வள்ளலிடம் கூறினர் ஆங்கு.
மேய்ப்பனாய் யேசுவும் கற்பிக்க, -போய்உணவைக்
கொள்ளவே ஊர்செல் விடுமே எனச்சீடர்
வள்ளலிடம் கூறினர் ஆங்கு.
386
இம்மனிதர் வன்பசியால் நான்அனுப்ப வேமனதில்,
இம்மனுவேல் நல்மனந் தானுருக. -இம்மக்கள்
வன்பசிதீர் நீரே எனச்சீடர்: வேண்டும்பேர்
வன்பசிதீர் மிக்கப் பணம்.
இம்மனுவேல் நல்மனந் தானுருக. -இம்மக்கள்
வன்பசிதீர் நீரே எனச்சீடர்: வேண்டும்பேர்
வன்பசிதீர் மிக்கப் பணம்.
387
மனிதர்த் திரளாய் இருக்க, கொடும்நீர்
மனிதர்ப் புசிக்க உணவு -மனிதன்
பிலிப்பு மறுமொழியாய்: மக்களுக்கு நாம்கொள்
தலைவரே ஆகுமீர் நூறு
மனிதர்ப் புசிக்க உணவு -மனிதன்
பிலிப்பு மறுமொழியாய்: மக்களுக்கு நாம்கொள்
தலைவரே ஆகுமீர் நூறு
388
தன்செய் வியச்செய்கை முன்னறிந்துக் கேட்டாரே
தன்சீடன் நம்பிக்கைச் சோதிக்கத் -தன்னவரும்,.
முன்சீடன் அந்திரெயா சொன்னான் உணவுண்டு
இன்சிறுவன் கையிலே இங்கு
தன்சீடன் நம்பிக்கைச் சோதிக்கத் -தன்னவரும்,.
முன்சீடன் அந்திரெயா சொன்னான் உணவுண்டு
இன்சிறுவன் கையிலே இங்கு
389
எத்துணை அப்பம் சிறுவனிடம் உண்டிங்கு?
வித்தகர் ஆங்குகேள், ஐந்தும்மீர் -சத்துமீன்;
வந்தாரை ஐம்பதாய் பந்தி அமரச்செய்த்
தந்தாரே உண்உணவு வாழ்த்து
வித்தகர் ஆங்குகேள், ஐந்தும்மீர் -சத்துமீன்;
வந்தாரை ஐம்பதாய் பந்தி அமரச்செய்த்
தந்தாரே உண்உணவு வாழ்த்து
390
பசியாறுப் பந்தியின் எண்பெண்கள், பிள்ளை
பசியாறு ஐந்தா யிரமாண். -பசிதீர்ந்தப்
பின்னர், துணிக்கைகள் பன்னிரு கூடைகள்
தன்கை எடுத்தனர் ஆங்கு
பசியாறு ஐந்தா யிரமாண். -பசிதீர்ந்தப்
பின்னர், துணிக்கைகள் பன்னிரு கூடைகள்
தன்கை எடுத்தனர் ஆங்கு
391
வியச்செய்கையைக் கண்டு இயேசுவை அரசனாக்க முயற்சி.
(யோவான் 6:14-25)
(யோவான் 6:14-25)
இவ்வியச்செய்க் கண்டவரைத் தன்னாள் அரசாக்க
அவ்வறிவில் மக்கள் நினைக்கவும் -அவ்வறிவில்
மக்கள் மனதெண்ணம் யேசறிந்து அவ்வூரை,
மக்களை விட்டவர் சென்று
அவ்வறிவில் மக்கள் நினைக்கவும் -அவ்வறிவில்
மக்கள் மனதெண்ணம் யேசறிந்து அவ்வூரை,
மக்களை விட்டவர் சென்று
392
யேசுவிட்டுச் சென்றதைக் கண்டவர் மக்களும்
யேசுவைத் தேடவங்கு அக்கரை -யேசுசென்றார்
என்றறிந்துக் கண்டவரை,: எப்போது விட்டுவந்தீர்?
என்று வினவினர் கேட்டு
யேசுவைத் தேடவங்கு அக்கரை -யேசுசென்றார்
என்றறிந்துக் கண்டவரை,: எப்போது விட்டுவந்தீர்?
என்று வினவினர் கேட்டு
393
வானத்தில் இருந்து வந்த உயிரப்பம்
(யோவான் 6:26-71)
(யோவான் 6:26-71)
வியச்செய்கைக் கண்டல்ல விந்தை மனிதர்
வியவப்பம் தன்னை விழைந்து புசித்தே
வியவப்பம் மீண்டும் விழைந்தவர்த் தேட
வயமாய் அழியுமவ் அப்பத்தைத் தேடா
வயமாகத் தேடும், மனுமைந்தன் தாரும்
வியவப்பத் திற்கு விழைந்து; பரமன்
வியமைந்தன் மீது இலச்சினை யிட்டார்
வியத்தகு ஆளுமை யால்
வியவப்பம் தன்னை விழைந்து புசித்தே
வியவப்பம் மீண்டும் விழைந்தவர்த் தேட
வயமாய் அழியுமவ் அப்பத்தைத் தேடா
வயமாகத் தேடும், மனுமைந்தன் தாரும்
வியவப்பத் திற்கு விழைந்து; பரமன்
வியமைந்தன் மீது இலச்சினை யிட்டார்
வியத்தகு ஆளுமை யால்
394
என்செய வேண்டும்யாம் தேவனுக்கு ஏற்றதாய்?
என்னைநீர் நம்பினால் தேவனுக்கு -முன்னேற்ற.
உம்மைநாம் நம்ப அடையாள முண்டோயிங்
கும்மிடம்? மக்கள் வினவு
என்னைநீர் நம்பினால் தேவனுக்கு -முன்னேற்ற.
உம்மைநாம் நம்ப அடையாள முண்டோயிங்
கும்மிடம்? மக்கள் வினவு
395
எகிப்திலின்று முன்வருங்கால் வானத்தின் அப்பம்
தகைத்தவர் எப்படிநம் முன்னோர் -நகைத்து,
பசிதீர்க்கும் மன்னா கிடைத்ததே! யேசு:
பசிதீர் உயிரப்பம் நான்
தகைத்தவர் எப்படிநம் முன்னோர் -நகைத்து,
பசிதீர்க்கும் மன்னா கிடைத்ததே! யேசு:
பசிதீர் உயிரப்பம் நான்
396
விண்ணின்று வந்து விழுந்தவம் மன்னாவை
விண்ணின்று மோசே யுமக்கு தரவில்லை
விண்ணின்று தந்தையோ மெய்யப்பம் இங்குத்தான்
மண்ணோர் உமக்காக யீந்து
விண்ணின்று மோசே யுமக்கு தரவில்லை
விண்ணின்று தந்தையோ மெய்யப்பம் இங்குத்தான்
மண்ணோர் உமக்காக யீந்து
397
விண்ணின் றிறங்கி வருமப்பம் மெய்யான
விண்தந்தை தானே அருளும் வியவப்பம்
மண்ணோர் எமக்கிங்குத் தாரும் வியவப்பம்
மண்ணிலே எப்போதும் கேட்டு
விண்தந்தை தானே அருளும் வியவப்பம்
மண்ணோர் எமக்கிங்குத் தாரும் வியவப்பம்
மண்ணிலே எப்போதும் கேட்டு
398
விண்ணின் றிறங்கி வருகைப் புரிந்தேன்நான்
விண்ணின் றிறங்கி வருமப்பம் நானேகேள்
விண்ணவன் என்னிடம் வந்தோன் பசியடையான்
விண்நம்பும் தாக முறான்
விண்ணின் றிறங்கி வருமப்பம் நானேகேள்
விண்ணவன் என்னிடம் வந்தோன் பசியடையான்
விண்நம்பும் தாக முறான்
399
எனைக்கண்டும் நம்பவில்லை நீங்கள்; பரமன்
எனக்குக் கொடுக்கும் எவையும் வருமே
எனதிடம்; என்னிடத்தில் வந்தோனை என்றும்
வினைப்புறம்பே தள்ளுவதில் லை
எனக்குக் கொடுக்கும் எவையும் வருமே
எனதிடம்; என்னிடத்தில் வந்தோனை என்றும்
வினைப்புறம்பே தள்ளுவதில் லை
400
எனக்கீந்தோர் தன்னை கடைநா ளெழவைக்
கெனையனுப்புத் தந்தைத் திருவுளம் இ·தே
கனைக்கேட்டோர் போனார் முறுத்து; வினைச்சொல்
தனைக்கூறும் யோசேப் பிறப்பு
கெனையனுப்புத் தந்தைத் திருவுளம் இ·தே
கனைக்கேட்டோர் போனார் முறுத்து; வினைச்சொல்
தனைக்கூறும் யோசேப் பிறப்பு
401
கனைமுறுத்த மானுடரை யேசு, முறுக்கா
கனைச்சொல் தனைநீர்; எனையனுப்பு தந்தை
வினையிழுக்கா யாரும் வரமுடியா; வந்தோன்
தனைநான் கடைநாள் எழுப்பு
கனைச்சொல் தனைநீர்; எனையனுப்பு தந்தை
வினையிழுக்கா யாரும் வரமுடியா; வந்தோன்
தனைநான் கடைநாள் எழுப்பு
402
எல்லாரும் தேவனால் போதனை பெற்றிடுவர்
வல்லார் உரைச்சொல் சுவடின் எழுத்தறிவீர்
வல்லா ரிடம்கேள் அறிந்தவர் இங்குத்தான்
எல்லார் வருவர் விரைந்து
வல்லார் உரைச்சொல் சுவடின் எழுத்தறிவீர்
வல்லா ரிடம்கேள் அறிந்தவர் இங்குத்தான்
எல்லார் வருவர் விரைந்து
403
வல்லார் இறைவனை கண்டார் மனுமைந்தன்;
வல்லாரைக் கண்டவர் யாருமிலை; நம்புவோன்
எல்லார்க்கும் தானே நிலைவாழ் வளிக்கின்றேன்
சொல்கேள் உயிரப்பம் நான்
வல்லாரைக் கண்டவர் யாருமிலை; நம்புவோன்
எல்லார்க்கும் தானே நிலைவாழ் வளிக்கின்றேன்
சொல்கேள் உயிரப்பம் நான்
404
எல்லார் மரித்தார் வனத்திலே முன்னோர்கள்
வல்விண்வீழ் மன்னா புசித்தும்; விழைந்திங்கு
வல்லெனூன் தன்னைப் புசிப்போன் பிழைப்பான்கேள்
வல்விண்ணின் மன்னாயான்: யேசு
வல்விண்வீழ் மன்னா புசித்தும்; விழைந்திங்கு
வல்லெனூன் தன்னைப் புசிப்போன் பிழைப்பான்கேள்
வல்விண்ணின் மன்னாயான்: யேசு
405
என்னூன் புசிப்போன் பிழைப்பான்கேள் யூதரும்
தன்னூன் புசிக்க கொடுப்பார் விதங்குறித்து
தன்னுள்ளே தர்க்கம்செய்க் கண்ட இயேசுவும்:
என்னூன் புசியாதென் பார்ப்புக் குடியாதோன்
தன்னில் இலைஉயிர்; என்னூன் உணவுமெய்
என்பார்ப்பு மெய்ப்பானம்; என்னூன் உணவாக
தன்னுட்கொண்; டென்பார்ப்பு தன்பானம் செய்வோன்தான்
என்னில் நிலைத்திருப்பான்; நானும் நிலைத்திருப்பேன்
என்தந்தை என்னை யனுப்புப்போல்; எந்தையில்
தன்நான் பிழைத்திருப்போல் என்னைப் புசிப்போனும்
தன்னே இருப்பான் பிழைத்து; வனமன்னா
தன்புசித்தோர் போனார் மரித்து
தன்னூன் புசிக்க கொடுப்பார் விதங்குறித்து
தன்னுள்ளே தர்க்கம்செய்க் கண்ட இயேசுவும்:
என்னூன் புசியாதென் பார்ப்புக் குடியாதோன்
தன்னில் இலைஉயிர்; என்னூன் உணவுமெய்
என்பார்ப்பு மெய்ப்பானம்; என்னூன் உணவாக
தன்னுட்கொண்; டென்பார்ப்பு தன்பானம் செய்வோன்தான்
என்னில் நிலைத்திருப்பான்; நானும் நிலைத்திருப்பேன்
என்தந்தை என்னை யனுப்புப்போல்; எந்தையில்
தன்நான் பிழைத்திருப்போல் என்னைப் புசிப்போனும்
தன்னே இருப்பான் பிழைத்து; வனமன்னா
தன்புசித்தோர் போனார் மரித்து
406
பேச்சிதைச் சீடர்க்கேட் டேற்கக் கடினமிப்
பேச்சு முறுக்கவும்; யேசுவும்,- பேச்சென்னின்
நம்புத் தடையோ? மனுமைந்தன் தானிரு
தம்மேறு எப்படிக்காண் பீர்?
பேச்சு முறுக்கவும்; யேசுவும்,- பேச்சென்னின்
நம்புத் தடையோ? மனுமைந்தன் தானிரு
தம்மேறு எப்படிக்காண் பீர்?
407
வாழ்வைத் தருவது தூயாவி; ஊனியல்பில்
வாழ்வில்லை, தானுதவா ஒன்றுக்கும் -வாழ்வென்சொல்
வாழ்தரும் ஆவியைத் தானே கொடுக்கிறது
வாழ்தரும் கூற்றுப் பகன்று
வாழ்வில்லை, தானுதவா ஒன்றுக்கும் -வாழ்வென்சொல்
வாழ்தரும் ஆவியைத் தானே கொடுக்கிறது
வாழ்தரும் கூற்றுப் பகன்று
408
சீடரை நோக்கி இயேசு உமதிலே
சீடர் சிலர்என்னை நம்பாரே; -சீடரவர்
தானறிந்து நம்பாதோர், காட்டிக் கொடுப்போனைத்
தானே தெரிந்தவர் கூறு
சீடர் சிலர்என்னை நம்பாரே; -சீடரவர்
தானறிந்து நம்பாதோர், காட்டிக் கொடுப்போனைத்
தானே தெரிந்தவர் கூறு
409
எந்தை அருள்கூர்ந்தால் அன்றியே யாருமே
எந்தனிடம் ஏலா வரவென -உந்தனுக்குக்
கூறினேன் மெய்சொல் எனதே, இயேசுவும்
கூறி முடித்தார் பரப்பு
எந்தனிடம் ஏலா வரவென -உந்தனுக்குக்
கூறினேன் மெய்சொல் எனதே, இயேசுவும்
கூறி முடித்தார் பரப்பு
410
பலரன்றுப் போயினர் யேசுவிட்டு; சீடர்
சிலர்மிஞ்ச, தம்முடையோர்த் தன்னில் -நிலைச்சீடர்,
பன்னிருவர் நோக்கியவர் நீங்களும் போகவே
பன்னிருவர் கொண்டீர் மனம்?
சிலர்மிஞ்ச, தம்முடையோர்த் தன்னில் -நிலைச்சீடர்,
பன்னிருவர் நோக்கியவர் நீங்களும் போகவே
பன்னிருவர் கொண்டீர் மனம்?
411
எங்குசெல்வோம் நாங்கள்? நிலைவாழ்வின் வாக்கது
இங்கு உளதே உமதிடம், பேதுருவும்
தங்கியவன் கூற, தெரிந்துகொண்டேன் பன்னிருவர்
இங்கிரு உம்முள் ஒருவன் அலகையே
தங்கும் அறிவேன்நான்; கள்ளனவன் யூதாசும்
தங்கிட யேசு அலகையென்று பேசினார்
தங்கினோன் தன்னை அறிந்து
இங்கு உளதே உமதிடம், பேதுருவும்
தங்கியவன் கூற, தெரிந்துகொண்டேன் பன்னிருவர்
இங்கிரு உம்முள் ஒருவன் அலகையே
தங்கும் அறிவேன்நான்; கள்ளனவன் யூதாசும்
தங்கிட யேசு அலகையென்று பேசினார்
தங்கினோன் தன்னை அறிந்து
412
கூடாரப் பண்டிகை நாட்களில் இயேசு
(யோவான் 7)
(யோவான் 7)
தீயூதர் விண்ணார் பிடித்துக் கொலைசெய்யுந்
தீயென்ணம் தானறிந்துச் சென்றாரே -தீயோரை
விட்டு விலகி கலிலெயாவில் வந்தவர்
நட்டா ருடனே வசித்து
தீயென்ணம் தானறிந்துச் சென்றாரே -தீயோரை
விட்டு விலகி கலிலெயாவில் வந்தவர்
நட்டா ருடனே வசித்து
413
கலிலெயாவில் வாழ்ந்த தமரவர் கோவில்
வலிநகர் செல்வ வழக்கு -நலிகுடி
யூதரின் கூடாரப் பண்டிகை சேர்கிட்ட
நாதரை நட்டாரும் கண்டு
வலிநகர் செல்வ வழக்கு -நலிகுடி
யூதரின் கூடாரப் பண்டிகை சேர்கிட்ட
நாதரை நட்டாரும் கண்டு
414
பொதுவாழ்வில் செய்கைகள் செய்வோர் மறைந்துப்
பொதுப்பணி யாற்றவே ஆகா -புதுவிழாக்
கூடாரப் பண்டிகைக்குச் செல்நகர் என்றுதமர்,
பாடஞ்சொல் யேசு அழைத்து
பொதுப்பணி யாற்றவே ஆகா -புதுவிழாக்
கூடாரப் பண்டிகைக்குச் செல்நகர் என்றுதமர்,
பாடஞ்சொல் யேசு அழைத்து
415
ஏற்றதாய் நேரம் வரவில்லை; உங்களுக்கு
ஏற்றதே எந்நேரம் என்றவர்; -ஏற்றதால்
இவ்வுலகு உம்மை வெறுக்க இயலாது;
இவ்வுலகு என்னை வெறுத்து
ஏற்றதே எந்நேரம் என்றவர்; -ஏற்றதால்
இவ்வுலகு உம்மை வெறுக்க இயலாது;
இவ்வுலகு என்னை வெறுத்து
416
செயல்கள் உலகினது தீயவை என்று
செயும்வரை நானெடுத்துக் காட்ட -செயலாய்த்
திருவிழாச் செல்நீர்; எனக்குத்தான் ஏற்றத்
திருநேரம் இன்னும் வராது
செயும்வரை நானெடுத்துக் காட்ட -செயலாய்த்
திருவிழாச் செல்நீர்; எனக்குத்தான் ஏற்றத்
திருநேரம் இன்னும் வராது
417
தங்கினார் நாசரேத். பின்மறைவாய், பண்டிகை
அங்குநகர் யேசுவும் வந்தாரே -அங்குத்
திருவிழாக் கூட்டமெங்கும் மக்களோ, யேசு
திருவிழாவில் வந்திடு வார்?
அங்குநகர் யேசுவும் வந்தாரே -அங்குத்
திருவிழாக் கூட்டமெங்கும் மக்களோ, யேசு
திருவிழாவில் வந்திடு வார்?
418
பற்றியே காதோடு காதாய்ப் பலவாறு
வற்றவே பேசினர் ஆங்கிரு -நற்றச்
சிலமக்கள் யேசுவை நல்லவர் என்றும்
சிலரவரை வஞ்சிப் பவர்
வற்றவே பேசினர் ஆங்கிரு -நற்றச்
சிலமக்கள் யேசுவை நல்லவர் என்றும்
சிலரவரை வஞ்சிப் பவர்
419
கூறி வெளிப்படையாய்ப் பேசாது, தீத்தலைவர்
கூறாணைக் கேட்டதால் அஞ்சினர் -கூறு
திருவிழாப் பாதியில் யேசுவும் கோவில்
திருமறைக் கற்பிக்கக் கண்டு
கூறாணைக் கேட்டதால் அஞ்சினர் -கூறு
திருவிழாப் பாதியில் யேசுவும் கோவில்
திருமறைக் கற்பிக்கக் கண்டு
420
ஓதாத யேசுவிற்கு இத்துணை ஞானமெங்கு
வேதத்தில் என்று வியந்தோரை -போதனைக்
கற்பிதம் நான்கொடுப்ப என்னுடை அல்லவே
கற்பிதம் தேவனின் தான்
வேதத்தில் என்று வியந்தோரை -போதனைக்
கற்பிதம் நான்கொடுப்ப என்னுடை அல்லவே
கற்பிதம் தேவனின் தான்
421
தந்தை திருவுளத்தில் செல்ல விரும்புவோர்
தந்தையின் கற்பிதமோ அல்லிது -தந்தையல்
எந்தனின் கற்பிதமோ என்று அறிவாரே,
சிந்திப்பீர் நீரும் சிறந்து
தந்தையின் கற்பிதமோ அல்லிது -தந்தையல்
எந்தனின் கற்பிதமோ என்று அறிவாரே,
சிந்திப்பீர் நீரும் சிறந்து
422
தேடுவர் தாமாகப் பேசியே தம்பெருமைத்
தேடுபவர் தம்மை அனுப்பியவர் -நாடுவ
மெய்யுள்ள பொய்ம்மை யிலையே எனப்பகன்று
மெய்யவர் கூறித் தொடர்ந்து
தேடுபவர் தம்மை அனுப்பியவர் -நாடுவ
மெய்யுள்ள பொய்ம்மை யிலையே எனப்பகன்று
மெய்யவர் கூறித் தொடர்ந்து
423
மோசே திருச்சட்டம் உங்களுக்குத் தந்தானே;
மோசேயின் சட்டம் கடைப்பிடிக்கா -பேசுமென்னை
நீங்கள்யேன் கொல்லவே பார்க்கிறீர் என்றவர்
ஆங்கவரின் குற்றம் சுமத்து
மோசேயின் சட்டம் கடைப்பிடிக்கா -பேசுமென்னை
நீங்கள்யேன் கொல்லவே பார்க்கிறீர் என்றவர்
ஆங்கவரின் குற்றம் சுமத்து
424
மக்கள் மறுமொழியாய் யாருன்னைக் கொல்லவழி
மக்களில் தேடுவது யாரிங்கு? -மக்களுள்
உம்மை அலகைப் பிடித்தோன் எனுங்கூற்றும்
தம்மெய்யே இன்று விளங்கு
மக்களில் தேடுவது யாரிங்கு? -மக்களுள்
உம்மை அலகைப் பிடித்தோன் எனுங்கூற்றும்
தம்மெய்யே இன்று விளங்கு
425
ஓய்நாளில் நான்செய்த ஓர்செயல் கண்டுநீர்
ஓய்நாளில் போனீர் வியந்தீர்கள்; -ஓய்நாளில்
மோசேயின் சட்டத்தில், முன்தோல் எடுக்கின்றீர்
மோசே கொடுக்காத அஃது
ஓய்நாளில் போனீர் வியந்தீர்கள்; -ஓய்நாளில்
மோசேயின் சட்டத்தில், முன்தோல் எடுக்கின்றீர்
மோசே கொடுக்காத அஃது
426
முன்தோல் எடுவழக்கு முன்னரே வந்தது
முன்தோல் வழக்கது மோசேயோ -பின்தரவில்
முன்தோலை ஓய்நாளில் நீரெடுப்பின் மீறாதும்
மின்சட்டம் என்று தொடர்ந்து
முன்தோல் வழக்கது மோசேயோ -பின்தரவில்
முன்தோலை ஓய்நாளில் நீரெடுப்பின் மீறாதும்
மின்சட்டம் என்று தொடர்ந்து
427
சீர்முழுமை ஓர்மனிதன் கண்டுத்தான் வன்சினம்
நீர்கொள் வதுயேன்? வெளித்தீர்ப்பில் -நீர்தானே
தீர்த்திடுவீர் நீதியுடன் இங்கு எனப்பகன்றார்,
தீர்ப்பு முறையை இயேசு
நீர்கொள் வதுயேன்? வெளித்தீர்ப்பில் -நீர்தானே
தீர்த்திடுவீர் நீதியுடன் இங்கு எனப்பகன்றார்,
தீர்ப்பு முறையை இயேசு
428
எருசலெம் மக்கள் சிலரவரைக் கண்டு,
பெருந்தலைவர் கொல்லவே தேட -தெருவில்
வெளிப்படையாய்ப் பேசும் இவரை ஒருசொல்
வெளியிலே சொல்லாத் தலை
பெருந்தலைவர் கொல்லவே தேட -தெருவில்
வெளிப்படையாய்ப் பேசும் இவரை ஒருசொல்
வெளியிலே சொல்லாத் தலை
429
வெளியிலே சொல்லாத் தலைவரை மக்கள்
கொளமனது தன்னே தலைவர் -களித்து
வருமெசியா வென்றவரும் நம்பினரோ என்று
திருமெசியா பற்றி வியந்து
கொளமனது தன்னே தலைவர் -களித்து
வருமெசியா வென்றவரும் நம்பினரோ என்று
திருமெசியா பற்றி வியந்து
430
மேசியா வின்னிடம் யாரும் அறியாரே
யேசு இடம்நாம் அறிவோமே -யேசறிந்து,
தானங்குச் சத்தமாய் நான்யார் இடமறிவீர்
நானாய் வரவில்லை என்று
யேசு இடம்நாம் அறிவோமே -யேசறிந்து,
தானங்குச் சத்தமாய் நான்யார் இடமறிவீர்
நானாய் வரவில்லை என்று
431
இன்னும் சிலநாட்கள் உம்மோடு நானிருப்பேன்
பின்னர் இடம்நானும் செல்வேனே -என்தமரே
என்னையே தேடுவீர், காணாதே நீரிருப்பீர்
என்றார் இயேசுவும் அன்று
பின்னர் இடம்நானும் செல்வேனே -என்தமரே
என்னையே தேடுவீர், காணாதே நீரிருப்பீர்
என்றார் இயேசுவும் அன்று
432
என்னையே தேடுவீர், காணாதே நீரிருப்பீர்
என்கேட்ட யூதர்கள், எங்குசெல்வார்? -தன்விட்டு?
வேற்றிட யூதருக்குள் போவாரோ தம்கூறு
கூற்றது என்ன பொருள்?
என்கேட்ட யூதர்கள், எங்குசெல்வார்? -தன்விட்டு?
வேற்றிட யூதருக்குள் போவாரோ தம்கூறு
கூற்றது என்ன பொருள்?
433
திருவிழா நாளிறுதி யேசு எழுந்து:
உரக்கவே யாரேனும் தாகம் -இருந்தாலே
என்னிடம் வந்து பருகட்டும், நம்பிக்கை
என்பால் மறையுயிர் நீர்
உரக்கவே யாரேனும் தாகம் -இருந்தாலே
என்னிடம் வந்து பருகட்டும், நம்பிக்கை
என்பால் மறையுயிர் நீர்
434
அவர்பருகும் நீருயிர் உள்ளத் தினின்று
தவவாழ்வைத் தந்தவர்க்கு; நல்லுயிர் ஆறாய்
அவர்பருகும் நீரோடும் வெள்ளம் பெருகி
அவர்மேலே நம்பிக்கைக் கொண்டோர்ப் பெறும்நற்
றவர்ஆவி யையே குறித்து
தவவாழ்வைத் தந்தவர்க்கு; நல்லுயிர் ஆறாய்
அவர்பருகும் நீரோடும் வெள்ளம் பெருகி
அவர்மேலே நம்பிக்கைக் கொண்டோர்ப் பெறும்நற்
றவர்ஆவி யையே குறித்து
435
கூட்டத்தில் மக்கள் இறைவாக்கு முன்னுரைப்போன்
கூட்டத்தில் மக்கள் சிலர்மெசியா -கூட்டமவர்
கூறவும் வேறுசிலர், பெத்லகேம் ஊரின்றே
கூறு மெசியா பிறப்பு
கூட்டத்தில் மக்கள் சிலர்மெசியா -கூட்டமவர்
கூறவும் வேறுசிலர், பெத்லகேம் ஊரின்றே
கூறு மெசியா பிறப்பு
436
மறைநூலில் எவ்வூரின் வந்திடுவார் என்று
மறைக்கூற்று எண்ணி வியந்து -மறையோர்
அவரைப் பிடிக்கவே காவலர் விட்டும்,
அவரைத் தொடாதே யிருந்து
மறைக்கூற்று எண்ணி வியந்து -மறையோர்
அவரைப் பிடிக்கவே காவலர் விட்டும்,
அவரைத் தொடாதே யிருந்து
437
திரும்பிய காவல் திரும்பிக் குருமார்,
திரும்பிய காவல் தெறித்து -திரும்பியோர்த்
தானிவ் வுலகிலே கோனைப்போல் பேச்சினது
மேனாண்மை நாவன்மை யில்
திரும்பிய காவல் தெறித்து -திரும்பியோர்த்
தானிவ் வுலகிலே கோனைப்போல் பேச்சினது
மேனாண்மை நாவன்மை யில்
438
பரிசேயர்க் காக்கடிந்து, ஏமாந்தேன் போனீர்?
பரிசேய்த் தலைவரில் நம்பு -பரிசேயர்
யாரேனும் உண்டா? திருச்சட்டம் தானறியார்,
பாரும் கெடுமொழிப் பெற்று
பரிசேய்த் தலைவரில் நம்பு -பரிசேயர்
யாரேனும் உண்டா? திருச்சட்டம் தானறியார்,
பாரும் கெடுமொழிப் பெற்று
439
பரிசேய்த் தலைவருள் நிக்கதெமு: வாய்ச்சொல்
தெரியாதே தீர்ப்பது சட்ட -விரிவாமோ?
என்கேட்க, நீரும் கலிலெயரா? நூல்மறையில்
சென்றாய்ந் தறிவீரே நீர்
தெரியாதே தீர்ப்பது சட்ட -விரிவாமோ?
என்கேட்க, நீரும் கலிலெயரா? நூல்மறையில்
சென்றாய்ந் தறிவீரே நீர்
440
இறைவாக்கின் முன்னுரைப்போர் வந்தாரில் பாரும்
மறையில் கலிலீ இடத்து -மறையோரும்
யேசு பிறந்தூரைத் தானறியார், தன்னவரும்
பேசு கலிலீப் பிறப்பு
மறையில் கலிலீ இடத்து -மறையோரும்
யேசு பிறந்தூரைத் தானறியார், தன்னவரும்
பேசு கலிலீப் பிறப்பு
441
விபச்சாரி கையும் களவுமாய்ப் பிடிபட்ட நிகழ்வு
(யோவான் 8:1-11)
(யோவான் 8:1-11)
இயேசு வழக்கின் ஒலிவஞ்செல் வேண்டி
இயேசு திரும்பினார் கோவில் -இயேசு
வுருகை யறிந்தோர் மறையறிய கூட,
திருவும் மறைகற்பித் தார்
இயேசு திரும்பினார் கோவில் -இயேசு
வுருகை யறிந்தோர் மறையறிய கூட,
திருவும் மறைகற்பித் தார்
442
வந்தாரே ஆலயத்துள் யேசு. அனைவரும்
வந்தனர். அங்கு அமர்ந்தவர் -வந்தோர்க்குக்
கற்பி, அறிஞரும் வந்துமே சோர்தொழில்
கற்பிலா பெண்கூட்டி நின்று
வந்தனர். அங்கு அமர்ந்தவர் -வந்தோர்க்குக்
கற்பி, அறிஞரும் வந்துமே சோர்தொழில்
கற்பிலா பெண்கூட்டி நின்று
443
இப்பெண்ணை வேசியாய் யாம்பிடித்தோம் மெய்யாக
இப்பெண்தான் கல்லால் எறிந்துக்கொல் -இப்படியே
மோசே மறைச்சட்டம் சொல்லுமதின் தீர்ப்பினை
மோசே மறைகொண்டு கேட்டு
இப்பெண்தான் கல்லால் எறிந்துக்கொல் -இப்படியே
மோசே மறைச்சட்டம் சொல்லுமதின் தீர்ப்பினை
மோசே மறைகொண்டு கேட்டு
444
யேசுவின் மேல்குற்றங் காணவே கேட்டனர்;
யேசு குனிந்துத் தரையிலே -பேசா
எழுதி இருக்கப் பரிசேயர் யேசு
பழுதுகாண் கேட்டனர் ஆழ்ந்து
யேசு குனிந்துத் தரையிலே -பேசா
எழுதி இருக்கப் பரிசேயர் யேசு
பழுதுகாண் கேட்டனர் ஆழ்ந்து
445
பாவமில் முன்எறி என்சொல்லி, தான்குனிந்தார்;
பாவம் மனதிலே குத்துண்டு -பாவிகள்
எல்லாரும் மூத்தோர்த் தொடங்கியவர் ஒவ்வொருவர்
செல்லவும் கண்டார் இயேசு
பாவம் மனதிலே குத்துண்டு -பாவிகள்
எல்லாரும் மூத்தோர்த் தொடங்கியவர் ஒவ்வொருவர்
செல்லவும் கண்டார் இயேசு
446
யேசுவுடன் அப்பெண் தனித்தங்கு நிற்கவும்
யேசு மறுபடி ஏறிட்டு -பேசினார்
எங்கே அவர்கள்? உனைகுற்றங் கண்டவர்
இங்கவர் தீர்க்காது விட்டு?
யேசு மறுபடி ஏறிட்டு -பேசினார்
எங்கே அவர்கள்? உனைகுற்றங் கண்டவர்
இங்கவர் தீர்க்காது விட்டு?
447
ஐயா எனைதீரா விட்டனரே பெண்ணங்கு
ஐயரிடம் கூற, இயேசுவும் -தூயராய்
நானுந்தான் தீர்த்திடேன் உன்னை; கெடுபாவம்
தானினிச் செய்யா திரு
ஐயரிடம் கூற, இயேசுவும் -தூயராய்
நானுந்தான் தீர்த்திடேன் உன்னை; கெடுபாவம்
தானினிச் செய்யா திரு
448
யூதரோடு கோவிலில் யேசுவின் உரையாடல்
(யோவான் 8:12-59)
(யோவான் 8:12-59)
பின்னவர் கோயிலில்: இவ்வுலகில் வீசொளிநான்;
பின்தொடர்வோர் என்னை இருளிலே -பின்நடக்கார்
வாழ்வின் வழிகாட் டொளிக்கொண் டிருந்தவர்
வாழ்வாரே இங்குத்தான் என்று
பின்தொடர்வோர் என்னை இருளிலே -பின்நடக்கார்
வாழ்வின் வழிகாட் டொளிக்கொண் டிருந்தவர்
வாழ்வாரே இங்குத்தான் என்று
449
சான்றுத்தா, கேள்பரிசேய்: உம்மைக் குறித்துநீர்
சான்றுப் பகர்கிறீர்; செல்லாது -சான்றுமது;
நான்என் குறித்திங்குச் சான்று பகர்ந்தாலும்
சான்றதுச் செல்லுமென்றார் யேசு
சான்றுப் பகர்கிறீர்; செல்லாது -சான்றுமது;
நான்என் குறித்திங்குச் சான்று பகர்ந்தாலும்
சான்றதுச் செல்லுமென்றார் யேசு
450
எங்கிருந்து வந்தெங்குச் செல்கின்றேன் நானறிவேன்
எங்கிருந்து வந்தேன்நான், செல்கிறேன் -எங்கென்று
நீரறியீர், மன்னர் இயேசு கிறித்துவும்
பாரினர் தன்னிடம் கூறு
எங்கிருந்து வந்தேன்நான், செல்கிறேன் -எங்கென்று
நீரறியீர், மன்னர் இயேசு கிறித்துவும்
பாரினர் தன்னிடம் கூறு
451
அளிப்பீர் உலகின் படிதீர்ப்பு நீங்கள்;
அளியேனே நானிங்குத் தீர்ப்பு -அளித்தால்;
வழங்குத்தீர்ச் செல்லுமது ஏனெனில் தீர்ப்பு
வழங்கிடேன் நானும் தனித்து
அளியேனே நானிங்குத் தீர்ப்பு -அளித்தால்;
வழங்குத்தீர்ச் செல்லுமது ஏனெனில் தீர்ப்பு
வழங்கிடேன் நானும் தனித்து
452
என்னை அனுப்பியத் தந்தை இருக்கின்றார்
என்னோடு. ஈர்பேரின் சான்றுகள் -தன்செல்லும்
உந்தன் மறைசட்டம் கூறுப்போல் என்குறித்து
எந்தையும் நானும் பகன்று
என்னோடு. ஈர்பேரின் சான்றுகள் -தன்செல்லும்
உந்தன் மறைசட்டம் கூறுப்போல் என்குறித்து
எந்தையும் நானும் பகன்று
453
தந்தையும்மின் எங்கே? பரிசேய் வினவவும்,
தந்தை அறியீரே நீரென்றும் -விந்தையாம்
என்னை அறிந்தாலே தந்தை அறிவீரே
என்றார், மொழியாய் இயேசு
தந்தை அறியீரே நீரென்றும் -விந்தையாம்
என்னை அறிந்தாலே தந்தை அறிவீரே
என்றார், மொழியாய் இயேசு
454
தான்தொடர்ந்தார் யேசுவும் ஆங்கேயே: நான்போய்பின்
தான்நீங்கள் என்னையே தேடுவீர் -நான்போன
பின்னிடம் நீர்வர யேலாது; பாவியாய்ப்
பின்சாவீர் இங்கு விழுந்து
தான்நீங்கள் என்னையே தேடுவீர் -நான்போன
பின்னிடம் நீர்வர யேலாது; பாவியாய்ப்
பின்சாவீர் இங்கு விழுந்து
455
யூதர்கள் பேசினர், போகுமிடம் ஏலாதே
யூதர் வரவே எனச்சொல் வதுயேனோ?
யூதரிவர் தற்கொலைச் செய்துகொள் வாரோயென்?
யூதர் வியந்தவர் பேசு
யூதர் வரவே எனச்சொல் வதுயேனோ?
யூதரிவர் தற்கொலைச் செய்துகொள் வாரோயென்?
யூதர் வியந்தவர் பேசு
456
மக்களிடம் நீங்களோ கீழிருந்து வந்தவர்கள்;
மக்களே, நான்மே லிருந்துவந்தோன் -மக்கள்
உலகைச்சார் நீங்களே. நானுலகைச் சார்ந்தோன்
இலையே பகன்றார் இயேசு
மக்களே, நான்மே லிருந்துவந்தோன் -மக்கள்
உலகைச்சார் நீங்களே. நானுலகைச் சார்ந்தோன்
இலையே பகன்றார் இயேசு
457
நீரிங்குப் பாவிகளாய்ச் சாவீர் உலகைச்சார்
நீரிங்கு நம்பாதோர் நானே அவரென்று
நீரிங்குச் சாவீர்கள் என்றாரே யூதரை,
நேராய்க் கடிந்தார் இயேசு
நீரிங்கு நம்பாதோர் நானே அவரென்று
நீரிங்குச் சாவீர்கள் என்றாரே யூதரை,
நேராய்க் கடிந்தார் இயேசு
458
நீர்யாரென் கேட்டார்கள். நான்யாரென் முன்னிருந்தே
பார்சொல்லி வந்துள்ளேன். உங்களை -பார்மக்கள்
பற்றிச்சொல், தீர்ப்பிடுவச், செய்கைப் பலவுண்டு
நற்றவர் மெய்யா னவர்
பார்சொல்லி வந்துள்ளேன். உங்களை -பார்மக்கள்
பற்றிச்சொல், தீர்ப்பிடுவச், செய்கைப் பலவுண்டு
நற்றவர் மெய்யா னவர்
459
என்னனுப்பு மெய்யா னவர்நான் அவரிடம்
என்னத்தைக் கேட்டேனோ தானதுவே -என்னுரை
விண்தந்தைப் பற்றி அவர்பேச்சு என்பதை
மண்ணோர் உணராது யிங்கு
என்னத்தைக் கேட்டேனோ தானதுவே -என்னுரை
விண்தந்தைப் பற்றி அவர்பேச்சு என்பதை
மண்ணோர் உணராது யிங்கு
460
நீங்கள் மனுமைந்தன் மேலுயர்த்திப் பின்னர்தான்
நீங்கள் இருக்கிறவர் நானே; எதையும்நான்
வாங்கித்தான் தந்தையின் கற்பிதம் நானெடுத்து
நீங்கள் அறியவே கூறு
நீங்கள் இருக்கிறவர் நானே; எதையும்நான்
வாங்கித்தான் தந்தையின் கற்பிதம் நானெடுத்து
நீங்கள் அறியவே கூறு
461
என்னை அனுப்பியவர் என்னோ டிருக்கின்றார்.
என்னைத் தனியாய் விடமாட்டார் -என்னை
அனுப்பியத் தந்தைக்குத் தானுகந்தச் செய்ய,
அனுப்பியவர் தந்தை மகிழ்ந்து
என்னைத் தனியாய் விடமாட்டார் -என்னை
அனுப்பியத் தந்தைக்குத் தானுகந்தச் செய்ய,
அனுப்பியவர் தந்தை மகிழ்ந்து
462
யேசு இவைச்சொல்ல ஆங்குப் பலர்நம்பு
யேசுவே மேசியா என்றங்கு -யேசுவோ,
தம்நம்பு யூதரை நோக்கியவர், இவ்வாக்குத்
தம்மைக் கடைப்பிடியும் என்று
யேசுவே மேசியா என்றங்கு -யேசுவோ,
தம்நம்பு யூதரை நோக்கியவர், இவ்வாக்குத்
தம்மைக் கடைப்பிடியும் என்று
463
கடைப்பிடித்து வந்தால்தான் உண்மையில் சீடர்;
கடைப்பிடி உண்மை அறிவீர் -கடைப்பிடித்தால்
உண்மை யறிந்தும்மை; உண்மை உமக்களிக்கும்
உண்மை விடுதலை என்று
கடைப்பிடி உண்மை அறிவீர் -கடைப்பிடித்தால்
உண்மை யறிந்தும்மை; உண்மை உமக்களிக்கும்
உண்மை விடுதலை என்று
464
நாங்களிங்கு ஆபிரகாம் தந்தை வழிவந்தோர்
நாங்கள் அடிமையாய் என்றும் இருந்திலை;
நாங்கள் அடிமையாய் என்றுமே இல்லாது,
பாங்காய் விடுதலை யேன்
நாங்கள் அடிமையாய் என்றும் இருந்திலை;
நாங்கள் அடிமையாய் என்றுமே இல்லாது,
பாங்காய் விடுதலை யேன்
465
பாவஞ்செய் யாருமே பாவத்தின் தானடிமை;
மேவியறி இன்றெந்தன் மெய்க்கூற்று -பாவிகள்
வீட்டில் அடிமை நிலையிடம் இல்லைக்காண்;
வீட்டுமக னுக்குண்(டு) இடம்
மேவியறி இன்றெந்தன் மெய்க்கூற்று -பாவிகள்
வீட்டில் அடிமை நிலையிடம் இல்லைக்காண்;
வீட்டுமக னுக்குண்(டு) இடம்
466
விடுதலைத் தானளித்தால் மைந்தன் உமக்கு
விடுதலை மெய்யாகப் பெற்று -விடுதலைப்
பெற்றவராய்த் தானிருப்பீர் இங்கு எனப்பகன்றார்
நற்றவர் யேசு கிறித்து
விடுதலை மெய்யாகப் பெற்று -விடுதலைப்
பெற்றவராய்த் தானிருப்பீர் இங்கு எனப்பகன்றார்
நற்றவர் யேசு கிறித்து
467
வழிவந்தோர் நீங்களும் ஆபிரகா மின்னென்
வழிஉமதின் நானறிவேன் ஆயினும் வாக்கு
முழுஉம்மில் இல்லாத தின்நிமித்தம் என்னை
விழுகொலைச் செய்யவே தேடு
வழிஉமதின் நானறிவேன் ஆயினும் வாக்கு
முழுஉம்மில் இல்லாத தின்நிமித்தம் என்னை
விழுகொலைச் செய்யவே தேடு
468
வழுவில்லா எந்தை யிடத்திலே கண்டு
வழுவாது கூறுகிறேன் ஆபிரகாம் எங்கள்
வழியோரென் ஆபிரகாம் செய்போலச் செய்வீர்
விழித்து; பகன்றார் இயேசு
வழுவாது கூறுகிறேன் ஆபிரகாம் எங்கள்
வழியோரென் ஆபிரகாம் செய்போலச் செய்வீர்
விழித்து; பகன்றார் இயேசு
469
என்தந்தைச் சொல்மெய்யாய்க் கேட்டிருக்கும் மெய்க்கூற
என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர். ஆபிரகாம்
தன்வாழ்வில் செய்யாது; உம்தந்தை யின்வேலைத்
தன்செய்கின் றீர்கள்நீர் என்று
என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர். ஆபிரகாம்
தன்வாழ்வில் செய்யாது; உம்தந்தை யின்வேலைத்
தன்செய்கின் றீர்கள்நீர் என்று
470
தேவன் எமக்கு ஒரேதந்தை என்கூற,
தேவன் உமதுடைத் தந்தையோ? -தேவன்
அனுப்பிய என்மீது அன்பாய் இருப்பீர்;
அனுப்பவே பட்டுநான் வந்து
தேவன் உமதுடைத் தந்தையோ? -தேவன்
அனுப்பிய என்மீது அன்பாய் இருப்பீர்;
அனுப்பவே பட்டுநான் வந்து
471
என்னை அனுப்பியவர் தேவனே நீங்களோ
என்வாக் கறியாமல் தானிருந்தீர்; -என்வாக்குக்
கேட்க மனதில் உமக்கு எனப்பகன்றார்,
கேட்குஞ் செவிதனை ஆங்கு
என்வாக் கறியாமல் தானிருந்தீர்; -என்வாக்குக்
கேட்க மனதில் உமக்கு எனப்பகன்றார்,
கேட்குஞ் செவிதனை ஆங்கு
472
தந்தை உமக்கவஞ் சாத்தான்; உமதுடைத்
தந்தை விருப்பில் நடப்பதே -உந்தன்
விருப்பம். தொடக்க முதலிருந்தே சாத்தான்
ஒருகொலைக் குற்றஞ்செய்; என்று
தந்தை விருப்பில் நடப்பதே -உந்தன்
விருப்பம். தொடக்க முதலிருந்தே சாத்தான்
ஒருகொலைக் குற்றஞ்செய்; என்று
473
மெய்யிலான், மெய்சாரான், பொய்பேச்சைத் தன்னியல்பாய்ப்
பொய்யனவன் கொண்டிருக்கின் றானே பிறப்பவன்
பொய்ம்மையின் என்றார்; அலகையோன் சாத்தானை
மெய்யிலான் என்றார் இயேசு
பொய்யனவன் கொண்டிருக்கின் றானே பிறப்பவன்
பொய்ம்மையின் என்றார்; அலகையோன் சாத்தானை
மெய்யிலான் என்றார் இயேசு
474
நானிங்கு மெய்தனைக் கூறென்னை நம்புவதில்;
தானேயென் பால்பாவம் உள்ளது என்யாரேன்
தானாகக் குற்றஞ் சுமத்த முடியுமா?
நானிங்கு மெய்யையே கூறு
தானேயென் பால்பாவம் உள்ளது என்யாரேன்
தானாகக் குற்றஞ் சுமத்த முடியுமா?
நானிங்கு மெய்யையே கூறு
475
தேவனைச் சார்ந்தவர் சொல்லுச் செவிசாய்ப்பர்,
தேவனின்; நீங்களோ சார்ந்தவர்கள் -தேவனையல்
தேவனின் சொல்லுக்கு நீர்செவிச் சாய்க்காது,
பாவியாய் இங்கு இருந்து
தேவனின்; நீங்களோ சார்ந்தவர்கள் -தேவனையல்
தேவனின் சொல்லுக்கு நீர்செவிச் சாய்க்காது,
பாவியாய் இங்கு இருந்து
476
சமாரியன்நீர், பேய்பிடித்தோன் என்சொல் சரியோ?;
தமரவர் யூதர் வினவ -தமர்கேள்மின்
நானோ அலகைப் பிடித்தவன் அல்லவே;
நானே மதிப்பளிப் போன்
தமரவர் யூதர் வினவ -தமர்கேள்மின்
நானோ அலகைப் பிடித்தவன் அல்லவே;
நானே மதிப்பளிப் போன்
477
நானோ அலகைப் பிடித்தவன் அல்லவே;
நானிங்கு எந்தை மதிப்பளிப்போன் -ஆனால்
அவமதிக்கின் றீர்களே என்னைநீர் என்றார்
அவமதிக்கும் மக்களை யேசு
நானிங்கு எந்தை மதிப்பளிப்போன் -ஆனால்
அவமதிக்கின் றீர்களே என்னைநீர் என்றார்
அவமதிக்கும் மக்களை யேசு
478
தேடுவதில் நானோ எனக்குப் பெருமையை;
தேடித் தருபவர் ஓருண்டு. தீர்ப்பளிப்பார்;
நாடியே நான்கூறும் சொல்லைக் கடைப்பிடிப்போர்
வாடாதே சாகார் இருந்து
தேடித் தருபவர் ஓருண்டு. தீர்ப்பளிப்பார்;
நாடியே நான்கூறும் சொல்லைக் கடைப்பிடிப்போர்
வாடாதே சாகார் இருந்து
479
யூதர்கள் வந்து அவரிடம் உன்னைபேய்
வாதைப் பிடித்தவன்தான் என்பது -சோதித்
தறிந்தோம்யாம்; ஆபிரகாம் செத்தானே முன்னோர்
இறைவாக்கு அன்பர் மரித்து
வாதைப் பிடித்தவன்தான் என்பது -சோதித்
தறிந்தோம்யாம்; ஆபிரகாம் செத்தானே முன்னோர்
இறைவாக்கு அன்பர் மரித்து
480
இறைவாக்கு முன்னுரைச் செப்புவோர் செத்தார்;
மறையெதிராய், இங்கேயுன் சொற்களைக் கைக்கொள்
நிறைச்சாகார் என்றுநீர் கூறுவதேன் இங்கு?
மறையெதிராய்ப் பேச்சிது என்று
மறையெதிராய், இங்கேயுன் சொற்களைக் கைக்கொள்
நிறைச்சாகார் என்றுநீர் கூறுவதேன் இங்கு?
மறையெதிராய்ப் பேச்சிது என்று
481
தந்தைநம் ஆபிரகாம் தன்னை விடப்பெரியோன்?
தந்தைவழி யேசு மறுமொழியாய் -விந்தையாய்
நானே எனைப்பெருமை ஆக்கின் பெருமையே
தானே இலையிங்கு என்று
தந்தைவழி யேசு மறுமொழியாய் -விந்தையாய்
நானே எனைப்பெருமை ஆக்கின் பெருமையே
தானே இலையிங்கு என்று
482
எந்தையே என்னைப் பெருமைப் படுத்துபவர்
தந்தை உமதுடை என்கிறீர் -விந்தை
அறியீரே இங்குநீர் தந்தையைத் தானே
அறிவிலிகாள் என்றார் இயேசு
தந்தை உமதுடை என்கிறீர் -விந்தை
அறியீரே இங்குநீர் தந்தையைத் தானே
அறிவிலிகாள் என்றார் இயேசு
483
தந்தை உமக்குத் தெரியா; எனக்குத்தான்
தந்தை தெரியும். எனக்குமே -தந்தை
எமக்குத் தெரியாது என்று பகன்றால்
உமைப்போலே பொய்யனா வேன்
தந்தை தெரியும். எனக்குமே -தந்தை
எமக்குத் தெரியாது என்று பகன்றால்
உமைப்போலே பொய்யனா வேன்
484
தந்தை எனக்குத் தெரியும் அதனாலே,
தந்தையின் சொல்லைக்கைக் கொண்டிங்கு -சிந்தைக்கொள்
தந்தையாம் ஆபிரகாம் நான்வரும் காலத்தை,
தந்தைகாண் ஆவலாய்; கண்டு
தந்தையின் சொல்லைக்கைக் கொண்டிங்கு -சிந்தைக்கொள்
தந்தையாம் ஆபிரகாம் நான்வரும் காலத்தை,
தந்தைகாண் ஆவலாய்; கண்டு
485
பேருவகைக் கொண்டான்; மகிழ்ச்சியும் கொண்டானே
பேரவர் யேசு மொழிந்தாரே -பேருலகில்
ஆண்டு வயதும்மின் ஐம்பது ஆகவில்லை
காண்தந்தை ஆபிரகாம் நீர்?
பேரவர் யேசு மொழிந்தாரே -பேருலகில்
ஆண்டு வயதும்மின் ஐம்பது ஆகவில்லை
காண்தந்தை ஆபிரகாம் நீர்?
486
யேசு அவரிடம் ஆபிரகாம் பூபிறமுன்
பேசும்நான் தானிருக்கின் றேனிங்கு -பேசக்கேள்
உங்களுக்குச் சொல்லென் உறுதியாய் என்றவர்
அங்குப் பகன்றார்ச் சிறந்து
பேசும்நான் தானிருக்கின் றேனிங்கு -பேசக்கேள்
உங்களுக்குச் சொல்லென் உறுதியாய் என்றவர்
அங்குப் பகன்றார்ச் சிறந்து
487
யேசொல்கேள் யூதரோ தன்கையில் கல்லெடுத்து
யேசுவின் மேலெறியப் பார்த்தனர், -யேசு
சதிகொல் அவரும் அறிந்து, அவரின்
சதியினின் றங்கு மறைந்து
யேசுவின் மேலெறியப் பார்த்தனர், -யேசு
சதிகொல் அவரும் அறிந்து, அவரின்
சதியினின் றங்கு மறைந்து
488
ஏழு அப்பம் சில மீன் கொண்டு நான்காயிரம் ஆடவர் மற்றும் பலரின்
பசிதீர்த்தல்
(யோவான் 8:12-59 ; மத்தேயு 15:32-38 ; மாற்கு 8:1-9)
(யோவான் 8:12-59 ; மத்தேயு 15:32-38 ; மாற்கு 8:1-9)
உணவில்லா மக்களிங்கு மூன்று தினமும்
துணிவுடன் என்சொல்கேள் வந்து -உணவில்லா
நானவரை விட்டாலே போவரே சோர்ந்தவர்
தானே வழியில் உருகு
துணிவுடன் என்சொல்கேள் வந்து -உணவில்லா
நானவரை விட்டாலே போவரே சோர்ந்தவர்
தானே வழியில் உருகு
489
சொல்கேட்க வந்தோரின் வன்பசிதீர் நீர்எனவே,
எல்லோர்ப் பசியாற வேண்டிய -இல்லையூண்
சீடரவர் கூறிட, எத்துணை அப்பமுண்டு?
சீடரிடம் கேட்டார் இயேசு
எல்லோர்ப் பசியாற வேண்டிய -இல்லையூண்
சீடரவர் கூறிட, எத்துணை அப்பமுண்டு?
சீடரிடம் கேட்டார் இயேசு
490
தருவப்பம் ஏழொடு, மீன்சிலவும், கைகொண்
பரம்நோக்கி வாழ்த்தியே பிட்டு. -விருந்துண்ணப்
பந்தி அமர்ந்தோர்க்குப் பிட்டேஅவ் அப்பமும்
தந்தார் அவர்சீடர்க் கை
பரம்நோக்கி வாழ்த்தியே பிட்டு. -விருந்துண்ணப்
பந்தி அமர்ந்தோர்க்குப் பிட்டேஅவ் அப்பமும்
தந்தார் அவர்சீடர்க் கை
491
பசியாறுப் பந்தியின் எண்பெண்கள், பிள்ளை,
பசியாறு நாலா யிரமாண். -பசிதீர்ந்தப்
பின்னர்த் துணிக்கை நிறையேழு கூடைகள்
தன்கை எடுத்தனர் ஆங்கு.
பசியாறு நாலா யிரமாண். -பசிதீர்ந்தப்
பின்னர்த் துணிக்கை நிறையேழு கூடைகள்
தன்கை எடுத்தனர் ஆங்கு.
492
நாயீன் கைம்பெண் மகன் உயிர்தெழச் செய்தார் இயேசு
(லூக்கா 7:11-17)
(லூக்கா 7:11-17)
நாயீன் எனுமூர் அவர்வர, பாடைமேல்
போயினர் கைம்பெண் மகனையே -நாயீனூர்
மாதவள் கேவி அழக்கண், டுருகியே
மாதுமகன் தொட்டு உயிர்த்து.
போயினர் கைம்பெண் மகனையே -நாயீனூர்
மாதவள் கேவி அழக்கண், டுருகியே
மாதுமகன் தொட்டு உயிர்த்து.
493
அச்சமுற்று, நம்மிடையே ஓர்பெரிய முன்னுரைப்போன்
இச்சபையில் தோன்றி யிருக்கின்றார் . கர்த்தர்தம்
இச்சபையைத் தேடியே வந்து இருக்கின்றார்
அச்சபையோர் ஆங்கு உரைத்து
இச்சபையில் தோன்றி யிருக்கின்றார் . கர்த்தர்தம்
இச்சபையைத் தேடியே வந்து இருக்கின்றார்
அச்சபையோர் ஆங்கு உரைத்து
494
பரிசேயன் சீமோனின் வீட்டில் விருந்து;
விருந்தொன்றில் ஓர்பரிசேய், சீமோனின் வீட்டில்;
விருந்திற்கு வேள்வருகை ஓர்பெண் -திருவின்
கழலிலே கண்ணீர்ச் சொரிந்து மயிரால்
கழலைத் துடைத்தவள் பூசு
விருந்திற்கு வேள்வருகை ஓர்பெண் -திருவின்
கழலிலே கண்ணீர்ச் சொரிந்து மயிரால்
கழலைத் துடைத்தவள் பூசு
495
பெண்துடைத்துப் பின்னரவள் நாறெண்ணெய்க் கொட்டவும்
கண்காண் பரிசேயன் சீமோனோ, பாவியே
பெண்ணவள் என்றவன் கண்டு முறுத்தனன்
பெண்ணவள் செய்கையை உள்
கண்காண் பரிசேயன் சீமோனோ, பாவியே
பெண்ணவள் என்றவன் கண்டு முறுத்தனன்
பெண்ணவள் செய்கையை உள்
496
தன்னைத் தொடும்பெண் ஒருபாவி என்றறியா
முன்னுரைப்ப ரோதான்? நினைந்தவன் -நின்று
நினைத்து முறுத்து இருக்க; மனதின்
நினைவுகள் தானறிந்தார் யேசு
முன்னுரைப்ப ரோதான்? நினைந்தவன் -நின்று
நினைத்து முறுத்து இருக்க; மனதின்
நினைவுகள் தானறிந்தார் யேசு
497
இரண்டுபேர் தான்கடன் பட்டிருந்த காசு
இரண்டில் ஒருவனோ ஐநூறு காசு
இரண்டில் ஒருவனோ ஐம்பது காசு
இரண்டு கடனாள் விடுத்து.
இரண்டில் ஒருவனோ ஐநூறு காசு
இரண்டில் ஒருவனோ ஐம்பது காசு
இரண்டு கடனாள் விடுத்து.
498
இருவர் கடனைத் திருப்ப வழியில்
இருகடன் மன்னித்தான். இப்போ -திருவரில்
யாரவனை மிக்கன்புக் கொள்வானென் கேள்மொழிந்தான்
யாரின் மிகுமன்னித் தான்
இருகடன் மன்னித்தான். இப்போ -திருவரில்
யாரவனை மிக்கன்புக் கொள்வானென் கேள்மொழிந்தான்
யாரின் மிகுமன்னித் தான்
499
விருந்துண்ண வந்தேன்நா னிங்கு; விருந்துக்
கருகால் கழுவக் கொடாது -நருதலைக்கு
எண்ணெய் கொடுக்காது விட்டாய் இவளோகாண்
எண்ணெயில் கண்ணீர் கழுவு
கருகால் கழுவக் கொடாது -நருதலைக்கு
எண்ணெய் கொடுக்காது விட்டாய் இவளோகாண்
எண்ணெயில் கண்ணீர் கழுவு
500
என்காலில் கொட்டியன்புக் கூர்ந்தாளே எண்ணெயை
வன்செய் இவள்பாவம் மன்னித்தேன் -இன்றுத்தான்
வன்னிவள் பாவங்கள் மன்னித்து விட்டவர்
தன்னே பகன்றார் இயேசு.
வன்செய் இவள்பாவம் மன்னித்தேன் -இன்றுத்தான்
வன்னிவள் பாவங்கள் மன்னித்து விட்டவர்
தன்னே பகன்றார் இயேசு.
501
உலகம் முழுவதும் எங்கிந்தச் செய்தி
உலகத்தார் கேட்பரோ ஆங்கு -நிலைப்பெண்
செயலும் நினைவன்றுக் கூர்வர் எனவிச்
செயல்குறித்து மெய்யெந்தன் சொல்
உலகத்தார் கேட்பரோ ஆங்கு -நிலைப்பெண்
செயலும் நினைவன்றுக் கூர்வர் எனவிச்
செயல்குறித்து மெய்யெந்தன் சொல்
502
என்னை அடக்கம்செய் ஏதுவாய் இந்தப்பெண்
என்மேலே நாறெண்ணெய் விட்டவள் -என்றவர்
பெண்ணிவள் என்னிலே நற்செயல் செய்துள்ளாள்
பெண்ணை விடும்நீர் தனித்து
என்மேலே நாறெண்ணெய் விட்டவள் -என்றவர்
பெண்ணிவள் என்னிலே நற்செயல் செய்துள்ளாள்
பெண்ணை விடும்நீர் தனித்து
503
பெண்ணையவர் நோக்கி, இயேசு பகன்றாரே:
பெண்ணே உனதுடை நம்பிக்கை -பெண்ணே
உனைமீட்டு; நல்அமைதி உன்மனதில் கொண்டு
நினைந்துத் திரும்புவாய் வீடு
பெண்ணே உனதுடை நம்பிக்கை -பெண்ணே
உனைமீட்டு; நல்அமைதி உன்மனதில் கொண்டு
நினைந்துத் திரும்புவாய் வீடு
504
சபித்ததும் பட்டுப்போன அத்தி மரம்
(மத்தேயு 21:18-20)
(மத்தேயு 21:18-20)
பசியுடன் யேசு வழியிலே அத்தி,
பசிதீர்க் கனிதனைத் தேடு -புசிக்கவே
ஒன்றில் கெடுமொழித் தானுரைக்க; அத்திமரம்
அன்றே கெடுமொழியால் பட்டு
பசிதீர்க் கனிதனைத் தேடு -புசிக்கவே
ஒன்றில் கெடுமொழித் தானுரைக்க; அத்திமரம்
அன்றே கெடுமொழியால் பட்டு
505
வியந்தங்கு நோக்கியச் சீடரைக் கண்டு
வியச்செய்கை ஆகுமே உன்னால். -உயர்மலைதான்
இங்குப் பெயர்ந்துநீ வீழ்கடலில்; சொல்லாகும்
அங்குநீ நம்பிக்கைக் கொண்டு
வியச்செய்கை ஆகுமே உன்னால். -உயர்மலைதான்
இங்குப் பெயர்ந்துநீ வீழ்கடலில்; சொல்லாகும்
அங்குநீ நம்பிக்கைக் கொண்டு
506
வேண்டும் எதையும் பெற்றோம் என நம்பிக்கை கொள்க - இயேசு
(மாற்கு 11:24)
(மாற்கு 11:24)
வேண்டுதல் செய்யெதுவும் நீர்கிடைக்கப் பெற்றிடுவீர்
வேண்டுதல் செய்போது நம்பிக்கை -வேண்டிய
நீர்தான் கிடைத்த தெனநம்பு; நம்பினால்
நேர்யெதுவும் கூடுமுல கில்
வேண்டுதல் செய்போது நம்பிக்கை -வேண்டிய
நீர்தான் கிடைத்த தெனநம்பு; நம்பினால்
நேர்யெதுவும் கூடுமுல கில்
507
எந்த ஆளுமையினால் வியச்செய்கை - இயேசு மறுமொழி கூற மறுத்தல்
(மத்தேயு 21:23-27 ; மாற்கு 11:27-33. ; லூக்கா 20:1-8)
(மத்தேயு 21:23-27 ; மாற்கு 11:27-33. ; லூக்கா 20:1-8)
யேசங்கு ஆலயத்துள் கற்பித்துக் கொண்டிருக்க
யேசுவை ஆசரி மூப்பருடன்: -பேசும்நீர்
எவ்வாளு மையினால் செய்கிறீர் இவ்வகை:
அவ்வாளு மையார் கொடுத்து
யேசுவை ஆசரி மூப்பருடன்: -பேசும்நீர்
எவ்வாளு மையினால் செய்கிறீர் இவ்வகை:
அவ்வாளு மையார் கொடுத்து
508
மறுமொழியாய் யேசுவும்:, கேள்வியும்மைக் கேட்பேன்
மறுமொழிக் கூறினால் நீரும் -மறுக்காது
எவ்வாளு மையால்நான் செய்கிறேன் யாரினின்று
அவ்வாளு மைவந்தென் கூறு
மறுமொழிக் கூறினால் நீரும் -மறுக்காது
எவ்வாளு மையால்நான் செய்கிறேன் யாரினின்று
அவ்வாளு மைவந்தென் கூறு
509
திருயோவான் தந்தான் முழுக்கு; அவனின்
திருமுழுக்கு ஆளுமை யாரால்? -திருமுழுக்கு
ஆளுமை, தேவனின் அல்லது மானுடரின்
ஆளுமையோ என்று வினவு
திருமுழுக்கு ஆளுமை யாரால்? -திருமுழுக்கு
ஆளுமை, தேவனின் அல்லது மானுடரின்
ஆளுமையோ என்று வினவு
510
பரிசேயர் அங்குத் தமக்குள்ளே பேசி,
திருமுழுக்கு, விண்தந்த ஆளென் -திருயோவான்
ஆளுமையேன் நம்பாதேன் என்பார்; மனிதனால்
ஆளுமை என்றாலே அஞ்சு
திருமுழுக்கு, விண்தந்த ஆளென் -திருயோவான்
ஆளுமையேன் நம்பாதேன் என்பார்; மனிதனால்
ஆளுமை என்றாலே அஞ்சு
511
திருயோவான் நேர்த்தூயோன் முன்னுரைப்போன் என்றும்,
திருயிறை வாக்கனென்றே மக்கள் -திருமுழுக்கைத்
தானே எடுத்தனர்; மானிட ஆளுமை,
தானெனக்கொள் வார்கள் சினம்
திருயிறை வாக்கனென்றே மக்கள் -திருமுழுக்கைத்
தானே எடுத்தனர்; மானிட ஆளுமை,
தானெனக்கொள் வார்கள் சினம்
512
திருமுழுக்கு ஆளுமை எங்கிருந்து பெற்றான்
திருயோவான் என்றறி யோமே -திருமொழிந்தார்
எவ்வாளு மையினால் செய்கிறேன் நானிவை
அவ்வாளு மைக்கூறேன் நான்
திருயோவான் என்றறி யோமே -திருமொழிந்தார்
எவ்வாளு மையினால் செய்கிறேன் நானிவை
அவ்வாளு மைக்கூறேன் நான்
513
தந்தை வேலைசெய் என்று கூற இரு மைந்தர்கள் செய்தது - உவமை
(மத்தேயு 21:28-32)
(மத்தேயு 21:28-32)
ஈர்மைந்தர்த் தந்தையும் வேலைச்செய்ச் சொல்லிட
ஈர்மைந்தர் மூத்தவன் சொன்னானே -பார்நான்
வெளிசெல்ல மாட்டேன்சொல் பின்சென்றான்; மற்றோன்
வெளிசெல்வேன் கூறிசெல்லா விட்டு
ஈர்மைந்தர் மூத்தவன் சொன்னானே -பார்நான்
வெளிசெல்ல மாட்டேன்சொல் பின்சென்றான்; மற்றோன்
வெளிசெல்வேன் கூறிசெல்லா விட்டு
514
பிள்ளை இளையனோ செய்செல்ல வில்லையே;
பிள்ளையீர் யார்தந்தைச் சித்தஞ்செய் -பிள்ளை?
இளையனா மூத்தோனா? மூத்தோனே, இல்லை
இளையன் எனப்பகன்றார் ஆங்கு
பிள்ளையீர் யார்தந்தைச் சித்தஞ்செய் -பிள்ளை?
இளையனா மூத்தோனா? மூத்தோனே, இல்லை
இளையன் எனப்பகன்றார் ஆங்கு
515
நீதித் திருமுழுக்குத் தந்தவன் யோவானும்
நீதி வழிவந்தான் நீர்நம்பா -நீதியில்
வேசிகள் ஆயந்தான் வாங்குவோர் நம்பினரென்
பேசினார் யேசு கடிந்து
நீதி வழிவந்தான் நீர்நம்பா -நீதியில்
வேசிகள் ஆயந்தான் வாங்குவோர் நம்பினரென்
பேசினார் யேசு கடிந்து
516
போதகம் யோவானின் கேட்டு, திருத்தேவன்
நீதி பரரென் றறிக்கைச்செய் -நீதியை
ஏற்றனர் வேசியும், ஆயத்தைத் தண்டுவோர்
ஏற்கவில்லை நீரோ முறுத்து
நீதி பரரென் றறிக்கைச்செய் -நீதியை
ஏற்றனர் வேசியும், ஆயத்தைத் தண்டுவோர்
ஏற்கவில்லை நீரோ முறுத்து
517
வளமிக் கொருமனிதன் விட்டானே சாறு
களந்தனைக் கட்டி, சிலர்பால் -களமதைக்
குத்தகைக்கு. பின்சிலநாள், செல்பணியைக் கொன்றனர்
குத்தகையாள், வேலை அடித்து
களந்தனைக் கட்டி, சிலர்பால் -களமதைக்
குத்தகைக்கு. பின்சிலநாள், செல்பணியைக் கொன்றனர்
குத்தகையாள், வேலை அடித்து
518
என்மைந்தன் நானனுப்பத் தானஞ்சித் தந்திடுவார்
என்பணமென்; மைந்தன் அனுப்பவே; -வன்கெடுவாள்
காணிவன் சொந்தம், அதனால் அவர்மைந்தன்
காணி வெளிதள்ளிக் கொன்று
என்பணமென்; மைந்தன் அனுப்பவே; -வன்கெடுவாள்
காணிவன் சொந்தம், அதனால் அவர்மைந்தன்
காணி வெளிதள்ளிக் கொன்று
519
காணிக்கொள் போர்படை வந்து அழிப்பானே;
காணியின் சொந்தன்; மனைக்கட்ட, -காணிதோ
ஆகாதென் தள்ளிய கல்லே தலைக்கல்லாய்
ஆகியது மூலைக்கு என்று
காணியின் சொந்தன்; மனைக்கட்ட, -காணிதோ
ஆகாதென் தள்ளிய கல்லே தலைக்கல்லாய்
ஆகியது மூலைக்கு என்று
520
போவரே இந்தக்கல் மேல்விழுவோர் தான்நொறுங்கி.
போவர் இதுயார்மேல் வீழுமோ -போவர்
அவரும் நசுங்கியே, என்று தலைக்கல்
அவரே பகன்றார் இயேசு
போவர் இதுயார்மேல் வீழுமோ -போவர்
அவரும் நசுங்கியே, என்று தலைக்கல்
அவரே பகன்றார் இயேசு
521
அவைத்தலைவர் தீபரிசே யர்யேசுச் சொல்லை
அவர்தானே கேள்போழ்து, தங்கள் குறித்தே
அவரின்சொல் என்றுணர்ந்து, கூடி அவர்கள்
அவரைப் பிடிக்க வழி
அவர்தானே கேள்போழ்து, தங்கள் குறித்தே
அவரின்சொல் என்றுணர்ந்து, கூடி அவர்கள்
அவரைப் பிடிக்க வழி
522
பிடிக்க வழிதேடி னாலும் அவரைப்
பிடிக்கா திருந்தனர் ஆங்கு -மடவர்
அவரை இறைவாக் கினரென் கருத
அவர்களும் அஞ்சியே விட்டு
பிடிக்கா திருந்தனர் ஆங்கு -மடவர்
அவரை இறைவாக் கினரென் கருத
அவர்களும் அஞ்சியே விட்டு
523
அரச மைந்தனின் மணவிருந்து - உவமை
(மத்தேயு 22:1-14)
(மத்தேயு 22:1-14)
அரச மகன்மணப் பேர்விருந்திற் கொப்பு
அரசது விண்ணின்; பலரை -அரசனழை;
தன்விருந்தின் வேளையில் இப்பலரை வீட்டழைக்க,
தன்பணியாள் விட்டானே அங்கு
அரசது விண்ணின்; பலரை -அரசனழை;
தன்விருந்தின் வேளையில் இப்பலரை வீட்டழைக்க,
தன்பணியாள் விட்டானே அங்கு
524
அழைப்பெற்றோர் தன்னைப் பணியாள் அழைக்கால்,
அழைப்பை அசட்டைசெய்த் தள்ளி, -அழைப்பெற்றோர்
தத்தமது வேலைசெய்; மீண்டும் விடுத்தனன்
பித்தனாய் சென்றழை என்று
அழைப்பை அசட்டைசெய்த் தள்ளி, -அழைப்பெற்றோர்
தத்தமது வேலைசெய்; மீண்டும் விடுத்தனன்
பித்தனாய் சென்றழை என்று
525
பணியாள் பிடித்து அடித்தவர் கொல்ல;
பணியாளைக் கொன்றவர் தன்னை, -பணியாள்
படைவிட்டுக் கொன்றவர் கொன்று நகரை,
படையால் அழித்தான் தலை
பணியாளைக் கொன்றவர் தன்னை, -பணியாள்
படைவிட்டுக் கொன்றவர் கொன்று நகரை,
படையால் அழித்தான் தலை
526
பின்னரசன் வீதிகளில் சென்றுமே காண்அனைவர்
தன்னழைத்து வாரும் விருந்தினர், -தன்செய்
விருந்தும் பயனிலாப் போகும், அழைத்த
விருந்துத் தகுதியில்லை இங்கு
தன்னழைத்து வாரும் விருந்தினர், -தன்செய்
விருந்தும் பயனிலாப் போகும், அழைத்த
விருந்துத் தகுதியில்லை இங்கு
527
வந்தனர் சென்றழைத்து நல்லாரும் பொல்லாரும்
அந்நியரை உண்ணழைத்து. ஓராளோ -அந்தயிடம்
தான்அணியா நல்மணச் சட்டைகண்டு, ஆண்டவன்
தான்விருந்தில் வந்ததேன் என்று
அந்நியரை உண்ணழைத்து. ஓராளோ -அந்தயிடம்
தான்அணியா நல்மணச் சட்டைகண்டு, ஆண்டவன்
தான்விருந்தில் வந்ததேன் என்று
528
அரசனின் கேள்விக்கு வாயடைத்து நிற்க
அரசனும் அவ்வாள் புறம்பே -தரைக்கீழே
அங்கு அழுகையும் பற்கடிப்பும் மிக்கதாய்,
தங்கிருள் சூழிடந் தான்
அரசனும் அவ்வாள் புறம்பே -தரைக்கீழே
அங்கு அழுகையும் பற்கடிப்பும் மிக்கதாய்,
தங்கிருள் சூழிடந் தான்
529
மக்களவர் சோதிக்கும் வண்ணமே வந்தனர்
மக்களும் ஆங்கேதான் வீரரை -தக்கவர்
சேர்ந்து வரிகள் செலுத்தவே வேண்டுமோ
சேர்மக்கள் வஞ்சம் அறிந்து
மக்களும் ஆங்கேதான் வீரரை -தக்கவர்
சேர்ந்து வரிகள் செலுத்தவே வேண்டுமோ
சேர்மக்கள் வஞ்சம் அறிந்து
530
காசுக்காண் செல்வரியின் என்கேட்க; காண்பித்த
காசதிலே, பொற்உருவம் யாரென்று -காசதைக்
கண்டவர்; பொற்உரு வம்அரசன் காசிலே
தண்டுவோர் கூறவும் ஆங்கு
காசதிலே, பொற்உருவம் யாரென்று -காசதைக்
கண்டவர்; பொற்உரு வம்அரசன் காசிலே
தண்டுவோர் கூறவும் ஆங்கு
531
தண்டுவோர் தம்மை இயேசுவும் நோக்கியவர்;
கொண்டு கொடுமின் அரசனதுத் -தண்டி
அரசனுக்கு; தேவனுடை, தேவனுக்குத் தாரும்
அரசரவர் சொன்னார்ச் சிறந்து
கொண்டு கொடுமின் அரசனதுத் -தண்டி
அரசனுக்கு; தேவனுடை, தேவனுக்குத் தாரும்
அரசரவர் சொன்னார்ச் சிறந்து
532
உயிர்த்தெழுதல் இல்லையென்று கூறும் சதுசேயர் இயேசுவைச்
சோதித்தல்
(மத்தேயு 22:23-34 ; மாற்கு 12:8-27 ; லூக்கா 20:27-28)
(மத்தேயு 22:23-34 ; மாற்கு 12:8-27 ; லூக்கா 20:27-28)
சதுசேயர் நம்பு உயிர்த்தெழுதல் இல்லென்
அதுபற்றிக் கேட்க இயேசு -இதுவகை
ஆசானே எம்மில் ஒருவர் மகப்பேறில்
தேசத்தில் போனான் இறந்து
அதுபற்றிக் கேட்க இயேசு -இதுவகை
ஆசானே எம்மில் ஒருவர் மகப்பேறில்
தேசத்தில் போனான் இறந்து
533
மகப்பேறு இன்றி இறந்தால் கொழுந்தன்
மகப்பேறுக் காய்அப்பெண் தன்னே -தகைத்துத்
தமையன் தலைமுறை ஆக்குக என்று
தமர்த்தலைவன் மோசே உரைத்து
மகப்பேறுக் காய்அப்பெண் தன்னே -தகைத்துத்
தமையன் தலைமுறை ஆக்குக என்று
தமர்த்தலைவன் மோசே உரைத்து
534
ஏழுதமர் இங்கு இருந்தனர் மூத்தோன்தான்
வாழ மனைவியைக் கொண்டவன் -வாழ்ந்து
மகப்பேறு இன்றி மரித்தான். எழுவர்
தகைத்து மனைவி யவள்
வாழ மனைவியைக் கொண்டவன் -வாழ்ந்து
மகப்பேறு இன்றி மரித்தான். எழுவர்
தகைத்து மனைவி யவள்
535
பிள்ளைப்பே றில்லா, மரித்தனர் எல்லோரும்;
பிள்ளைக்காய் வேண்டி மறுமணஞ்செய் -பிள்ளையிலார்'
நேர்தூயர்த் தன்னின் உயிர்ப்பிலே செத்தோரின்
நேர்யார் துணைவி யவர்?
பிள்ளைக்காய் வேண்டி மறுமணஞ்செய் -பிள்ளையிலார்'
நேர்தூயர்த் தன்னின் உயிர்ப்பிலே செத்தோரின்
நேர்யார் துணைவி யவர்?
536
நீர்மறைநூல் தானறியா; தேவனின் வல்லமையும்
நீர்தான் அறியீர். கருத்தையே -நீர்தவறாய்க்
கொண்டிருக் கின்றீர்யேன்? என்றுக் கடிந்தவர்
விண்ணவர் கூறினார் ஆங்கு
நீர்தான் அறியீர். கருத்தையே -நீர்தவறாய்க்
கொண்டிருக் கின்றீர்யேன்? என்றுக் கடிந்தவர்
விண்ணவர் கூறினார் ஆங்கு
537
விண்ணாட்சித் தன்னில் உயிர்ப்போனில் கொள்வானும்
மண்போல் கொடுப்பானும் இல்லையே; -விண்ணகத்
தூதரைப்போல் தானே உயிர்த்தெழும்போ தன்றுத்தான்
தூதராய் மக்கள் உயிர்த்து
மண்போல் கொடுப்பானும் இல்லையே; -விண்ணகத்
தூதரைப்போல் தானே உயிர்த்தெழும்போ தன்றுத்தான்
தூதராய் மக்கள் உயிர்த்து
538
இறந்தோர் உயிர்த்தெழுதல் தன்குறித்துத் தேவன்
இறைவனும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்
நறுகுலத் தேவனென்று ஆங்கே உயிருள்
நறுவாய்ப் பகன்றா ரிறை
இறைவனும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்
நறுகுலத் தேவனென்று ஆங்கே உயிருள்
நறுவாய்ப் பகன்றா ரிறை
539
கற்பிதம் கண்டு சதுசேயர்ப் போயினர்
கற்பிதம் மிக்கு வியந்தவர்; -கற்பிச்
சதுசேயர் வாயடைக்கச் செய்தாரென் செய்தி
அதுகேட்டு, தீபரிசேய் வந்து
கற்பிதம் மிக்கு வியந்தவர்; -கற்பிச்
சதுசேயர் வாயடைக்கச் செய்தாரென் செய்தி
அதுகேட்டு, தீபரிசேய் வந்து
540
மறைதேர்ந்த ஓர்மனிதன் சோதிக்க: ஆசான்,
மறைநூலில் முன்சிறந்த கட்டளை யாது?
மறுமொழியாய்: உன்முழு உள்மனம் தானே
நறுகொண்டு கர்த்தரை அன்புச் செலுத்து
மறைநூல் தலையிது வாக்கு
மறைநூலில் முன்சிறந்த கட்டளை யாது?
மறுமொழியாய்: உன்முழு உள்மனம் தானே
நறுகொண்டு கர்த்தரை அன்புச் செலுத்து
மறைநூல் தலையிது வாக்கு
541
உன்மீது நீயன்புக் கூர்வதைப்போல் நீபிறனில்
அன்புகூர் வாயே இதுவேதான் -நன்று
இணையான மற்றொரு கட்டளை. நூலாம்
இணைமறைகள் வாக்கு அடங்கு
அன்புகூர் வாயே இதுவேதான் -நன்று
இணையான மற்றொரு கட்டளை. நூலாம்
இணைமறைகள் வாக்கு அடங்கு
542
மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று
மறையோரே போதகரே, நல்லிறைவன் ஓர்தான்
மறையிறை யாவே தவிர்வேறில் தேவன்
மறைநீரும் மெய்யாய்ப் பகன்று
மறையோரே போதகரே, நல்லிறைவன் ஓர்தான்
மறையிறை யாவே தவிர்வேறில் தேவன்
மறைநீரும் மெய்யாய்ப் பகன்று
543
முழுதாய் அறிவோடு, ஆற்றலுடன், தன்னின்
முழுமனதைக் கொண்டு இறைவனிடம் அன்பாய்
விழுப்பிறன் தன்னை அதுபோல அன்பே
கழுகொல் பலிவிட மேல்
முழுமனதைக் கொண்டு இறைவனிடம் அன்பாய்
விழுப்பிறன் தன்னை அதுபோல அன்பே
கழுகொல் பலிவிட மேல்
544
அறிவின் திறன்கொண்டு சொன்னதைக் கண்டு
நெறியிறை ஆட்சிக்குத் தூரமாய் இல்லை
இறைமகன் யேசு மறுமொழிக் கூற,
மறுகேள்வி கேளா திருந்தனர் மக்கள்
இறைமகன் யேசு விடம்
நெறியிறை ஆட்சிக்குத் தூரமாய் இல்லை
இறைமகன் யேசு மறுமொழிக் கூற,
மறுகேள்வி கேளா திருந்தனர் மக்கள்
இறைமகன் யேசு விடம்
545
நல்ல சமாரியன்
(லூக்கா 10:25-37)
(லூக்கா 10:25-37)
மறைகற்ற மானுடன் மன்றாட ஆங்கு
மறுவழி? கற்றதைக் கூறு; -மறைகற்பி
விண்தந்தை அன்புசெய்வாய் உன்முழுச்சிந் தையோடே,
மண்ணிலன்பு உன்போல் பிறன்
மறுவழி? கற்றதைக் கூறு; -மறைகற்பி
விண்தந்தை அன்புசெய்வாய் உன்முழுச்சிந் தையோடே,
மண்ணிலன்பு உன்போல் பிறன்
546
சரியாய்ப் பகன்றாய், படிவாழ் இயேசொல்
சரிஎன் பிறன்யார்? வினவ -மரிமைந்தன்
யேசு பகன்றார், கதையொன்று, அந்நியனென்
ஏசும் சமாரியன் அன்று
சரிஎன் பிறன்யார்? வினவ -மரிமைந்தன்
யேசு பகன்றார், கதையொன்று, அந்நியனென்
ஏசும் சமாரியன் அன்று
547
தீசுநகர்ச் சீயோன் எருசலெம் தன்னையே
பேசொருவன் விட்டு எரிகோ செலப்பயணம்;
நீசர்கள் செல்வம் வழிப்பறிச் செய்தவர்,
தாசனைக் கள்வர் அடித்து
பேசொருவன் விட்டு எரிகோ செலப்பயணம்;
நீசர்கள் செல்வம் வழிப்பறிச் செய்தவர்,
தாசனைக் கள்வர் அடித்து
548
நட்டானாம் ஆசரியன் வந்தனன் அவ்வழி;
நட்டான் விழக்காண் விலகியே -நட்டவன்
சென்றனன். செல்வழி லேவியன் அவ்வழிச்
சென்றானே ஆசரியன் போல்
நட்டான் விழக்காண் விலகியே -நட்டவன்
சென்றனன். செல்வழி லேவியன் அவ்வழிச்
சென்றானே ஆசரியன் போல்
549
வந்தான் சமாரியன் அவ்வழியே, கண்டுருகி
வந்தவன், புண்சீராச் சாறிட்டு -வந்தவன்
புண்மைந்தன் தன்கழுதை யின்மேலே வைத்தவன்,
புண்சீர்செய்ச் சத்திரமுஞ் சேர்த்து.
வந்தவன், புண்சீராச் சாறிட்டு -வந்தவன்
புண்மைந்தன் தன்கழுதை யின்மேலே வைத்தவன்,
புண்சீர்செய்ச் சத்திரமுஞ் சேர்த்து.
550
சத்திர வேலைக்கைக் காசிரண்டு தந்தவன்
பத்திரமாய்ப் பார்த்துக்கொள் என்கூறி, -சத்திர
மேல்செலவை நானும் வரும்போது தான்தருவேன்,
மேல்லுள்ளந் தான்கொண்ட வன்.
பத்திரமாய்ப் பார்த்துக்கொள் என்கூறி, -சத்திர
மேல்செலவை நானும் வரும்போது தான்தருவேன்,
மேல்லுள்ளந் தான்கொண்ட வன்.
551
இக்கதையைத் தான்பகன்று, தூயேசு: மூன்றுபேர்
இக்கதை வந்த மனுவிலே -தக்கபிறன்
யாரோ வினவவும், கற்றோன் சரியாகப்
பாரில் உருகி யவன்
இக்கதை வந்த மனுவிலே -தக்கபிறன்
யாரோ வினவவும், கற்றோன் சரியாகப்
பாரில் உருகி யவன்
552
பரிசேயர் ஒன்றுசேர் வந்தக்கால் யேசு
பரிசேயர் நோக்கி: மெசியா -வருவாரே
என்ன நினைக்கிறீர்? யாருடைய மைந்தனவர்?
என்று வினவினார் யேசு
பரிசேயர் நோக்கி: மெசியா -வருவாரே
என்ன நினைக்கிறீர்? யாருடைய மைந்தனவர்?
என்று வினவினார் யேசு
553
இசுரேலை ஆண்டரசன் தாவீதின் மைந்தன்
மெசியா எனக்கூ றினரே -மெசியா
எனும்சொல் அருள்பொழிவுப் பெற்றவர்; அந்த
மனிதரும் காத்தார் வர
மெசியா எனக்கூ றினரே -மெசியா
எனும்சொல் அருள்பொழிவுப் பெற்றவர்; அந்த
மனிதரும் காத்தார் வர
554
தாவீதும் தூயாவி யில்நிறைந்து, மேசியா,
தாவீதும் ஆண்டவர் என்றழைத்து -தாவீதின்
வாக்கு மறையிலே எப்படி என்றவர்
வாக்கான யேசு வினவு
தாவீதும் ஆண்டவர் என்றழைத்து -தாவீதின்
வாக்கு மறையிலே எப்படி என்றவர்
வாக்கான யேசு வினவு
555
துதிப்பாட்டில் கர்த்தர் எனதாண் டவரைத்
துதிக்கப் பகைவர் அவரைக் கழலில்
அதுவரைநீர் எம்மின் வலக்கரம் வீற்று
இதுஉரைத்தான் தாவீத் துதித்து
துதிக்கப் பகைவர் அவரைக் கழலில்
அதுவரைநீர் எம்மின் வலக்கரம் வீற்று
இதுஉரைத்தான் தாவீத் துதித்து
556
வினாவின் மறுமொழியைத் தாராது, கேட்ட
வினாவைத்தான் எண்ணி மலைத்து -வினாமேல்
வினாகேட்ட யாரும் அதுமுதல் தானே
வினாக்கேள் துணிவில்லா நின்று
வினாவைத்தான் எண்ணி மலைத்து -வினாமேல்
வினாகேட்ட யாரும் அதுமுதல் தானே
வினாக்கேள் துணிவில்லா நின்று
557
பரிசேயர் மறைகற்றோர் குறித்து இயேசு
(மத்தேயு 23:1-26 ; மாற்கு 12:40 ; லூக்கா
11:44-52 ; லூக்கா 20:45-47)
(மத்தேயு 23:1-26 ; மாற்கு 12:40 ; லூக்கா 11:44-52 ; லூக்கா 20:45-47)
மறைகற்றோர் ஆள்பரிசேய் மோசே இருக்கை
மறையின் படியே அமர்ந்து -மறையினின்
கூறுவை யாவுமே நீர்க்கைகொண்; போலில்லாக்
கூறு கடைபிடிக்கா தோர்
மறையின் படியே அமர்ந்து -மறையினின்
கூறுவை யாவுமே நீர்க்கைகொண்; போலில்லாக்
கூறு கடைபிடிக்கா தோர்
558
சுமக்க முடியாப் பளுவாய்ச் சுமைகள்
சுமக்கவே மக்களின் தோள்மேல் -சுமக்காச்
சுமையை அவர்தம் விரல்நுனியால் தொட்டுச்
சுமையை அசையாரே தான்
சுமக்கவே மக்களின் தோள்மேல் -சுமக்காச்
சுமையை அவர்தம் விரல்நுனியால் தொட்டுச்
சுமையை அசையாரே தான்
559
செய்வதெல்லாம் மக்கள்காண் வேண்டுமெனச் செய்கின்றார்;
செய்வர்தம் பட்டைகள் நீள்அகலம் -செய்வரே
தம்மணி அங்கியின் குஞ்சமும் மிப்பெரிதாய்த்
தம்செய் அனைத்தும் வெளி
செய்வர்தம் பட்டைகள் நீள்அகலம் -செய்வரே
தம்மணி அங்கியின் குஞ்சமும் மிப்பெரிதாய்த்
தம்செய் அனைத்தும் வெளி
560
விருந்துகளில் முன்னிடம்; ஆலயத்தில் முன்னர்
விரும்பி; வெளிச்சந்தை ஆட்கள் -விரும்புவர்
தம்மை வணங்கிக் குருவென் அழைக்கவே
தம்முடை ஆளுப் பெரிது;
விரும்பி; வெளிச்சந்தை ஆட்கள் -விரும்புவர்
தம்மை வணங்கிக் குருவென் அழைக்கவே
தம்முடை ஆளுப் பெரிது;
561
வெளிவேட நூல்அறிஞர், தீபரிசேய், ஐயோ!!,
வெளிவேடத் தாலுமக்குக் கேடு! -வெளியினின்
வீடுகளைக் கைம்பெண்ணின் தான்பிடுங்கிக் கைக்கொள்வர்
நாடுவெளி வேடக்கா ரர்
வெளிவேடத் தாலுமக்குக் கேடு! -வெளியினின்
வீடுகளைக் கைம்பெண்ணின் தான்பிடுங்கிக் கைக்கொள்வர்
நாடுவெளி வேடக்கா ரர்
562
குருவாசான் நீர்அழைப்ப வேவிழையா. ஏனென்
குருவாசான் கேள்கிறித்து; நீரோ -ஒருதமையர்.
தந்தை எனநீர் எவரை அழையாதீர்;
தந்தையும் விண்ணவர் தான்
குருவாசான் கேள்கிறித்து; நீரோ -ஒருதமையர்.
தந்தை எனநீர் எவரை அழையாதீர்;
தந்தையும் விண்ணவர் தான்
563
வெளிவேட நூல்அறிஞர், தீபரிசேய், ஐயோ!,
வெளிவேடத் தாலுமக்குக் கேடு! -வெளியினின்
வாயிலில் மக்கள் நுழையாதே விண்ணக
வாயில் விடுவீர் அடைத்து
வெளிவேடத் தாலுமக்குக் கேடு! -வெளியினின்
வாயிலில் மக்கள் நுழையாதே விண்ணக
வாயில் விடுவீர் அடைத்து
564
வெளிவேட நூல்அறிஞர், தீபரிசேய், ஐயோ!,-
வெளிவேடத் தாலுமக்குக் கேடு! -வெளியினின்
மக்கள் கடல்நிலம் சுற்றியே சேர்த்துநீர்
மக்களைத் தள்ளுகின்றீர்த் தீ
வெளிவேடத் தாலுமக்குக் கேடு! -வெளியினின்
மக்கள் கடல்நிலம் சுற்றியே சேர்த்துநீர்
மக்களைத் தள்ளுகின்றீர்த் தீ
565
ஆலயமேல் ஆணையிட் டால்கேடில்; ஆயினும்
ஆலயப்பொன் மீதாணை யிட்டாலே -சாலில்
கடனாளி ஆவீரென் நீரும் உரைத்தீர்
நடைவழி ஐயோ குருட்டு!
ஆலயப்பொன் மீதாணை யிட்டாலே -சாலில்
கடனாளி ஆவீரென் நீரும் உரைத்தீர்
நடைவழி ஐயோ குருட்டு!
566
தங்கமோ? தூய்செய்யும் ஆலயமோ யாதுமேல்
இங்கு? குருட்டு அறிவிலிகாள் -அங்கவர்
யாரேன் பலிபீடம் மீதாணைக் கேடில்லை
பாரேன் படையல் கடன்
இங்கு? குருட்டு அறிவிலிகாள் -அங்கவர்
யாரேன் பலிபீடம் மீதாணைக் கேடில்லை
பாரேன் படையல் கடன்
567
குருட்டு அறிவிலிகாள்! உம்பலியோ? தூயைத்
தருபீடம் யாது சிறந்து? -குருடே
பலிபீடம் மேலாணைச் செய்வோனோ அந்தப்
பலியினின் மேலுமே செய்து
தருபீடம் யாது சிறந்து? -குருடே
பலிபீடம் மேலாணைச் செய்வோனோ அந்தப்
பலியினின் மேலுமே செய்து
568
ஆலயம்மேல் ஆணை யிடுவோர், வசிப்பவர்
ஆலயத்துள் மேலாணைச் செய்கின்றார் -நீலவண்ண
வானத்தின் மேலாணைச் செய்வோரோ வானிறைவன்
தானே யரியணை மீது
ஆலயத்துள் மேலாணைச் செய்கின்றார் -நீலவண்ண
வானத்தின் மேலாணைச் செய்வோரோ வானிறைவன்
தானே யரியணை மீது
569
வெளிவேட நூல்மறையோர்த் தீபரிசேய் ஐயோ,
வெளிபயிரின் நல்விளைச்சல் பத்தோர் -வெளிசெலுத்திக்
கற்பனையில் மேன்மையாய் நீதி இரக்கமும்
கற்பனை நம்பிக்கை விட்டு
வெளிபயிரின் நல்விளைச்சல் பத்தோர் -வெளிசெலுத்திக்
கற்பனையில் மேன்மையாய் நீதி இரக்கமும்
கற்பனை நம்பிக்கை விட்டு
570
நருவிளைப் பத்திலோர் நீர்கொடுத்து நீதி
இரக்கமும் நம்பிக்கை விட்டு விடாது
இருக்கவே வேண்டுமே நீருமிங்கு, விட்டு
இருந்தீர் வெளிவேடர் நீர்
இரக்கமும் நம்பிக்கை விட்டு விடாது
இருக்கவே வேண்டுமே நீருமிங்கு, விட்டு
இருந்தீர் வெளிவேடர் நீர்
571
உங்களுக்குக் கேடு! அடையாளம் தான்தெரியாத்
தங்களுள்ளே கல்லறையாய்; மக்களும் -உங்களைக்
கல்லறைகள் என்றறியார்; மக்களும் போகின்றார்
கல்லறை மேலே நடந்து
தங்களுள்ளே கல்லறையாய்; மக்களும் -உங்களைக்
கல்லறைகள் என்றறியார்; மக்களும் போகின்றார்
கல்லறை மேலே நடந்து
572
மறைகற்றோர் உங்களுக்குக் கேடு வருமே
அறிவுக் களஞ்சியத்தின் கோலை -திறவுதன்
நீங்கள் எடுத்துகொண்டீர். உட்செல்லா, மற்றோரை
நீங்களும் உட்செல் தடுத்து
அறிவுக் களஞ்சியத்தின் கோலை -திறவுதன்
நீங்கள் எடுத்துகொண்டீர். உட்செல்லா, மற்றோரை
நீங்களும் உட்செல் தடுத்து
573
விழுங்குகிறீர் நீர்தான் கொசுவை வடித்து
முழுதாக ஒட்டகத்தை வாயில் -விழுங்கும்
வழிகாட்டி நீங்கள் குருடரே, ஐயோ!
முழுங்குமக்கே, யேசு கடிந்து
முழுதாக ஒட்டகத்தை வாயில் -விழுங்கும்
வழிகாட்டி நீங்கள் குருடரே, ஐயோ!
முழுங்குமக்கே, யேசு கடிந்து
574
வெளிவேட நூல்மறையோர், தீபரிசேய் ஐயோ!,
வெளித்தட்டுக் கிண்ணங்கள் தூய்மை -உளத்தின்
பொருளோ கெடுகொள்ளை யாகக் குருடே
பொருள்சுத்தம் முன்முதலில் செய்
வெளித்தட்டுக் கிண்ணங்கள் தூய்மை -உளத்தின்
பொருளோ கெடுகொள்ளை யாகக் குருடே
பொருள்சுத்தம் முன்முதலில் செய்
575
வெளிவேட நூல்மறையோர், தீபரிசேய் ஐயோ!;
வெளிவெள்ளைத் தானடித்த கல்லறைப் போலுள்
வெளித்தூய்மைக் கல்லறை; உள்ளே எலும்பும்
துளிசுத்தம் இல்லையே ஆங்கு
வெளிவெள்ளைத் தானடித்த கல்லறைப் போலுள்
வெளித்தூய்மைக் கல்லறை; உள்ளே எலும்பும்
துளிசுத்தம் இல்லையே ஆங்கு
576
மக்களின் கண்காண் வெளியிலே நேர்மைகாள்,
மக்கள் அறியாத உள்போலி, -மக்கள்
நெறிகேடுச் செய்யென் இருந்தீர் எனவே
நெறிகடிந்தார் யேசு கிறித்து
மக்கள் அறியாத உள்போலி, -மக்கள்
நெறிகேடுச் செய்யென் இருந்தீர் எனவே
நெறிகடிந்தார் யேசு கிறித்து
577
வெளிவேட நூல்மறையோர், தீபரிசேய் ஐயோ,
வெளிக்காண் இறைவாக்குச் செப்பு -வெளிக்கல்
லறைகளை, தூய்மனிதர்த் தம்நினைவில் கொண்டு
மறையவர் காலம் நினைவு
வெளிக்காண் இறைவாக்குச் செப்பு -வெளிக்கல்
லறைகளை, தூய்மனிதர்த் தம்நினைவில் கொண்டு
மறையவர் காலம் நினைவு
578
தூய்மனிதர்க் காலம் இருந்தால் உடன்படா
தூய்மனிதர்க் காத்தே இருப்போமென் -வாய்கூற்றால்
தூய்மனிதர்த் தம்கொலை உம்தந்தை யர்தானே
வாய்கூற்றால் செய்தாரென் ஒப்பு
தூய்மனிதர்க் காத்தே இருப்போமென் -வாய்கூற்றால்
தூய்மனிதர்த் தம்கொலை உம்தந்தை யர்தானே
வாய்கூற்றால் செய்தாரென் ஒப்பு
579
நரதந்தைச் செய்க்கொலை நீர்நிறைச் செய்வீர்
நரகத்தை விட்டுதப்ப இல்வழியே, பாம்பு
விரியனின் குட்டிகளே என்று பகன்றார்,
பரமைந்தன் யேசு கிறித்து .
நரகத்தை விட்டுதப்ப இல்வழியே, பாம்பு
விரியனின் குட்டிகளே என்று பகன்றார்,
பரமைந்தன் யேசு கிறித்து .
580
நேர்மையாய் ஆபேல் முதலே பலிபீடம்
நேர்நடுவே தானுதிரம் சிந்திய -நேர்பரகி(யா)
நேர்மைந்தன் சக்கரியா வின்வரையில் எல்லாரின்
நேர்மை உதிரமும் மேல்
நேர்நடுவே தானுதிரம் சிந்திய -நேர்பரகி(யா)
நேர்மைந்தன் சக்கரியா வின்வரையில் எல்லாரின்
நேர்மை உதிரமும் மேல்
581
தலைமுறை யிவ்வெல்லாத் தண்டனையைத் தானே
தலைமேல் அடைவர் உறுதி -நிலைதனை
யூதர்த் தலைமுறை பொல்லாப்புத் தன்குறித்து
யூதர் கடிந்தார் இயேசு
தலைமேல் அடைவர் உறுதி -நிலைதனை
யூதர்த் தலைமுறை பொல்லாப்புத் தன்குறித்து
யூதர் கடிந்தார் இயேசு
582
ஏரோது இயேசுவைக் கொல்ல மனது என்று பரிசேயர் கூறுதல்
(லூக்கா 13:31-33)
(லூக்கா 13:31-33)
யேசுவிடம் நல்பரிசேய் வந்தவர் கூறினர்
யேசுவே இங்கிருந்துப் போய்விடும் -பேசு
அரசனும் கொல்லத் துணிந்தா னெனவும்
அரசனுக்கு யேசுவிடுத் தூது
யேசுவே இங்கிருந்துப் போய்விடும் -பேசு
அரசனும் கொல்லத் துணிந்தா னெனவும்
அரசனுக்கு யேசுவிடுத் தூது
583
இன்றுமற்றும் நாளையும் பேய்களை ஓட்டியே
நின்று பிணிப்போக்கு; மூன்றாவ -தன்றுத்தான்
என்செய் நிறைப்பெறும் அந்த நரியிடம்
சென்றுநீர்க் கூறுங்கள் இன்று
நின்று பிணிப்போக்கு; மூன்றாவ -தன்றுத்தான்
என்செய் நிறைப்பெறும் அந்த நரியிடம்
சென்றுநீர்க் கூறுங்கள் இன்று
584
இன்றுமற்றும் நாளை அதற்கடுத்த நாளுமே
தன்தொடர்ந்து நான்செல வேண்டுமே -முன்னுரைப்பர்
வாக்கின் எருசலெமின் விட்டுவெளிக் கொல்லாரே
வாக்கு நிறைவேறும் இங்கு
தன்தொடர்ந்து நான்செல வேண்டுமே -முன்னுரைப்பர்
வாக்கின் எருசலெமின் விட்டுவெளிக் கொல்லாரே
வாக்கு நிறைவேறும் இங்கு
585
எருசலேம் குறித்த முன்னுரை
(லூக்கா 13:34-35)
(லூக்கா 13:34-35)
எருசலெமே முன்னுரைப்ப வாக்கினர் கொல்லும்
எருசலெமே கல்லால் எறிந்தாய் -வருவோர்
உனதிடம்; கோழிதன் குஞ்சுகளைக் கூட்டித்
தனதின் இறக்கைக்குள் போல்
எருசலெமே கல்லால் எறிந்தாய் -வருவோர்
உனதிடம்; கோழிதன் குஞ்சுகளைக் கூட்டித்
தனதின் இறக்கைக்குள் போல்
586
உந்தனின் மக்கள் அரவணைத்துக் கொள்ளவே
எந்தன் விருப்பெத் துனைமுறை -உந்தன்
விருப்பமில் லாதே இருந்தாயே யென்னே
எருசலெம் கூறுவேன் நான்
எந்தன் விருப்பெத் துனைமுறை -உந்தன்
விருப்பமில் லாதே இருந்தாயே யென்னே
எருசலெம் கூறுவேன் நான்
587
உங்களின் வீடுகள் உங்களுக்குப் பாழாகி,
தங்களோர் கர்த்தரின் பேரிலே -இங்கு
வருவோர் துதிக்கத் தகுதியுள் என்சொல்
வரையென்னைக் காணா யிருந்து
தங்களோர் கர்த்தரின் பேரிலே -இங்கு
வருவோர் துதிக்கத் தகுதியுள் என்சொல்
வரையென்னைக் காணா யிருந்து
588
உமக்கு நடுவரெனக் கூறியது யார்?
(லூக்கா 12:13-14)
(லூக்கா 12:13-14)
ஒருவனங்கு, ஆசானே செல்வத்தின் பங்கை
இருதமையர்த் தாங்கொடுக்கச் சொல்மின் -திருக்கடிந்து
உங்களின் பாகம் பிரிக்க நடுவராய்
உங்களுக்குக் கூறியது யார்?
இருதமையர்த் தாங்கொடுக்கச் சொல்மின் -திருக்கடிந்து
உங்களின் பாகம் பிரிக்க நடுவராய்
உங்களுக்குக் கூறியது யார்?
589
ஆலயத்தின் வாயிலில் காணிக்கைப் பெட்டியில்
ஆலயத்துள் வந்த மனிதரை -ஆலயத்தில்
மக்கள் பலரும் பொருள்போட, ஈர்காசை,
தக்கைம்பெண் இட்டாளே உள்
ஆலயத்துள் வந்த மனிதரை -ஆலயத்தில்
மக்கள் பலரும் பொருள்போட, ஈர்காசை,
தக்கைம்பெண் இட்டாளே உள்
590
காணிக்கைக் கண்ட இயேசு அவளது
காணிக்கை மிக்கதிகம் என்தொடர்ந்து -காணிங்குக்
காணிக்கை மற்றோரோ தங்கள் பெருவளத்தின்
காணி வளம்போட் டனர்
காணிக்கை மிக்கதிகம் என்தொடர்ந்து -காணிங்குக்
காணிக்கை மற்றோரோ தங்கள் பெருவளத்தின்
காணி வளம்போட் டனர்
591
காணிக்கைப் போட்ட இவளோ தமதுவாழ்க்
காணிக்கை யுள்எல்லாம் போட்டுவிட்டாள் -காணிவளே
காணிக்கை மிக்கதிகம் போட்டவள் மற்றாங்கே
காணி வளம்போட்டோ ரில்
காணிக்கை யுள்எல்லாம் போட்டுவிட்டாள் -காணிவளே
காணிக்கை மிக்கதிகம் போட்டவள் மற்றாங்கே
காணி வளம்போட்டோ ரில்
592
மனந்திரும்பும் ஒரு பாவியின் நிமித்தமாக விண்ணாட்சியில்
களிப்பு
மந்தையில் நூறிலே ஒன்று வெளியிலே
மந்தையின் காணாது; மேய்ப்பனோ -மந்தையில்
ஆடுகள் விட்டவன் காணாமல் போனஅவ்
ஆடு நிலத்துள்ளே தேடு
மந்தையின் காணாது; மேய்ப்பனோ -மந்தையில்
ஆடுகள் விட்டவன் காணாமல் போனஅவ்
ஆடு நிலத்துள்ளே தேடு
593
காணாமல் போனதன் ஆடுதனைக் கண்டெடுத்தால்
காணவன் வீடுசென்று நட்டாரை -காணாத
ஆடுதனை நான்கண்டேன்; நற்களிப்புக் காணாத
ஆடுதனைக் கண்டதால் இன்று
காணவன் வீடுசென்று நட்டாரை -காணாத
ஆடுதனை நான்கண்டேன்; நற்களிப்புக் காணாத
ஆடுதனைக் கண்டதால் இன்று
594
பத்துக் காசில் ஒரு காசு காணாமல் தேடுதல்
(லூக்கா 15:7-10)
(லூக்கா 15:7-10)
தன்காசுப் பத்தில் ஒருகாசைக் காணாதுத்
தன்வீடு நல்விளக்கு ஏற்றியவள், -நன்கூட்டுப்
பெண்ணவள் தேட விழைந்தந்தக் காசுதனை;
பெண்ணிற்கு விண்ணாட்சி ஒப்பு
தன்வீடு நல்விளக்கு ஏற்றியவள், -நன்கூட்டுப்
பெண்ணவள் தேட விழைந்தந்தக் காசுதனை;
பெண்ணிற்கு விண்ணாட்சி ஒப்பு
595
காசுதனைத் தேடியவள் காசு கிடைத்ததும்
காசைத் தொலைத்தேன்நான் ஆனாலுங் -காசையே
கண்டடைந்தேன் நட்டார்ப் பலருடன், கண்டடைந்த
பெண்ணவள் கூடிக் களித்து
காசைத் தொலைத்தேன்நான் ஆனாலுங் -காசையே
கண்டடைந்தேன் நட்டார்ப் பலருடன், கண்டடைந்த
பெண்ணவள் கூடிக் களித்து
596
மண்ணில் மனந்திரும்பும் பாவி ஒரேயோர்க்காய்;
விண்ணிலே தூதர்க் களிப்புண்டு -விண்ணார்
இயேசுவும் சொன்னார் உவமைகள் தூதர்
இயலாய்க் களிப்பர் என
விண்ணிலே தூதர்க் களிப்புண்டு -விண்ணார்
இயேசுவும் சொன்னார் உவமைகள் தூதர்
இயலாய்க் களிப்பர் என
597
அவர்வீட்டில் பந்தி அமர்ந்தார் இயேசு;
அவருடன் பாவிகளும் ஆயர் -அவர்வீட்டில்
தான்வந்து உள்ளமரத் தீபரிசேய், சீடரைத்
தான்கண்டு ஆங்கு முறுத்து
அவருடன் பாவிகளும் ஆயர் -அவர்வீட்டில்
தான்வந்து உள்ளமரத் தீபரிசேய், சீடரைத்
தான்கண்டு ஆங்கு முறுத்து
598
முறுத்தவர் கண்டு இயேசு: பிணியாய்
வறுத்து மனிதருக்கே சீர்செய் மருத்து
வறுபிணி யால்வருந்தா மானிடன்தான் சீர்செய்
நறுமருத்தும் தேவையில் இங்கு
வறுத்து மனிதருக்கே சீர்செய் மருத்து
வறுபிணி யால்வருந்தா மானிடன்தான் சீர்செய்
நறுமருத்தும் தேவையில் இங்கு
599
பன்னிருவர் ஒன்றாகக் கூடிவரச் செய்தவர்
வன்தீய ஆவிகள் நீக்கவும் -வன்நோய்கள்
போக்கவும் வல்லமையும் ஆளுமையும் தந்தாரே
வாக்கவர் யேசு கிறித்து
வன்தீய ஆவிகள் நீக்கவும் -வன்நோய்கள்
போக்கவும் வல்லமையும் ஆளுமையும் தந்தாரே
வாக்கவர் யேசு கிறித்து
600
விண்ணரசைப் பற்றிப் பரப்புரைசெய், நோயுற்ற
மண்மக்கள் நோய்தீர்க்கச் செல்லுங்கள் -மண்ணில்
இசுரேலி யல்லாதூர்ச் செல்லாதீர் ஏனென்
இசுரேலே காணாத ஆடு
மண்மக்கள் நோய்தீர்க்கச் செல்லுங்கள் -மண்ணில்
இசுரேலி யல்லாதூர்ச் செல்லாதீர் ஏனென்
இசுரேலே காணாத ஆடு
601
பயணத்திற் கைத்தடி, பையோ உணவோ
பயன்பணம் யாது மெடுக்கா -நயமாய்
ஒருஅங்கி மட்டும் எடுத்துநீர்ப் போவீர்,
பெருமான் தொடர்ந்தார் இயேசு
பயன்பணம் யாது மெடுக்கா -நயமாய்
ஒருஅங்கி மட்டும் எடுத்துநீர்ப் போவீர்,
பெருமான் தொடர்ந்தார் இயேசு
602
ஊர்பாம்பு போல வினாவுள்ள பிள்ளைகளாய்ப்
பார்புள் புறாப்போல, சூதில்லா -தோர்நீரும்
பார்த்து இருப்பீர்ச் சிறந்து எனப்பகன்றார்,
பார்தனில் ஞான விதம்
பார்புள் புறாப்போல, சூதில்லா -தோர்நீரும்
பார்த்து இருப்பீர்ச் சிறந்து எனப்பகன்றார்,
பார்தனில் ஞான விதம்
603
கட்டண மின்றிக் கிடைக்கப்பெற் றீர்மீட்பு,
கட்டண மின்றிக் கொடுப்பீரே -பட்டணந்
தோரும் அலைந்துப் பரப்புரைச் செய்வீரே
பாரில் இசுரேலி னுள்
கட்டண மின்றிக் கொடுப்பீரே -பட்டணந்
தோரும் அலைந்துப் பரப்புரைச் செய்வீரே
பாரில் இசுரேலி னுள்
604
நகருள் நுழைந்ததும் பாத்திரன் அந்த
நகருள்ளே யாரென் வினவு -நகருள்
இரும்வரையில் பாத்திரன் வீட்டிலே தங்கி
இரும்நீரங் கென்றார் இயேசு
நகருள்ளே யாரென் வினவு -நகருள்
இரும்வரையில் பாத்திரன் வீட்டிலே தங்கி
இரும்நீரங் கென்றார் இயேசு
605
ஓர்நகரில் துன்புறுத்தின் வேறுநகர் ஓடிப்போம்
நேர்மனு மைந்தன் வரும்வேளை -தீர்க்கா
இசுரேலின் உள்ள நகரனைத்துஞ் சுற்றி
திசைப்போகும் நானுமக்குச் செப்பு
நேர்மனு மைந்தன் வரும்வேளை -தீர்க்கா
இசுரேலின் உள்ள நகரனைத்துஞ் சுற்றி
திசைப்போகும் நானுமக்குச் செப்பு
606
உங்களைத்தான் ஏற்றுக்கொள் ளாதவர் ஊர்விடுங்கால்
உங்களின் காலில் படிந்தூசி -அங்கு
உதறுங்கள் சான்றாய் அவரெதிர் தீர்ப்பில்
உதறிய தூசியே சான்று
உங்களின் காலில் படிந்தூசி -அங்கு
உதறுங்கள் சான்றாய் அவரெதிர் தீர்ப்பில்
உதறிய தூசியே சான்று
607
இருளில்நான் கற்பித்த யாவையும் நீங்கள்
இருளிலல்லா நன்பகலில் சொல்மின் -இருளிலே
கேட்டீரே காதுகளில் மற்றோர் அறிந்திட,
கேட்டிட வீட்டின்மேல் கூறு
இருளிலல்லா நன்பகலில் சொல்மின் -இருளிலே
கேட்டீரே காதுகளில் மற்றோர் அறிந்திட,
கேட்டிட வீட்டின்மேல் கூறு
608
சீடரும் ஊர்ஊராய்ச் சென்றவர் நற்செய்தி
நாடருக்குக் கூறி, பிணியோர்மேல் எண்ணெயிட்டு
சீடரும் சீர்செய்து, பின்னர் அவராங்கு
நாடுவிட்டு யேசுவிடம் வந்து
நாடருக்குக் கூறி, பிணியோர்மேல் எண்ணெயிட்டு
சீடரும் சீர்செய்து, பின்னர் அவராங்கு
நாடுவிட்டு யேசுவிடம் வந்து
609
தான்போகும் பட்டணங்கள் தான்போகு முன்னிரண்டாய்த்
தான்செல்முன் யேசு எழுபதுபேர் -தான்விட்(டு)
அறுவடைத் தான்மிகுதி; வேலையாள் கொஞ்சம்
அறுப்பிற்கு; ஆதலின் வேண்டு
தான்செல்முன் யேசு எழுபதுபேர் -தான்விட்(டு)
அறுவடைத் தான்மிகுதி; வேலையாள் கொஞ்சம்
அறுப்பிற்கு; ஆதலின் வேண்டு
610
ஆட்டுமரி ஓநாய் இடைஅனுப்புப் போலேதான்
நாட்டிலே நீர்செல்மின்; நானனுப்பு ; -நாட்டில்
வழிக்காய்ப் பணம்பொருள் கால்செருப்புக் கொண்டு
வழிகேளா நீரும் இருந்து
நாட்டிலே நீர்செல்மின்; நானனுப்பு ; -நாட்டில்
வழிக்காய்ப் பணம்பொருள் கால்செருப்புக் கொண்டு
வழிகேளா நீரும் இருந்து
611
மனிதர் குறித்துநீர் எச்சரிக்கை ஏனென்
மனிதர் உமைத்தானே ஒப்புக் கொடுப்பர்
தனியும்மை ஒப்புக் கொடும்போது நீரோ
நனிபேச்சு அஞ்சா திரு
மனிதர் உமைத்தானே ஒப்புக் கொடுப்பர்
தனியும்மை ஒப்புக் கொடும்போது நீரோ
நனிபேச்சு அஞ்சா திரு
612
பேசுவோர் நீங்களல்ல எந்தை யருளாவி
பேசுவார் உம்மிருந்து; சங்கத்தில் -பேசும்
முறைகுறித்து அஞ்சா திருக்க இயேசு
கிறித்து பகன்றார் சிறந்து
பேசுவார் உம்மிருந்து; சங்கத்தில் -பேசும்
முறைகுறித்து அஞ்சா திருக்க இயேசு
கிறித்து பகன்றார் சிறந்து
613
தமரே கொடுப்பர் உமையொப்பு; தந்தை
தமது கிளைதனை ஒப்பு -எமதின்
திருப்பேரால் மக்கள் அனைவர் பகைப்பர்
திருநாட் கடைநிலைப்போன் மீட்பு
தமது கிளைதனை ஒப்பு -எமதின்
திருப்பேரால் மக்கள் அனைவர் பகைப்பர்
திருநாட் கடைநிலைப்போன் மீட்பு
614
சீடன் தனதின் குருவிட மேலாகான்
சீடன் தனதின் குருபோலே -வீடு
முதலாளி போலே பணியாளும் ஒப்போ?
முதல்குரு போலிருப்ப விட்டு
சீடன் தனதின் குருபோலே -வீடு
முதலாளி போலே பணியாளும் ஒப்போ?
முதல்குரு போலிருப்ப விட்டு
615
என்செய்கைக் கண்டவர் பேய்த்தலையால் என்றாலே
உன்செய்கைத் தன்னை இகழ்வர் அதுபோலே;
என்சொல்கேள், அஞ்சா திருப்பீர் வெளியாகா
நன்மறை யில்லை சிறப்பு
உன்செய்கைத் தன்னை இகழ்வர் அதுபோலே;
என்சொல்கேள், அஞ்சா திருப்பீர் வெளியாகா
நன்மறை யில்லை சிறப்பு
616
சேர்இடம் நீர்வினவா; ஒர்வீட்டில் சேர்ந்தங்கு
நீர்நுழையும்; அவ்வில் அமைதிவர நீர்உரைக்க
நீர்கூறு வீட்டிலே பாத்திரன் உண்டெனில்
நீர்சொல் அமைதியுந் தங்கும்; அமைதியென்று
நீர்சொல்லி, பாத்திரன் இல்லென்றால் வந்திரும்பும்
நீர்சொல் அமைதி உமக்கு
நீர்நுழையும்; அவ்வில் அமைதிவர நீர்உரைக்க
நீர்கூறு வீட்டிலே பாத்திரன் உண்டெனில்
நீர்சொல் அமைதியுந் தங்கும்; அமைதியென்று
நீர்சொல்லி, பாத்திரன் இல்லென்றால் வந்திரும்பும்
நீர்சொல் அமைதி உமக்கு
617
வீட்டினுள் யாதொரு சென்றாலும் தங்கியவ்
வீட்டி லிருந்துநீர்ச் செல்மின்னே -நாட்டில்
மனைமனையாய்ப் போகாதீர் என்றார் இயேசு
மனையொன்றுச் செல்லப் பணித்து
வீட்டி லிருந்துநீர்ச் செல்மின்னே -நாட்டில்
மனைமனையாய்ப் போகாதீர் என்றார் இயேசு
மனையொன்றுச் செல்லப் பணித்து
618
வீட்டிலே தங்கி அவர்கொடு உண்உணவு
வீட்டிலே உண்டுக் குடித்திடு; -நாட்டிலே
பாத்திரன் வேலையாள் தன்கூலிக் குத்தானே
மூத்தவர் யேசு பகன்று
வீட்டிலே உண்டுக் குடித்திடு; -நாட்டிலே
பாத்திரன் வேலையாள் தன்கூலிக் குத்தானே
மூத்தவர் யேசு பகன்று
619
ஒருஇடம் நீர்சென்று உம்மைத்தான் ஏற்றால்
தருவுணவு உண்டு, பிணியாள் -வருசீர்செய்
விண்ணாட்சி உங்களுக்குக் கிட்டே அறிவீரே
மண்ணோரே என்று பரப்பு
தருவுணவு உண்டு, பிணியாள் -வருசீர்செய்
விண்ணாட்சி உங்களுக்குக் கிட்டே அறிவீரே
மண்ணோரே என்று பரப்பு
620
சேர்இடம் நீர்சென்று உம்மையவர் ஏற்காதூர்ச்
சேர்கால் துகள்தூசைத் தட்டியே -சேர்த்துத்
துடைஎதிராய்; ஆயினும் விண்ணாட்சிக் கிட்டே
கடையறிவீர் என்று பரப்பு.
சேர்கால் துகள்தூசைத் தட்டியே -சேர்த்துத்
துடைஎதிராய்; ஆயினும் விண்ணாட்சிக் கிட்டே
கடையறிவீர் என்று பரப்பு.
621
நகரெதும் ஏற்கா திருப்பின் அதின்தீர்
நகரீர், கொமோராவும் சோதோம் -வகைநேர்தல்
தீர்நாளில் தானே இலகு எனப்பகன்று,
சீர்மகன் சென்றாரே பின்
நகரீர், கொமோராவும் சோதோம் -வகைநேர்தல்
தீர்நாளில் தானே இலகு எனப்பகன்று,
சீர்மகன் சென்றாரே பின்
622
எழுபத் திருவரும் பின்னர் மகிழ்வாய்த்
தொழவந்து; ஆண்டவரே, உம்மின் -விழைப்பெயர்ச்
சொன்னாலே பேய்களும் கூட எமக்குமே
சொன்னதும் கீழ்படிந்துச் சென்று
தொழவந்து; ஆண்டவரே, உம்மின் -விழைப்பெயர்ச்
சொன்னாலே பேய்களும் கூட எமக்குமே
சொன்னதும் கீழ்படிந்துச் சென்று
623
பெயர்சொன்னால் பேய்கள் பணிந்துசெல் கேட்டு
நயக்குணர்க் கூறினார் ஆங்கு -வியத்தாழ்
விழக்கண்டேன் சாத்தானை வானத் தினின்று
விழும்மின்னல் போலேதான் நான்
நயக்குணர்க் கூறினார் ஆங்கு -வியத்தாழ்
விழக்கண்டேன் சாத்தானை வானத் தினின்று
விழும்மின்னல் போலேதான் நான்
624
பாம்புகளும் தேள்களையும் நீர்மிதித்துத் தீபகைவர்
தாம்வல் லமையனைத்தும் வெல்லவும் -தாம்உமக்கு
ஆளுமை நான்கொடுத்தேன்; யாதொரு தீங்கும்மை
நாளெதிலும் தீண்டாது என்று
தாம்வல் லமையனைத்தும் வெல்லவும் -தாம்உமக்கு
ஆளுமை நான்கொடுத்தேன்; யாதொரு தீங்கும்மை
நாளெதிலும் தீண்டாது என்று
625
தீயாவி உங்களுக்குக் கீழ்படிதல் பற்றிநீர்
ஆயினும் வேண்டாம் மகிழ்ச்சிக்கொள் -ஆயினும்
உம்மின் பெயர்கள் எழுதி யிருப்பதனால்,
தம்மே நினைத்து மகிழ்
ஆயினும் வேண்டாம் மகிழ்ச்சிக்கொள் -ஆயினும்
உம்மின் பெயர்கள் எழுதி யிருப்பதனால்,
தம்மே நினைத்து மகிழ்
626
அதுநேரம் தூயாவிப் பேருவகைக் கொண்டு
துதித்தார் வணங்கி இயேசு -இதோநீரே
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, தந்தையே,
விண்ணவர் உம்மையே போற்று
துதித்தார் வணங்கி இயேசு -இதோநீரே
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, தந்தையே,
விண்ணவர் உம்மையே போற்று
627
ஞானியர்க்கும் நல்லறிஞர் மக்கள் மறைத்துநீர்,
ஞானம் குழந்தைக்கும் இங்குநீர் -தானே
வெளிப்பட்டீர், தந்தையே, இஃதே உமதின்
உளமென்று; ஆண்டவர் வேண்டு
ஞானம் குழந்தைக்கும் இங்குநீர் -தானே
வெளிப்பட்டீர், தந்தையே, இஃதே உமதின்
உளமென்று; ஆண்டவர் வேண்டு
628
என்தந்தை எல்லாமே என்னிடத்தில் ஒப்படைத்து
என்தந்தை விட்டிங்கு வேறுயார் -என்னை
அறியார். பரதந்தை யாரென்று மைந்தன்
அறிவார் எனப்பகன்றார் யேசு
என்தந்தை விட்டிங்கு வேறுயார் -என்னை
அறியார். பரதந்தை யாரென்று மைந்தன்
அறிவார் எனப்பகன்றார் யேசு
629
நல்மைந்தன் யாருக்குத் தந்தை வெளிப்படுத்த
நல்சித்தங் கொண்டால் தவிரவும் யாருமே
நல்தந்தைத் தானறியார் இவ்வுலகில் என்றாரே
நல்தந்தைத் தானறிந்த யேசு
நல்சித்தங் கொண்டால் தவிரவும் யாருமே
நல்தந்தைத் தானறியார் இவ்வுலகில் என்றாரே
நல்தந்தைத் தானறிந்த யேசு
630
விண்ணவர் சீடர்பால் நோக்கியவர்: நீரிங்கு
மண்ணிலே காண்பவற்றைக் காணும்நல் வாய்ப்புதனை
மண்ணிலே பெற்றோரே; பேறுபெற்றோர் கேள்மின்னே
மண்ணில் பலரும் இருந்து
மண்ணிலே காண்பவற்றைக் காணும்நல் வாய்ப்புதனை
மண்ணிலே பெற்றோரே; பேறுபெற்றோர் கேள்மின்னே
மண்ணில் பலரும் இருந்து
631
நீங்கள்காண் இந்நாளை முன்னுரைப்போர் மன்னர்கள்
தாங்களும் காண விரும்பியும் -பாங்காக
நீங்கள்கேள் கேட்க விரும்பினர் ஆனாலோ;
நீங்கினர் பூமி விடுத்து
தாங்களும் காண விரும்பியும் -பாங்காக
நீங்கள்கேள் கேட்க விரும்பினர் ஆனாலோ;
நீங்கினர் பூமி விடுத்து
632
யேசுவை ஏற்காத ஊர்
(லூக்கா 9:53-56)
(லூக்கா 9:53-56)
சீடரை ஓரிடம் யேசனுப்ப, சென்றனர்
சீடரும் ஏற்பாடுச் செய்யவே -நாட,
எருசலெம் செல்லேசு நோக்கம் அறிந்து
மருவூரார் ஏற்கவில்லை ஆங்கு
சீடரும் ஏற்பாடுச் செய்யவே -நாட,
எருசலெம் செல்லேசு நோக்கம் அறிந்து
மருவூரார் ஏற்கவில்லை ஆங்கு
633
சீடர்கள் யாக்கோபு, யோவான் சினங்கொண்டு
சீடர்: எலி்யாப்போல் வானின்றுப் -போடவோ
வன்தீயை இம்மக்கள் நாமழிக்க உம்விருப்பம்?
என்று இயேசுவைக் கேட்டு
சீடர்: எலி்யாப்போல் வானின்றுப் -போடவோ
வன்தீயை இம்மக்கள் நாமழிக்க உம்விருப்பம்?
என்று இயேசுவைக் கேட்டு
634
இயேசுதம் சீடரின் பக்கம் திரும்பி,
தயாளர் கடிந்துகொண்டு கூறு -இயேசு
மனுமைந்தன் மக்களை மீட்கவே வந்தார்,
மனிதர் அழிக்க வராது
தயாளர் கடிந்துகொண்டு கூறு -இயேசு
மனுமைந்தன் மக்களை மீட்கவே வந்தார்,
மனிதர் அழிக்க வராது
635
கலப்பையின் மேல் கைவத்து பின்னிட்டுப் பார்ப்பவன் விண்ணாட்சிக்கு
உகந்தவனல்ல
(லூக்கா 9 : 61-62)
(லூக்கா 9 : 61-62)
ஐயா, உமைநானும் பின்வருவேன், ஆயினும்
ஐயா முதலிலே வீட்டிற்கு -போயென்
தமரிடம் நான்விடைப் பெற்று வரநீர்,
தமர்காண் அனுமதியும் என்று
ஐயா முதலிலே வீட்டிற்கு -போயென்
தமரிடம் நான்விடைப் பெற்று வரநீர்,
தமர்காண் அனுமதியும் என்று
636
மனிதனை யேசவர் நோக்கி, கலப்பை
தனைத்தொட்டுக் கைவைத்துப் பின்னே -மனிதன்
திரும்பப்பார்ப் போனெவனும் இல்லை தகுதி
தருமர்விண் ணாட்சிக்கு யென்று
தனைத்தொட்டுக் கைவைத்துப் பின்னே -மனிதன்
திரும்பப்பார்ப் போனெவனும் இல்லை தகுதி
தருமர்விண் ணாட்சிக்கு யென்று
637
இயேசுவும் பேதுரு யாக்கோபு யோவான்
உயர்மலை மேல்மறு பட்டார். -உயர்மலையில்
வெண்மழைப் போல அவருடை வீசொளிக்
கண்டவர் அஞ்சினர் ஆங்கு
உயர்மலை மேல்மறு பட்டார். -உயர்மலையில்
வெண்மழைப் போல அவருடை வீசொளிக்
கண்டவர் அஞ்சினர் ஆங்கு
638
யேசுவுடன் மோசே எலியா இருவரும்
பேசுபோல் ஆங்கவர் கண்டவர் -பேசினர்
யேசு படப்போகும் பாடு குறித்தங்கு;
வீசொளியாய் மேலுடுக்கை மின்னு
பேசுபோல் ஆங்கவர் கண்டவர் -பேசினர்
யேசு படப்போகும் பாடு குறித்தங்கு;
வீசொளியாய் மேலுடுக்கை மின்னு
639
நாதரோடு ஈர்பேசக் கண்டங்குப் பேதையாம்
பேதுரு: ஆண்டவரே நாமிங்குத் தங்குவோம்
போதகரே நன்றிஃதே குன்று இதன்மேலே
நாதா இடுவோம் குடில்
பேதுரு: ஆண்டவரே நாமிங்குத் தங்குவோம்
போதகரே நன்றிஃதே குன்று இதன்மேலே
நாதா இடுவோம் குடில்
640
போதகர், மோசே எலியா எனக்குடில்
நாதரே மூன்றைநாம் போட்டிடுவோம் -பேதை
மிகவஞ்சி மூவரும் தானங்கு என்ன
தகைப்பேச்சு என்றுண ராது
நாதரே மூன்றைநாம் போட்டிடுவோம் -பேதை
மிகவஞ்சி மூவரும் தானங்கு என்ன
தகைப்பேச்சு என்றுண ராது
641
உளறவே ஓர்முகில் வான்மேலிட் டன்பு
வளர்மைந்தன் நீர்செவிசாய் சொல்கேள் -தளர்ந்து
குரல்கேட்டோர் சுற்றிலும் காண, இயேசு
ஒருவரைக் கண்டு வியந்து
வளர்மைந்தன் நீர்செவிசாய் சொல்கேள் -தளர்ந்து
குரல்கேட்டோர் சுற்றிலும் காண, இயேசு
ஒருவரைக் கண்டு வியந்து
642
கீழ்வந் தனர்நால்வர்; தான்வழியில், விண்மைந்தன்
கீழ்கயரால் மாண்டறையப் பட்டவர் -வாழ்உயிர்க்கும்
நாள்வரை யாருக்கும் சொல்லாத வண்ணமாய்
நாள்சொல்நீர்க் காத்திடுவீர்: யேசு.
கீழ்கயரால் மாண்டறையப் பட்டவர் -வாழ்உயிர்க்கும்
நாள்வரை யாருக்கும் சொல்லாத வண்ணமாய்
நாள்சொல்நீர்க் காத்திடுவீர்: யேசு.
643
யேசு உயிர்க்கும் வரையென் உரைச்சொல்லை
யேசீடர்த் தானறியா தங்களுள் -பேசிட
ஓர்சீடன் கேட்டான் எலியா வருவானென்
நேர்ச்சொல் உளதே யென
யேசீடர்த் தானறியா தங்களுள் -பேசிட
ஓர்சீடன் கேட்டான் எலியா வருவானென்
நேர்ச்சொல் உளதே யென
644
எலியா வருகைசெய் தாயிற்று ஆனால்
நலியவன் தம்விருப்பம் போல்செய் தனரே
எலியாவாய் யோவான் வழிசெய் யறிவீர்
வலிசெய்தார் மண்ணில் இவர்
நலியவன் தம்விருப்பம் போல்செய் தனரே
எலியாவாய் யோவான் வழிசெய் யறிவீர்
வலிசெய்தார் மண்ணில் இவர்
645
உண்ணா நோன்பு மற்றும் வேண்டுதலால் மட்டும் போகும் தீயாவி
(மாற்கு 9:14-29 ; மத்தேயு 14:14-21 ; லூக்கா 9:37-43)
(மாற்கு 9:14-29 ; மத்தேயு 14:14-21 ; லூக்கா 9:37-43)
மறைக்கற்றோர் சீடருடன் வாதம் புரிய
மறைசொல் மனுமைந்தன் கேட்க, -கறையாவி
வன்பிடியின் ஓர்பிள்ளைச் சீர்செய்யச் சீடர்கள்
தன்னால் இயலாதே போய்
மறைசொல் மனுமைந்தன் கேட்க, -கறையாவி
வன்பிடியின் ஓர்பிள்ளைச் சீர்செய்யச் சீடர்கள்
தன்னால் இயலாதே போய்
646
நம்பிக்கை யில்லாப் பிறப்புகளே, உங்களுடன்
தம்மே எதுமட்டும் தங்குவேன்? -தம்முடைய
சீடர்க் கடிந்து; மகனைக் கறையாவிச்
சாடிசெய்சீர், தந்தை பணிந்து.
தம்மே எதுமட்டும் தங்குவேன்? -தம்முடைய
சீடர்க் கடிந்து; மகனைக் கறையாவிச்
சாடிசெய்சீர், தந்தை பணிந்து.
647
நம்பிக்கைக் கொள்வாயா?: அத்தந்தை நோக்கியவர்,
நம்புகிறோ னுக்கெல்லாம் கூடுமே. -எம்மவ
நம்பிக்கை நீங்க உதவுவீர்: தந்தையங்கு
நம்பினதால் சீராக் கினார்
நம்புகிறோ னுக்கெல்லாம் கூடுமே. -எம்மவ
நம்பிக்கை நீங்க உதவுவீர்: தந்தையங்கு
நம்பினதால் சீராக் கினார்
648
சீடர்கள் வீட்டில் தனித்தவர் யேசுவை,
சீடரெம்மால் ஏன்நோய்க் குணமாக்கக் -கூடாமல்
போனது? யேசுவும்: நம்பிக்கை யின்மையால்
போனது கூடாமல் தான்
சீடரெம்மால் ஏன்நோய்க் குணமாக்கக் -கூடாமல்
போனது? யேசுவும்: நம்பிக்கை யின்மையால்
போனது கூடாமல் தான்
649
நீநம்பச் செய்க்கூடா வேலையில் இம்மலையை
நீநகர்ந்து இங்கிருந்து அப்பாலே -மாநிலம்போ
நீகூறி, நம்பிக்கைக் கொண்டால் அதுவுமே
நீகூறின் கீழ்படியும் தான்
நீநகர்ந்து இங்கிருந்து அப்பாலே -மாநிலம்போ
நீகூறி, நம்பிக்கைக் கொண்டால் அதுவுமே
நீகூறின் கீழ்படியும் தான்
650
வேண்டுதலும் வன்பசிநோன் பாலேயே போகுமிவ்
வேண்டாத ஆவிகள் என்றவர் -வேண்டுதல்
தன்னையும் நோன்பின் குறையற்றத் தன்மையும்
மன்னர் பகன்றார்ச் சிறந்து
வேண்டாத ஆவிகள் என்றவர் -வேண்டுதல்
தன்னையும் நோன்பின் குறையற்றத் தன்மையும்
மன்னர் பகன்றார்ச் சிறந்து
651
லாசரு மிக்க வளங்கொண்ட மனிதன்
(லூக்கா 16:19-31)
(லூக்கா 16:19-31)
லாசரு என்ற பெயருடையோன் வாழ்பற்றி:
பேசுமிக்கச் செல்வமுடை ஓர்மனிதன் -நேசி
வளத்தில் திளைத்துப் பசிநீங்கி, உண்டு
வளப்பட்டுந் தானே யுடுத்து
பேசுமிக்கச் செல்வமுடை ஓர்மனிதன் -நேசி
வளத்தில் திளைத்துப் பசிநீங்கி, உண்டு
வளப்பட்டுந் தானே யுடுத்து
652
அவ்வளவன் வாசலில் லாசரு நின்றிரந்து,
செவ்வுண் அமர்ப்பலகைக் கீழ்விழும் -எவ்வளவும்
உண்ண; மரித்தனர் தான்பின் இருவரும்
மண்ணில், மறுமையில் வேறு
செவ்வுண் அமர்ப்பலகைக் கீழ்விழும் -எவ்வளவும்
உண்ண; மரித்தனர் தான்பின் இருவரும்
மண்ணில், மறுமையில் வேறு
653
லாசருவை ஆபிரகாம் நன்மடிமேல் விட்டனர்
நேசமாய்த் தூதரும் விண்ணிலே -பேசுவாழ்
அவ்வளவன் பாதாளத் தீயில் கருகவும்,
அவ்வளவன் ஏறிட்டு நோக்கு
நேசமாய்த் தூதரும் விண்ணிலே -பேசுவாழ்
அவ்வளவன் பாதாளத் தீயில் கருகவும்,
அவ்வளவன் ஏறிட்டு நோக்கு
654
பாதாளத் தீயிலே, நோக்கினான் தந்தையை;
பாதாளத் தீக்கருகும் எந்தனுக்கு -பாதாளம்
லாசருவை, தீநோவுத் தீர்நீரைத் தொட்டென்நா
லாசருவைச் சொட்டிடக் கூறு
பாதாளத் தீக்கருகும் எந்தனுக்கு -பாதாளம்
லாசருவை, தீநோவுத் தீர்நீரைத் தொட்டென்நா
லாசருவைச் சொட்டிடக் கூறு
655
மண்ணில் வளமாக வாழ்ந்தாயே, லாசருவோ
விண்ணிலே இப்போது வாழ்கின்றான்; -விண்ணின்று
உன்னிடம் சேரா பெரும்பிளகாண், ஆதலின்
உன்னிடம் சேர்கூடா என்று
விண்ணிலே இப்போது வாழ்கின்றான்; -விண்ணின்று
உன்னிடம் சேரா பெரும்பிளகாண், ஆதலின்
உன்னிடம் சேர்கூடா என்று
656
தந்தையே, லாசருவை, பூமியில் வாழுமென்
தந்தைகிள்(ளை) ஐவரிடம் சொல்விடுமின் -தந்தையும்:
முன்னுரைப்பர் உண்டு; அவரின்சொல் கேளாதோர்
முன்செத்தோன் கேளார் நகைத்து
தந்தைகிள்(ளை) ஐவரிடம் சொல்விடுமின் -தந்தையும்:
முன்னுரைப்பர் உண்டு; அவரின்சொல் கேளாதோர்
முன்செத்தோன் கேளார் நகைத்து
657
நல்மேய்ப்பர் இயேசு
(யோவான் 10:1-23)
(யோவான் 10:1-23)
தொழுவத்தின் வாசல் வழிச்செலா மற்றுத்
தொழுவம் நுழைவோனோ கள்ளன் -வழுக்கொள்ளைச்
செய்வோனே. வாசல் வழிவருவோன் மேய்ப்பனே;
செய்வானே காவல் திறந்து
தொழுவம் நுழைவோனோ கள்ளன் -வழுக்கொள்ளைச்
செய்வோனே. வாசல் வழிவருவோன் மேய்ப்பனே;
செய்வானே காவல் திறந்து
658
மேய்ப்பன்தான் இன்னான் அறிந்தவன் வாசல்கா
மேய்ப்பனை உள்விட; செல்லுங்கால் -மேய்ச்சலுக்கு
ஆடுகேள் வாய்வருஞ்சொல் எந்நாளும் தன்மேய்ப்பன்,
ஆடுகளைப் பேர்சொல் அழைத்து
மேய்ப்பனை உள்விட; செல்லுங்கால் -மேய்ச்சலுக்கு
ஆடுகேள் வாய்வருஞ்சொல் எந்நாளும் தன்மேய்ப்பன்,
ஆடுகளைப் பேர்சொல் அழைத்து
659
மேய்பெயர்ச் சொல்லி அழைத்து வெளிமுன்னே
மேய்ப்பன் நடப்பானே; ஆடுகள் -மேய்ப்போனின்
வாய்வருஞ்சொல் கேட்கும்; குரல்அறியா வேறாள்தன்
வாய்வருஞ் சொற்கேளா தாடு
மேய்ப்பன் நடப்பானே; ஆடுகள் -மேய்ப்போனின்
வாய்வருஞ்சொல் கேட்கும்; குரல்அறியா வேறாள்தன்
வாய்வருஞ் சொற்கேளா தாடு
660
உவமைக் கருத்தறியா மக்களை நோக்கி
உவமை விளக்கியே: ஆடு -உவமையாம்
நான்வாயில் என்றுத்தான் மெய்யாக மெய்யாக
நான்கூறு என்றார் இயேசு
உவமை விளக்கியே: ஆடு -உவமையாம்
நான்வாயில் என்றுத்தான் மெய்யாக மெய்யாக
நான்கூறு என்றார் இயேசு
661
உள்நுழை ஆட்கள்இவ் வாயில் அடைமீட்பு,
உள்வெளிச் சென்றுத்தான் நல்மேய்ச்சல் -உள்முன்னர்
கொள்ளைச்செய் வந்தவர்க்கள்; ஏனெனில் மேய்ப்பனில்லான்
கொள்ளைச்சொல் கேளாது ஆடு
உள்வெளிச் சென்றுத்தான் நல்மேய்ச்சல் -உள்முன்னர்
கொள்ளைச்செய் வந்தவர்க்கள்; ஏனெனில் மேய்ப்பனில்லான்
கொள்ளைச்சொல் கேளாது ஆடு
662
தானேகள் கொல்ல, திருடவும் தான்வருவான்
நானோ உயிர்கொடுத்து மேன்முழுமை -தானிங்கு
உண்டா யிருக்கவே வந்தேன் உலகிற்கு:
விண்ணவர் யேசுவின் கூற்று
நானோ உயிர்கொடுத்து மேன்முழுமை -தானிங்கு
உண்டா யிருக்கவே வந்தேன் உலகிற்கு:
விண்ணவர் யேசுவின் கூற்று
663
நல்மேய்ப்பன் நானே; தனதாடுக் காய்உயிரும்
நல்மேய்ப்பன் தந்திடுவான்; கூலியோ -வல்நாய்
வருவதைக் கண்டோடி; ஓநாயோ பீறி
வருமே சிதறடித்து ஆடு
நல்மேய்ப்பன் தந்திடுவான்; கூலியோ -வல்நாய்
வருவதைக் கண்டோடி; ஓநாயோ பீறி
வருமே சிதறடித்து ஆடு
664
கூலியாள் கூலிக்காய் வேலைசெய் ஆதலால்
கூலியாள் போகின்றான் ஓடியே -கூலியாள்
ஆடிற்காய், தான்கவலைக் கொள்ளாதே ஓநாய்காண்
ஆடுகள் விட்டவன் ஓடு
கூலியாள் போகின்றான் ஓடியே -கூலியாள்
ஆடிற்காய், தான்கவலைக் கொள்ளாதே ஓநாய்காண்
ஆடுகள் விட்டவன் ஓடு
665
என்சொல்கேள்; நல்மேய்ப்பன் நானே; அறிதந்தை
என்னைப்போல், தந்தையை நானறிபோல், நானறிவேன்,
என்னுடை, என்னுடை என்னை அறியுமே
என்றார் இயேசு தொடர்ந்து.
என்னைப்போல், தந்தையை நானறிபோல், நானறிவேன்,
என்னுடை, என்னுடை என்னை அறியுமே
என்றார் இயேசு தொடர்ந்து.
666
ஆட்டிற்காய் தன்உயிருந் தந்திட்(டு) இதுதவிற
ஆடுகள் உண்டெனக்கு வேறிட -ஆடுகள்
கொண்டுத்தான் நானும் வரவேண்டும் அவ்வாடு
கண்டெந்தன் சத்தமும் கேட்கு(ம்)
ஆடுகள் உண்டெனக்கு வேறிட -ஆடுகள்
கொண்டுத்தான் நானும் வரவேண்டும் அவ்வாடு
கண்டெந்தன் சத்தமும் கேட்கு(ம்)
667
மந்தையும் ஓன்றாகி ஓர்மேய்ப்பன் என்றாகும்
மந்தையில் ஆட்டைக் களவாகா; -மந்தையினின்
நானே கொடுப்பேன்; கொடுவாட்டைத் தான்திரும்ப
நானெடுக்க உண்டெனக்கு ஆளு
மந்தையில் ஆட்டைக் களவாகா; -மந்தையினின்
நானே கொடுப்பேன்; கொடுவாட்டைத் தான்திரும்ப
நானெடுக்க உண்டெனக்கு ஆளு
668
ஆடென் கொடுப்பேன்; கொடுத்தால் திரும்பவே
ஆடதனைப் பெற்றுக் கொளயெனக்கு -கேடில்லா
ஆளுமையை என்கைக் கொடுத்திருக்கின் றார்தந்தை
ஆளுமைத் தன்னைக் குறித்து
ஆடதனைப் பெற்றுக் கொளயெனக்கு -கேடில்லா
ஆளுமையை என்கைக் கொடுத்திருக்கின் றார்தந்தை
ஆளுமைத் தன்னைக் குறித்து
669
தந்தையென் மீதன்பு செய்கின்றார் ஏனெனில்
தந்தையின் சொல்படி நானெனது -மந்தைக்(கு),
உயிரைக் கொடுக்கிறேன்; மீண்டும் பெறவே
உயிரைக் கொடுக்கின்றேன் நான்
தந்தையின் சொல்படி நானெனது -மந்தைக்(கு),
உயிரைக் கொடுக்கிறேன்; மீண்டும் பெறவே
உயிரைக் கொடுக்கின்றேன் நான்
670
என்னுயிரைத் தான்பறித்துக் கொள்ள யெவருமிலை;
என்னுயிரை நானாய்க் கொடுக்கிறேன் -என்னுயிரை
நான்கொடுக்க ஆளுமை உள்ளதுபோல்; என்னுயிரைத்
தான்திரும்ப மீட்டிடுவேன் நான்
என்னுயிரை நானாய்க் கொடுக்கிறேன் -என்னுயிரை
நான்கொடுக்க ஆளுமை உள்ளதுபோல்; என்னுயிரைத்
தான்திரும்ப மீட்டிடுவேன் நான்
671
உயிரைக் கொடுக்கெனக்கு ஆளுமை உள்போல்;
உயிரைநான் மீண்டும்தான் பெற்று -உயிர்கொள்ளும்
ஆளுமை உண்டிங்கு. எந்தையின் கட்டளை
நாளும்நான் கீழ்ப்படிந்துத் தந்து
உயிரைநான் மீண்டும்தான் பெற்று -உயிர்கொள்ளும்
ஆளுமை உண்டிங்கு. எந்தையின் கட்டளை
நாளும்நான் கீழ்ப்படிந்துத் தந்து
672
சொல்கேட்டு யூதர்ப் பிரிந்தனர்; யேசுவின்
சொல்வண்ணம் தந்தையின் செய்ஓர்சார் -இல்லிவன்
பேய்பிடித்த பைத்தியம் என்றங்கு மற்றோரும்
தூய்மகன் செய்கைப் பிரிந்து
சொல்வண்ணம் தந்தையின் செய்ஓர்சார் -இல்லிவன்
பேய்பிடித்த பைத்தியம் என்றங்கு மற்றோரும்
தூய்மகன் செய்கைப் பிரிந்து
673
ஆட்டிற்கு நிலைவாழ்வு கொடுப்பேன் - இயேசு
(யோவான் 10:24-42)
(யோவான் 10:24-42)
கோவில் விழாநடக்கும் வேளை எருசலெமில்
கோவிலின் சாலமோன் மண்டபத்தில் -நாவல்லார்
யேசு நடந்திட யூதர்கள் சூழ்ந்தங்கு,
யேசுவைக் கேட்ட வினா
கோவிலின் சாலமோன் மண்டபத்தில் -நாவல்லார்
யேசு நடந்திட யூதர்கள் சூழ்ந்தங்கு,
யேசுவைக் கேட்ட வினா
674
நாங்களும் காத்திருக்க வேண்டும் எதுவரை?
தாங்கள் மெசியாதான் என்றால் வெளிப்படையாய்த்
தாங்களிங்குக் கூறுமே மக்கள் இயேசுவைத்
தாங்கேட்க யேசு மொழிந்து.
தாங்கள் மெசியாதான் என்றால் வெளிப்படையாய்த்
தாங்களிங்குக் கூறுமே மக்கள் இயேசுவைத்
தாங்கேட்க யேசு மொழிந்து.
675
தாங்களிடம் நான்சொன்னேன்; நீங்களோ நம்பாது
தாங்கள்காண் எந்தைப் பெயராலே -நாங்கொடுக்கும்
செய்கைப் பகரும் எனக்கிங்குச் சான்றதை,
செய்கைப் புரிந்தவர் கூறு
தாங்கள்காண் எந்தைப் பெயராலே -நாங்கொடுக்கும்
செய்கைப் பகரும் எனக்கிங்குச் சான்றதை,
செய்கைப் புரிந்தவர் கூறு
676
என்செய்கைக் கண்டும்நீர் நம்பிக்கை யில்விடுத்து
என்மந்தை ஆடு இலைநீவிர் -என்னாடு
என்குரலைக் கேட்டுச் செவிசாய்க்கும் நானறிவேன்
என்னாடு என்பின் தொடர்ந்து
என்மந்தை ஆடு இலைநீவிர் -என்னாடு
என்குரலைக் கேட்டுச் செவிசாய்க்கும் நானறிவேன்
என்னாடு என்பின் தொடர்ந்து
677
ஆடுக்கு நான்நிலை வாழ்வை அளிக்கின்றேன்.
ஆடுகள் என்றும் அழியாது. -ஆடு
எனதுடைய கையிருந்து யாரும் பறிக்கார்
எனதுடைய தந்தையளி ஆடு
ஆடுகள் என்றும் அழியாது. -ஆடு
எனதுடைய கையிருந்து யாரும் பறிக்கார்
எனதுடைய தந்தையளி ஆடு
678
எந்தை அனைவர் விடவும் பெரியோர்காண்
எந்தையின் கையின் பறிக்கேலா -எந்தையும்
நானுமிங்கு ஒன்றாய் இருக்கின்றோம்; என்றாரே
தானவர் யேசு கிறித்து
எந்தையின் கையின் பறிக்கேலா -எந்தையும்
நானுமிங்கு ஒன்றாய் இருக்கின்றோம்; என்றாரே
தானவர் யேசு கிறித்து
679
எறிய அவர்மேலே யூதர்கள் மீண்டும்
எறிகற்கள் ஆங்கு எடுத்து. -எறிகற்கள்
கண்டவர், தந்தையின் சொற்படி நற்பலசெய்க்
கண்டீர் எறிகல் எதற்கு?
எறிகற்கள் ஆங்கு எடுத்து. -எறிகற்கள்
கண்டவர், தந்தையின் சொற்படி நற்பலசெய்க்
கண்டீர் எறிகல் எதற்கு?
680
செய்நற் றதற்காக அல்ல, இறைவனைச்
செய்தாய்ப் பழித்துரை உன்மேல்யாம் -செய்எறிகல்
வீசிடப் பார்த்தோம் மனிதனாம் இங்குநீர்
பேசி இறைவனென் கூறு
செய்தாய்ப் பழித்துரை உன்மேல்யாம் -செய்எறிகல்
வீசிடப் பார்த்தோம் மனிதனாம் இங்குநீர்
பேசி இறைவனென் கூறு
681
மறைசொல்லைப் பெற்றோர் எவருமே தேவர்
மறையிலே வாசித்த தில்லை? -இறையின்
மறைநூலின் வாக்கு அழியாது அஃதின்
மறைசொல் இறைமகன் நான்
மறையிலே வாசித்த தில்லை? -இறையின்
மறைநூலின் வாக்கு அழியாது அஃதின்
மறைசொல் இறைமகன் நான்
682
மறைசொல் இறைமகன் நானெனக் கூறின்
இறைபழிப்புக் குற்றமென் மேலேன்? -இறைத்தந்தைச்
செய்கைகள் செய்யா திருந்தால் எனைத்தான்நீர்
செய்நம்பு வேண்டாமே யிங்கு
இறைபழிப்புக் குற்றமென் மேலேன்? -இறைத்தந்தைச்
செய்கைகள் செய்யா திருந்தால் எனைத்தான்நீர்
செய்நம்பு வேண்டாமே யிங்கு
683
செய்கைகள் செய்யென்னை நம்பாதே நீங்களோ
செய்கைகள் நம்புவீர்; எந்தையென் -மெய்யுள்
இருப்பதறி; தீயோர் பிடிக்க முயல,
திருவங்குச் சென்றார் மறைந்து
செய்கைகள் நம்புவீர்; எந்தையென் -மெய்யுள்
இருப்பதறி; தீயோர் பிடிக்க முயல,
திருவங்குச் சென்றார் மறைந்து
684
மறைந்தவர் சென்றார் மறைசொல் மெசியா
சிறைமுன்னர் யோவானின் யோர்தான் -துறைதனில்
மக்கள் பகன்றனர் யோவானோ ஒன்றாகின்
மிக்க வியன்செய்யா விட்டு
சிறைமுன்னர் யோவானின் யோர்தான் -துறைதனில்
மக்கள் பகன்றனர் யோவானோ ஒன்றாகின்
மிக்க வியன்செய்யா விட்டு
685
யோவானின் சொற்கள் இயேசு குறித்தவை
தேவனின் மைந்தனென்று கூறியவை -தேவச்சொல்
விண்ணார்க் குறித்துப் பகன்றது மெய்தானே
விண்ணார்மேல் மக்களங்கு நம்பு
தேவனின் மைந்தனென்று கூறியவை -தேவச்சொல்
விண்ணார்க் குறித்துப் பகன்றது மெய்தானே
விண்ணார்மேல் மக்களங்கு நம்பு
686
லாசரு செத்து நான்கு நாளைக்குப் பின் உயிர்த்தெழச் செய்தார் இயேசு
(யோவான் 11:1-46)
(யோவான் 11:1-46)
பின்னர், இயேசு வழிசென்று போதிக்க,
பின்சிலநாள் லாசரு நோய்பட -வன்நோய்தீர்
யேசுவிடம் செய்தி இருதமக்கைக் கூறவே
யேசுவிடம் ஆளனுப்பி னர்
பின்சிலநாள் லாசரு நோய்பட -வன்நோய்தீர்
யேசுவிடம் செய்தி இருதமக்கைக் கூறவே
யேசுவிடம் ஆளனுப்பி னர்
687
இதோமிகநீர் நேசித்த லாசரு நோய்பட்
டதினாலே வாரும் உடனே -இதுக்கேள்
இயேசுவும் செல்லாதுத் தங்கினார், சீடர்
இயேசன்றுக் கூறி மொழிந்து
டதினாலே வாரும் உடனே -இதுக்கேள்
இயேசுவும் செல்லாதுத் தங்கினார், சீடர்
இயேசன்றுக் கூறி மொழிந்து
688
இந்நோய் மரணம் தனைகொள்ளா, மைந்தனுக்கு
இந்நோயால் ஏற்றுதல் ஏற்பட்ட(து) -இந்நோய்;
இருந்தவர் ஆங்கு இரண்டுநாள் தங்கி
இருந்தூரில் யேசு தொடர்ந்து
இந்நோயால் ஏற்றுதல் ஏற்பட்ட(து) -இந்நோய்;
இருந்தவர் ஆங்கு இரண்டுநாள் தங்கி
இருந்தூரில் யேசு தொடர்ந்து
689
இயேசுதன் சீடரிடம்: மீண்டும்நாம் யூதர்
செயல்நாட்டுள் போவோம் எனச்சொல் -இயேசுவின்
சீடரோ யூதர்தான் உம்மேலே கல்லெறி,
நாடிநீர் செல்லயேன் வேண்டு?
செயல்நாட்டுள் போவோம் எனச்சொல் -இயேசுவின்
சீடரோ யூதர்தான் உம்மேலே கல்லெறி,
நாடிநீர் செல்லயேன் வேண்டு?
690
பகலுக்குப் பன்னீர் மணிநேரம் உண்டே?
பகலில் நடப்போர் இடறி விழாரே
பகலொளியிற் கண்டு; இரவில் நடப்போர்
அகலொளி இல்லா விழுந்து
பகலில் நடப்போர் இடறி விழாரே
பகலொளியிற் கண்டு; இரவில் நடப்போர்
அகலொளி இல்லா விழுந்து
691
நம்நண்பன் லாசரு தூங்கினான், வாருங்கள்
நம்நண் பனவனைத் தானெழுப்ப -நம்செல்வோம்
கூறவும், லாசரு தூங்குவது நன்றெனக்
கூறினர் சீடரும் தான்.
நம்நண் பனவனைத் தானெழுப்ப -நம்செல்வோம்
கூறவும், லாசரு தூங்குவது நன்றெனக்
கூறினர் சீடரும் தான்.
692
யேசுவோ லாசருவின் சாவை உறக்கமென,
யேசுவின் சீடர் இயலுறக்கம் -பேசினர்
ஆதலின் கூறினார் மெய்நிலை, செத்தானே
ஆதலால் செல்வோம், என.
யேசுவின் சீடர் இயலுறக்கம் -பேசினர்
ஆதலின் கூறினார் மெய்நிலை, செத்தானே
ஆதலால் செல்வோம், என.
693
நானங்கு இல்லாமல் போனதும் வாய்ப்பதினால்
நானும் மகிழ்கின்றேன்; ஏனெனில் நீங்களங்குத்
தான்நான் செயப்போகும் செய்கையைக் கண்டிடத்
தானங்குச் செல்வோம்நாம் என்று
நானும் மகிழ்கின்றேன்; ஏனெனில் நீங்களங்குத்
தான்நான் செயப்போகும் செய்கையைக் கண்டிடத்
தானங்குச் செல்வோம்நாம் என்று
694
பயணமவர் செல்ல, திதிமுவும் சொன்னான்
பயணித்து நாமும் மரிப்போம் -பயணஞ்செய்
யேசுவுடன் போவோம் வருவீர் எனப்பகன்றான்
யேசுவைப் பின்பற்றிச் சென்று
பயணித்து நாமும் மரிப்போம் -பயணஞ்செய்
யேசுவுடன் போவோம் வருவீர் எனப்பகன்றான்
யேசுவைப் பின்பற்றிச் சென்று
695
பல்லோர் மரித்தவன் ஆறுதல் கூறவும்
நல்லோர் மரியாளின் வீட்டில் வரவுந்தான்
நல்லோரும் ஆறுதல் சொல்ல, மரியாளும்
சொல்கேட் டிருந்தாள் அழுது
நல்லோர் மரியாளின் வீட்டில் வரவுந்தான்
நல்லோரும் ஆறுதல் சொல்ல, மரியாளும்
சொல்கேட் டிருந்தாள் அழுது
696
மரித்தவன் லாசருவைக் கல்லறையில் வைத்து,
சரி்யாக நான்குநாள் ஆக; -வரும்நல்
பயண மறிந்தவள் மார்த்தாளும் பாதிப்
பயணவழிக் கண்டவள் பேசு
சரி்யாக நான்குநாள் ஆக; -வரும்நல்
பயண மறிந்தவள் மார்த்தாளும் பாதிப்
பயணவழிக் கண்டவள் பேசு
697
நீரிருந்தால் லாசரு அன்று மரியாதே
நீரிங்குக் கேளெதுவும் தந்தையே -கோரியதைத்
தாந்தருவார் நானறிவேன் என்றவள் கூறினாள்,
மாந்தரில் மாணிக்கம் கேட்டு
நீரிங்குக் கேளெதுவும் தந்தையே -கோரியதைத்
தாந்தருவார் நானறிவேன் என்றவள் கூறினாள்,
மாந்தரில் மாணிக்கம் கேட்டு
698
உயிர்ப்பானே லாசரு மீண்டும்: இயேசொல்
உயிர்ப்பான் அறிவேன் கடைநாள் -உயிர்தெழும்நாள்
என்றாள், உயிரும் உயிர்த்தெழுதல் நானேகேள்
என்றார் உயிர்த்தல் குறித்து
உயிர்ப்பான் அறிவேன் கடைநாள் -உயிர்தெழும்நாள்
என்றாள், உயிரும் உயிர்த்தெழுதல் நானேகேள்
என்றார் உயிர்த்தல் குறித்து
699
எனைநம்பும் யாரும் மரியான், பிழைப்பான்
தனைநம்பு கின்றாயா? பூமி -தனிலே
வருமெசியா நீரென நானம்பு கின்றேன்
தருமரை மார்த்தாள் பணிந்து
தனைநம்பு கின்றாயா? பூமி -தனிலே
வருமெசியா நீரென நானம்பு கின்றேன்
தருமரை மார்த்தாள் பணிந்து
700
மரியாளை மார்த்தாள் அழைத்திட ஆங்கு
மரியாள் இயேசுவின் கால்வீழ் -மரியழுதாள்
நீரிருந்தால் சாகாதே தானிருப்பான் என்தமையன்
பாரிலே இன்று நிலைத்து
மரியாள் இயேசுவின் கால்வீழ் -மரியழுதாள்
நீரிருந்தால் சாகாதே தானிருப்பான் என்தமையன்
பாரிலே இன்று நிலைத்து
701
பல்லோர் மரிவீட்டில் ஆறுதல் கூறிட
பல்லோர் மரியாள் சடுதியாய்ப் போகக்காண்
கல்லறையில் கண்ணீர் விடசெல் கிறாளென்று
பல்லோரும் பின்சென்றார் ஆங்கு
பல்லோர் மரியாள் சடுதியாய்ப் போகக்காண்
கல்லறையில் கண்ணீர் விடசெல் கிறாளென்று
பல்லோரும் பின்சென்றார் ஆங்கு
702
மரியாளும் சேர்ந்திருந்த யூதர் அழவும்
மரித்தோன் நினைந்தவர் கேவி, -மரியாள்
அழக்கண்ட யேசுவும் தன்கண்ணீர் விட்டு
அழுதார் கலங்கியே அங்கு
மரித்தோன் நினைந்தவர் கேவி, -மரியாள்
அழக்கண்ட யேசுவும் தன்கண்ணீர் விட்டு
அழுதார் கலங்கியே அங்கு
703
எங்கே அவனை அடக்கஞ்செய் தீர்கேட்க,
அங்கறைசென் றாவியில் தான்கலங்கி, -அங்கவர்
யேசுவும் கண்ணீர் விடக்கண்ட யூதர்கள்
நேசித்தார் மிக்கவே நட்பு
அங்கறைசென் றாவியில் தான்கலங்கி, -அங்கவர்
யேசுவும் கண்ணீர் விடக்கண்ட யூதர்கள்
நேசித்தார் மிக்கவே நட்பு
704
மரிக்காதே தானிருக்கச் செய்க்கூடும்; நின்று
மரித்தவனின் கற்குகை யில்தான் -விரிகல்:
குகையின் எடுமின் இயேசுவும், கூற
குகையது நாறுமே என்று
மரித்தவனின் கற்குகை யில்தான் -விரிகல்:
குகையின் எடுமின் இயேசுவும், கூற
குகையது நாறுமே என்று
705
மார்த்தாள் தொடர்ந்தவள், நான்குநாள் ஆயிற்றே
பார்நாறும் என்றதும்; நீநம்பு -மார்த்தாளே
தேவனுடை வல்லமைக் காண்பாய்; இதைமுன்னே
பாவையிடம் கூறவில்லை நான்?
பார்நாறும் என்றதும்; நீநம்பு -மார்த்தாளே
தேவனுடை வல்லமைக் காண்பாய்; இதைமுன்னே
பாவையிடம் கூறவில்லை நான்?
706
அகற்றிட ஆணையிட்டார் கல்லறைக் கல்லை
அகற்றினர் அங்கிருந் தோரும் -அகற்றியப்பின்
யேசுவும் வேண்டினார் விண்தந்தை நோக்கியவர்
மாசிலா தந்தை என
அகற்றினர் அங்கிருந் தோரும் -அகற்றியப்பின்
யேசுவும் வேண்டினார் விண்தந்தை நோக்கியவர்
மாசிலா தந்தை என
707
என்னனைத்து வேண்டுதல்கள் நீர்செவி சாய்த்ததினால்
நன்றியப்பா, நீர்கொடுத்த இம்மக்கள் -இன்றுத்தான்
நம்பும் படியாய், எனைஇந்த வேண்டுதல்
தம்செய்வித் தீரென்றார் யேசு
நன்றியப்பா, நீர்கொடுத்த இம்மக்கள் -இன்றுத்தான்
நம்பும் படியாய், எனைஇந்த வேண்டுதல்
தம்செய்வித் தீரென்றார் யேசு
708
பின்யேசு ஏறிட்டு நோக்கி, குகையறை
யின்வெளியே நின்றவர்; வேண்டிய -பின்னரவர்
லாசருவே வாவெளியே என்றுரக்கக் கூப்பிட்டார்
யேசு உரக்கவே ஆங்கு
யின்வெளியே நின்றவர்; வேண்டிய -பின்னரவர்
லாசருவே வாவெளியே என்றுரக்கக் கூப்பிட்டார்
யேசு உரக்கவே ஆங்கு
709
வந்தனன் லாசரு, கல்லறையின் னின்றுத்தான்,
வந்தோன் உடலில் மரித்தோர்செய் -கந்தலைக்
கட்டவிழ்த்து விட்டு; நிகழிருந்தோர் நம்பினர்
விட்டெழச்செய் யேசுவை ஆங்கு
வந்தோன் உடலில் மரித்தோர்செய் -கந்தலைக்
கட்டவிழ்த்து விட்டு; நிகழிருந்தோர் நம்பினர்
விட்டெழச்செய் யேசுவை ஆங்கு
710
செத்தப்பின், நான்குநாள் கல்லறை விட்டெழுந்த
வித்தகர்ச் செய்கையைக் கண்வியந்து, -தத்தமவர்
நம்பிக்கைக் கொள்மக்கள். சேர்குறித்து ஆசரியர்
தம்முள்ளே ஆலோசித் தார்.
வித்தகர்ச் செய்கையைக் கண்வியந்து, -தத்தமவர்
நம்பிக்கைக் கொள்மக்கள். சேர்குறித்து ஆசரியர்
தம்முள்ளே ஆலோசித் தார்.
711
காய்பாவின் முன்னுரை
(யோவான் 11:46-54)
(யோவான் 11:46-54)
முன்முதலாய் வேண்டிடும் ஆசரியன் காய்பாவும்
முன்னுரைச் செப்பினான் அன்றவன் -தன்னெல்லார்ப்
பாவங்கட் காயொருவன் சாவது நன்றென்று
பாவ பலியேசு வை.
முன்னுரைச் செப்பினான் அன்றவன் -தன்னெல்லார்ப்
பாவங்கட் காயொருவன் சாவது நன்றென்று
பாவ பலியேசு வை.
712
அன்றி லிருந்தே இயேசுவைக் கொன்றுவிட
மன்றத்தார் திட்டமவர் தீட்டவும் -மன்றத்தில்
யேசு வெளிப்படையாய் யூதரிடை வாராமல்
யேசுவும் பாலையில் தங்கு
மன்றத்தார் திட்டமவர் தீட்டவும் -மன்றத்தில்
யேசு வெளிப்படையாய் யூதரிடை வாராமல்
யேசுவும் பாலையில் தங்கு
713
பசுகா விழாவருகில் தங்களின் தூய்மை
பசுகா பொருத்தனைச் செய்ய -பசுகா
எருசலெம் கொண்டாட வந்தோர் இயேசு
எருசலெமில் தேடியே பேசு
பசுகா பொருத்தனைச் செய்ய -பசுகா
எருசலெம் கொண்டாட வந்தோர் இயேசு
எருசலெமில் தேடியே பேசு
714
தலைமைக் குருக்களின் கட்டளை யாலே;
தலைவரங்கு யேசுவைத் தேட -தலைமறைவாய்
யேசுவும் வாழ்ந்திட, பண்டிகைக்கு வந்தோரோ
யேசு வருவரோ பேச்சு
தலைவரங்கு யேசுவைத் தேட -தலைமறைவாய்
யேசுவும் வாழ்ந்திட, பண்டிகைக்கு வந்தோரோ
யேசு வருவரோ பேச்சு
715
மகதலெனா மரியாள் இயேசுவின் கால்களை நளதத்தால் கழுவுதல்
(யோவான் 12:1-11)
(யோவான் 12:1-11)
பெத்தனியா மார்த்தாளின் வீட்டில் விருந்துண்ண,
பெத்தனியா யேசுவும் வந்தவர் -பெத்தனியா
தன்னில்தான் லாசருவை யேசு உயிர்க்கச்செய்
வன்சாவு விட்டுச் சிறந்து
பெத்தனியா யேசுவும் வந்தவர் -பெத்தனியா
தன்னில்தான் லாசருவை யேசு உயிர்க்கச்செய்
வன்சாவு விட்டுச் சிறந்து
716
வழக்கம் விருந்துண் மரியாள் பணிந்து
கழலில் நளதமெனும் எண்ணெய் -கழலிட்டுத்
தன்தலை மேல்மயிர்க் கொண்டு இயேசுவின்
மென்கழலை மெல்லத் துடைத்து
கழலில் நளதமெனும் எண்ணெய் -கழலிட்டுத்
தன்தலை மேல்மயிர்க் கொண்டு இயேசுவின்
மென்கழலை மெல்லத் துடைத்து
717
மரியாள்செய் யூதாசோ கண்டவன் ஆங்கு
மரியாள்செய் வீணென் முறுத்து -மரியாளே
இத்துணை நல்ல விலைபெற்ற எண்ணெயிது
அத்துணைக் கால்கொட்டி வீண்
மரியாள்செய் வீணென் முறுத்து -மரியாளே
இத்துணை நல்ல விலைபெற்ற எண்ணெயிது
அத்துணைக் கால்கொட்டி வீண்
718
கொட்டிய எண்ணெயை நாம்விற்றால் முன்னூறு
கொட்டிய காசுதனைக் கொண்டுநாம் -கிட்டிரு
ஏழைப் பசிதீர்க்க லாமிங்கு; விற்றவன்
ஏழைப் பசிதீர்க்க இல்
கொட்டிய காசுதனைக் கொண்டுநாம் -கிட்டிரு
ஏழைப் பசிதீர்க்க லாமிங்கு; விற்றவன்
ஏழைப் பசிதீர்க்க இல்
719
பணப்பையைக் கையாளும் கள்ளன் அதனால்
பணஎண்ணெய் வீண்செய்கை என்று -பணம்வீண்
எனதான் அவன்பகன்றான் விற்றால் பணத்தால்
தனதின் பணப்பை நிறை
பணஎண்ணெய் வீண்செய்கை என்று -பணம்வீண்
எனதான் அவன்பகன்றான் விற்றால் பணத்தால்
தனதின் பணப்பை நிறை
720
என்னை அடக்கம்செய் வைத்திருந்தாள் தைலத்தை
என்மேல் மரியாளும் கொட்டினாள் -என்றும்
வறியோரோ உம்மோ டிருப்பரே ஆனால்
அறிவாயே இங்கிரேன் நான்
என்மேல் மரியாளும் கொட்டினாள் -என்றும்
வறியோரோ உம்மோ டிருப்பரே ஆனால்
அறிவாயே இங்கிரேன் நான்
721
பெத்தனியா மார்த்தாளின் வீட்டில் விருந்ததில்
எத்தனை பேர்காண யேசுவை! -அத்தனை
பேரும் உயிர்த்தெழுந்த லாசருவைக் கண்டவர்
பாரில் வியந்தங்குச் சென்று
எத்தனை பேர்காண யேசுவை! -அத்தனை
பேரும் உயிர்த்தெழுந்த லாசருவைக் கண்டவர்
பாரில் வியந்தங்குச் சென்று
722
இயேசுவைக் காணமட்டும் இல்லையக் கூட்டம்;
இயேசுயிர்த்த லாசருவைக் காண; -இயேசுவுடன்
லாசருவைக் கொல்லத் தலைமைக் குருக்களும்
லாசருவைத் தேடினர் ஆங்கு
இயேசுயிர்த்த லாசருவைக் காண; -இயேசுவுடன்
லாசருவைக் கொல்லத் தலைமைக் குருக்களும்
லாசருவைத் தேடினர் ஆங்கு
723
இயேசுயிர்த்த லாசருவால் மிக்கவே யூதர்
இயேசுவைப் பற்றினர் ஆங்கு -இயேசுவைக்
கண்டு தலைமைக் குருக்கள், பரிசேயர்,
கொண்டுயிர்த்த லாசருவும் தீர்த்து
இயேசுவைப் பற்றினர் ஆங்கு -இயேசுவைக்
கண்டு தலைமைக் குருக்கள், பரிசேயர்,
கொண்டுயிர்த்த லாசருவும் தீர்த்து
724
கழுதை மேல் எருசலேம் வருதல் - ஓசன்னா
(மத்தேயு 21:1-16 ; லூக்கா 19:30-40 ; மாற்கு 11:1-11 ; யோவான் 12:12-19)
(மத்தேயு 21:1-16 ; லூக்கா 19:30-40 ; மாற்கு 11:1-11 ; யோவான் 12:12-19)
ஒலிவ மலையருகே பெத்பெகெயு வந்து;
வலிவேளை மிக்கருவந் தன்னின் -வலசீடர்
நோக்கி நகருள்ளே சென்றேறா ஈர்கழுதை
வாக்கொண்டு நீயங்குக் கண்டு.
வலிவேளை மிக்கருவந் தன்னின் -வலசீடர்
நோக்கி நகருள்ளே சென்றேறா ஈர்கழுதை
வாக்கொண்டு நீயங்குக் கண்டு.
725
முன்னெவனும் கேட்டால், இதுவேண்டும் ஆண்டவர்க்கு
என்சொல்லி வாரும், இதுகேட்டு -தன்வழிச்
சென்றிருவர் ஈர்கழுதைத் தான்கண்டு, கட்டவிழ்த்துச்
சென்றக்கால் காண்ஒருவன் கேட்டு.
என்சொல்லி வாரும், இதுகேட்டு -தன்வழிச்
சென்றிருவர் ஈர்கழுதைத் தான்கண்டு, கட்டவிழ்த்துச்
சென்றக்கால் காண்ஒருவன் கேட்டு.
726
ஓட்டிச்செல் கின்றீரே யாருக் கிதுவேண்டும்?
கூட்டி வரஆண் டவரைத்தான் -கூட்டிக்
கழுதைமேல் யேசுவை ஓசன்னாப் பாடி,
கழுதைக்கால் கீழ்துணி இட்டு.
கூட்டி வரஆண் டவரைத்தான் -கூட்டிக்
கழுதைமேல் யேசுவை ஓசன்னாப் பாடி,
கழுதைக்கால் கீழ்துணி இட்டு.
727
சீயோன் மகளே, களிகூறு உன்மன்னன்
சீயோனுள் தாழ்மையுள் ஏறுகழு -சீயோன்
வருவாரென்; முன்னுரைத் தான்நடக்க வேண்டி
வருகை நிகழ்வு அறி
சீயோனுள் தாழ்மையுள் ஏறுகழு -சீயோன்
வருவாரென்; முன்னுரைத் தான்நடக்க வேண்டி
வருகை நிகழ்வு அறி
728
ஓசன்னாப் பாடி வரும்நிகழ்வு முன்னுரைச்சொல்
யேசு உயிர்த்தப்பின் தானங்கு -பேசும்
அவர்சீடர், பின்னர் உணர்ந்தனர் என்று
அவரன்புச் சீடன் குறிப்பு
யேசு உயிர்த்தப்பின் தானங்கு -பேசும்
அவர்சீடர், பின்னர் உணர்ந்தனர் என்று
அவரன்புச் சீடன் குறிப்பு
729
ஓசன்னாக் கேள்பரிசேய் நீர்அதட்டும் பாடியே
ஓசன்னாக் கூறுமிவ் மக்களை -ஓசன்னா
இங்கிவர் பேசா திருந்தால் இதுகற்கள்
இங்குச்சொல் லும்என்றார் யேசு
ஓசன்னாக் கூறுமிவ் மக்களை -ஓசன்னா
இங்கிவர் பேசா திருந்தால் இதுகற்கள்
இங்குச்சொல் லும்என்றார் யேசு
730
பிள்ளைகள் வாயால் துதியுண்டாம் முன்னுரை
பிள்ளை யிவரால் நிறைவேற -வெள்ளை
மனதால் துதிக்கின்றார் காண்மின்னே உங்கள்
மனக்கடினம் நீரும் விடுத்து
பிள்ளை யிவரால் நிறைவேற -வெள்ளை
மனதால் துதிக்கின்றார் காண்மின்னே உங்கள்
மனக்கடினம் நீரும் விடுத்து
731
எருசலேமைக் கண்டு அழுதார் இயேசு
(லூக்கா 19:41-44)
(லூக்கா 19:41-44)
எருசலெம் மிக்கருகாய் வந்து நகரை
அருகில் அடைந்து உடைந்து -பெருமகனார்
யேசுவும் முன்னுரைக் கூறி வருந்தியே
யேசு அழுதாரே ஆங்கு
அருகில் அடைந்து உடைந்து -பெருமகனார்
யேசுவும் முன்னுரைக் கூறி வருந்தியே
யேசு அழுதாரே ஆங்கு
732
இன்று அமைதி வழியை அறிந்தால்நீ
இன்று நலமானால் லுன்கண்கள் -இன்று
மறைக்கபட்டு; காலம் வருமப்போ தும்மைச்
சிறையாய் அரணெழுப்பிச் சூழ்ந்து
இன்று நலமானால் லுன்கண்கள் -இன்று
மறைக்கபட்டு; காலம் வருமப்போ தும்மைச்
சிறையாய் அரணெழுப்பிச் சூழ்ந்து
733
உன்னையும் உன்னிடம் உள்ளஉன் மக்களையும்
தன்னே திசைநெருக்கி உன்னை அழித்தவர்
பின்னே தரைமட்டம் ஆக்கியவர் கற்களும்
ஒன்றின்மேல் ஒன்றிராச் செய்து
தன்னே திசைநெருக்கி உன்னை அழித்தவர்
பின்னே தரைமட்டம் ஆக்கியவர் கற்களும்
ஒன்றின்மேல் ஒன்றிராச் செய்து
734
உன்நகரின் கற்களும் ஒன்றின்மேல் ஒன்றுமே
தன்னிராச் செய்திடுவர். ஏனெனில் தேடியே
உன்னைநான் வந்தயிக் காலத்தை நீயறியா
என்று கடிந்தார் இயேசு
தன்னிராச் செய்திடுவர். ஏனெனில் தேடியே
உன்னைநான் வந்தயிக் காலத்தை நீயறியா
என்று கடிந்தார் இயேசு
735
நாம் போட்டத் திட்டமெல்லாம் வீண் என்று பரிசேயர் புலம்புதல்
(யோவான் 12:17-19)
(யோவான் 12:17-19)
உயிர்த்தார் மரித்தோனை யென்றறிந்த மக்கள்
உயிர்கொடுத்த யேசுவைக் காண -உயிரப்பம்
யேசுவைச் சார்ந்தோர்ப் பெருக, பரிசேயர்
யேசு புகழால் கலங்கு
உயிர்கொடுத்த யேசுவைக் காண -உயிரப்பம்
யேசுவைச் சார்ந்தோர்ப் பெருக, பரிசேயர்
யேசு புகழால் கலங்கு
736
பரிசேயர், தங்களிடைப் பேசினர்: திட்டம்
சரியாய்ப் பயனளிக்க வில்லை. உலகம்
மரிமைந்தன் யேசுபின்னே போய்விட்ட தென்று
பரிசேயர் ஆங்குப் புலம்பு
சரியாய்ப் பயனளிக்க வில்லை. உலகம்
மரிமைந்தன் யேசுபின்னே போய்விட்ட தென்று
பரிசேயர் ஆங்குப் புலம்பு
737
கிரேக்கர் யேசுவைக் காண விழைதல்
(யோவான் 12:20-22)
(யோவான் 12:20-22)
திருவிழா வந்தோருள் நாட்டுக் கிரேக்கர்,
திருவிழா வந்திருந்து. ஆங்கு -திருயேசு
காணாமல் சீடன் பிலிப்பிடம் வந்துக்கேள்
காணவே யேசுவை யாம்
திருவிழா வந்திருந்து. ஆங்கு -திருயேசு
காணாமல் சீடன் பிலிப்பிடம் வந்துக்கேள்
காணவே யேசுவை யாம்
738
கோதுமை மணிபோல் விழு
(யோவான் 12:23-50)
(யோவான் 12:23-50)
மனுமைந்தன் மாட்சிபெற நேரமிங்கு வந்து.
நினைவுகொள் கோதுமையின் வித்து -வினைய
விழுந்து மடியாவிட் டால்தருமோ நல்ல
விழைப்பலனும் இங்கு என
நினைவுகொள் கோதுமையின் வித்து -வினைய
விழுந்து மடியாவிட் டால்தருமோ நல்ல
விழைப்பலனும் இங்கு என
739
மண்ணிலே வீழ்ந்து மடிந்தால் பலன்மிக்காய்
மண்ணில் மணியும் கொடுத்திடும் -மண்ணில்
தமக்கென்வாழ் வாழ்வு இழப்பரே; வாழ்வைத்
தமதென் கருதாதோர் வாழ்ந்து
மண்ணில் மணியும் கொடுத்திடும் -மண்ணில்
தமக்கென்வாழ் வாழ்வு இழப்பரே; வாழ்வைத்
தமதென் கருதாதோர் வாழ்ந்து
740
என்தொண்டுச் செய்வோரோ பின்பற்றி வந்தவர்
என்னிடத்தில் சேர்ந்திருப்பர் நன்றாக -தன்னவர்
தொண்டுதனைச் செய்வோர் மதிப்பளிக் கின்றாரே
விண்தந்தை என்றார் இயேசு
என்னிடத்தில் சேர்ந்திருப்பர் நன்றாக -தன்னவர்
தொண்டுதனைச் செய்வோர் மதிப்பளிக் கின்றாரே
விண்தந்தை என்றார் இயேசு
741
என்னுள்ளம் தான்கலங்கி; நானென்ன சொல்வேனோ?
என்னைநான் காத்திடும் வேளையோ -என்றுநான்
சொல்வேனோ? இல்லை! இதற்காகத் தானேநான்
நல்கியே பேறுபெற்று வாழ்ந்து
என்னைநான் காத்திடும் வேளையோ -என்றுநான்
சொல்வேனோ? இல்லை! இதற்காகத் தானேநான்
நல்கியே பேறுபெற்று வாழ்ந்து
742
தந்தையே, உம்பெயரை மாட்சிப் படுத்திடும்
அந்நேரம் வானின்று கேட்டது -விந்தைச்சொல்
மாட்சிப் படுத்தினேன் இன்னும் பெயரைநான்
மாட்சிப் படுத்துவேன் என்று
அந்நேரம் வானின்று கேட்டது -விந்தைச்சொல்
மாட்சிப் படுத்தினேன் இன்னும் பெயரைநான்
மாட்சிப் படுத்துவேன் என்று
743
வானொலிக் கேட்டு இடிமுழக்கம் என்றனர்
வானொலித் தன்னையே மக்களும்; -வானொலி
விண்தூதர்ப் பேசிய பேச்சு, சிலர்கூற,
விண்குரல் நான்கேட்க இல்
வானொலித் தன்னையே மக்களும்; -வானொலி
விண்தூதர்ப் பேசிய பேச்சு, சிலர்கூற,
விண்குரல் நான்கேட்க இல்
744
உங்கள் பொருட்டே ஒலித்த தெனஅறிவீர்,
தங்களின் இவ்வுலகு இப்போதே தீர்ப்பாகி
உங்கள் தலைவன் வெளியே துரத்திட்டு
உங்கள் உலகின்று என்று
தங்களின் இவ்வுலகு இப்போதே தீர்ப்பாகி
உங்கள் தலைவன் வெளியே துரத்திட்டு
உங்கள் உலகின்று என்று
745
மேலே உயர்த்தப் படும்போது யாவரையும்
மேலேதான் ஈர்த்துக்கொள் வேன்நானே; -சீலார்
வகையதைச் சொன்னார் இறப்பின்தன் முன்னே
பகன்றாரே முன்னுரைத் தான்
மேலேதான் ஈர்த்துக்கொள் வேன்நானே; -சீலார்
வகையதைச் சொன்னார் இறப்பின்தன் முன்னே
பகன்றாரே முன்னுரைத் தான்
746
மறைகூறு மேசியா என்றும் நிலைத்து
மறையறி; நீரோ உயர்ப்பட வேண்டு
மறைநீரும் கூறுவது எப்படி? யாரோ
மறைசொல் மனுமைந்தன்? கூறு(ம்)
மறையறி; நீரோ உயர்ப்பட வேண்டு
மறைநீரும் கூறுவது எப்படி? யாரோ
மறைசொல் மனுமைந்தன்? கூறு(ம்)
747
வீசொளி, காலஞ் சிறிதும்மோ டேயிருக்கும்
வீசொளி உங்களோ டுள்ளப்போ -வீசொளியில்
நீர்நடப்பீர்; காரிருள் வெற்றிக் கொளாமலே
நீர்தான் ஒளியில் நடந்து
வீசொளி உங்களோ டுள்ளப்போ -வீசொளியில்
நீர்நடப்பீர்; காரிருள் வெற்றிக் கொளாமலே
நீர்தான் ஒளியில் நடந்து
748
இருளில் நடப்பவர் எங்கேத்தாம் செல்வ
இருளில் தெரியா தவர்க்கு -மருளா,
இருக்குங்கால் ஏற்பீர் ஒளியையே; ஏற்றால்
இருப்பீ ரொளிசார்ந்தோ ராய்
இருளில் தெரியா தவர்க்கு -மருளா,
இருக்குங்கால் ஏற்பீர் ஒளியையே; ஏற்றால்
இருப்பீ ரொளிசார்ந்தோ ராய்
749
செய்கைப் பலகண்டும் நம்பா திருமக்கள்
மெய்நிலையை ஏசாயா முன்னுரை -மெய்செப்பு
ஆண்டவரே நாங்கள் அறிசெய்தி நம்புவர்யார்?
ஆண்டாற்றல் யார்தம் வெளி?
மெய்நிலையை ஏசாயா முன்னுரை -மெய்செப்பு
ஆண்டவரே நாங்கள் அறிசெய்தி நம்புவர்யார்?
ஆண்டாற்றல் யார்தம் வெளி?
750
கண்ணாலே காணாமல் உள்ளம் உணராமல்
மண்ணோர் மனம்மாறிச் சீராகா - கண்மூடச்
செய்தார். உளம்மழுங்கச் செய்தாரே; தேவனே
செய்தார் எசாயாவின் கூற்று.
மண்ணோர் மனம்மாறிச் சீராகா - கண்மூடச்
செய்தார். உளம்மழுங்கச் செய்தாரே; தேவனே
செய்தார் எசாயாவின் கூற்று.
751
மேசியா மாட்சியைக் கண்டதால் இவ்வாறு
ஏசாயா அன்று எழுதினான் என்றாரே
ஏசாயா முன்னுரைத் தன்னைக் குறித்தவர்
யேசு பகன்றார்த் தொடர்ந்து.
ஏசாயா அன்று எழுதினான் என்றாரே
ஏசாயா முன்னுரைத் தன்னைக் குறித்தவர்
யேசு பகன்றார்த் தொடர்ந்து.
752
சிலதலைவர் கண்ட வியச்செய்கை நம்ப,
நிலத்தலைவர் அஞ்சியவர் கூறா -நிலத்தில்
அளிபெருமை, தேவனின் விட்டு மனிதர்
அளிபெருமைத் தன்னையே தேடு
நிலத்தலைவர் அஞ்சியவர் கூறா -நிலத்தில்
அளிபெருமை, தேவனின் விட்டு மனிதர்
அளிபெருமைத் தன்னையே தேடு
753
யேசுவை நம்புவோர் ஆலயத் துள்நுழையார்
பேசிய வன்தலை அஞ்சினர் மக்களும்,
யேசுவை நம்பினும் மக்கள் கலங்கினர்
பேசி வெளிக்காட்டா மல்
பேசிய வன்தலை அஞ்சினர் மக்களும்,
யேசுவை நம்பினும் மக்கள் கலங்கினர்
பேசி வெளிக்காட்டா மல்
754
நம்பிக்கை என்னிடம் கொள்பவர், என்னிடம்
நம்பிக்கை மட்டுமன்று, என்அனுப்புத் தந்தையை
நம்புகின்றான் என்றார் உரத்தவர்; என்னைக்காண்
நம்புவீர் என்அனுப்புக் காண்
நம்பிக்கை மட்டுமன்று, என்அனுப்புத் தந்தையை
நம்புகின்றான் என்றார் உரத்தவர்; என்னைக்காண்
நம்புவீர் என்அனுப்புக் காண்
755
என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் இருளிலே
என்றும் இரார்தான், ஒளியாக -இன்று
உலகிற்கு நான்வந்தேன். என்சொற்கள் கேட்டும்
உலகில் கடைப்பிடியார் தீர்த்து
என்றும் இரார்தான், ஒளியாக -இன்று
உலகிற்கு நான்வந்தேன். என்சொற்கள் கேட்டும்
உலகில் கடைப்பிடியார் தீர்த்து
756
தீர்ப்பு வழங்குவது நானல்ல. ஏனெனில்
தீர்ப்பு வழங்க வரவில்லை; -தீர்க்காது
மாறாக மீட்கவே வந்தேன் புவிக்குநான்
மாறாத யேசு பகன்று
தீர்ப்பு வழங்க வரவில்லை; -தீர்க்காது
மாறாக மீட்கவே வந்தேன் புவிக்குநான்
மாறாத யேசு பகன்று
757
என்னைப் புறக்கணித்து என்சொல் கடைப்பிடிக்கத்
தன்னேற்றுக் கொள்ளார்க்குத் தீர்ப்பளிக்கும் -ஒன்றுண்டு
சொல்தானே யந்நாளில் தண்டனைத் தீர்க்கடையில்
சொல்லுருவர் யேசு பகன்று
தன்னேற்றுக் கொள்ளார்க்குத் தீர்ப்பளிக்கும் -ஒன்றுண்டு
சொல்தானே யந்நாளில் தண்டனைத் தீர்க்கடையில்
சொல்லுருவர் யேசு பகன்று
758
நானாக யாதையும் பேசாது; என்னனுப்புத்
தானேநான் என்சொல்ல வேண்டுமோ, -நானென்ன
பேசிட எந்தனுக்குக் கட்டளையாம் தந்தைசொல்
யேசு பகன்றார்த் தொடர்ந்து
தானேநான் என்சொல்ல வேண்டுமோ, -நானென்ன
பேசிட எந்தனுக்குக் கட்டளையாம் தந்தைசொல்
யேசு பகன்றார்த் தொடர்ந்து
759
தந்தையின் கட்டளையைத் தானே நிலைவாழ்வைத்
தந்தருளும் என்பது நானறிவேன் -தந்தையின்சொல்
கூறும் படியேசொல் கின்றேன்நான் என்றவர்
கூறினார் ஆங்குச் சிறந்து
தந்தருளும் என்பது நானறிவேன் -தந்தையின்சொல்
கூறும் படியேசொல் கின்றேன்நான் என்றவர்
கூறினார் ஆங்குச் சிறந்து
760
பரிசேயர், தலைமை ஆசரியர் இயேசுவைக் கொல்ல வழிதேடுதல்
(லூக்கா 19:47-48)
(லூக்கா 19:47-48)
நாள்தோறும் கோவிலில் கற்பித்து வந்தாரே.
நாள்கண்டு யேசு பிடிக்கவே -ஆள்தலைவர்
நூல்மறைக் கற்றோர் ஒழித்து விடவந்த
சால்பிலார் யேசுவைத் தேடு
நாள்கண்டு யேசு பிடிக்கவே -ஆள்தலைவர்
நூல்மறைக் கற்றோர் ஒழித்து விடவந்த
சால்பிலார் யேசுவைத் தேடு
761
ஆனாலும் செய்வ தறியாதே நின்றனர்
ஏனென்றால் மக்கள் அனைவரும் -தானவர்
கற்பிதம் கேட்டு அவரைப் பொழுதுமாய்ப்
பற்றி இருந்தனர் ஆங்கு
ஏனென்றால் மக்கள் அனைவரும் -தானவர்
கற்பிதம் கேட்டு அவரைப் பொழுதுமாய்ப்
பற்றி இருந்தனர் ஆங்கு
762
அரசன் ஊழியக்காரரிடம் காசு கொடுத்துப் போகுதல் - உவமை
(லூக்கா 19:12-27)
(லூக்கா 19:12-27)
தன்னூரை விட்டரசன் போர்செய்து நாடுகொள்ள.
பின்னவனின் மக்கள் சிலரங்கு -தன்னரசன்
ஆளெமக்கு வேண்டாமே என்றவரும் தூதரை
ஆளரசன் சொல்ல வனுப்பு
பின்னவனின் மக்கள் சிலரங்கு -தன்னரசன்
ஆளெமக்கு வேண்டாமே என்றவரும் தூதரை
ஆளரசன் சொல்ல வனுப்பு
763
செல்வதற்கு முன்னரே பத்துப்பேர் ஊழியர்
செல்வம்தன் பத்துப்பொன் தந்தவன் -செல்வமிது
வர்த்தகம் செய்மின்; திரும்பினான் நாடுகொண்டு,
வர்த்தகங் கொள்கணக்குக் கேட்டு
செல்வம்தன் பத்துப்பொன் தந்தவன் -செல்வமிது
வர்த்தகம் செய்மின்; திரும்பினான் நாடுகொண்டு,
வர்த்தகங் கொள்கணக்குக் கேட்டு
764
முதலாவ தூழியன்; உம்பொன்னைக் கொண்டு
அதேஅளவுச் செல்வம்நான் கொண்டு -முதல்வன்
மகிழ்வாகப் பத்து நகரங்கள் ஆள்வாய்
மகிழ்ந்து, பகன்றான் அரசு
அதேஅளவுச் செல்வம்நான் கொண்டு -முதல்வன்
மகிழ்வாகப் பத்து நகரங்கள் ஆள்வாய்
மகிழ்ந்து, பகன்றான் அரசு
765
பின்வந்த ஊழியன்; உம்பொன்னைக் கொண்டுத்தான்
என்னாலே ஐந்துப்பொன் செல்வஞ்சேர்; -தன்னாள்
மகிழ்வாக, ஐந்து நகரங்கள் ஆள்வாய்
மகிழ்ந்து, பகன்றான் அரசு.
என்னாலே ஐந்துப்பொன் செல்வஞ்சேர்; -தன்னாள்
மகிழ்வாக, ஐந்து நகரங்கள் ஆள்வாய்
மகிழ்ந்து, பகன்றான் அரசு.
766
பின்னரோர் ஊழியன்; உம்பொன்னைக் கொண்டுத்தான்
நன்சீலைச் சுற்றிப் புதைத்தேனே -வன்னவன்
நீர்விதைக்காச் செய்வோ னறுவடை; காசெடுப்போன்
நீர்வைக்கா தேயிடந் தான்
நன்சீலைச் சுற்றிப் புதைத்தேனே -வன்னவன்
நீர்விதைக்காச் செய்வோ னறுவடை; காசெடுப்போன்
நீர்வைக்கா தேயிடந் தான்
767
பொல்லாத ஊழியனே, உன்வாய்சொல் கொண்டுத்தான்
பொல்லாத உன்னைதீர்ப் பேன்நானே -பொல்லா
முதல்வனென் நீஅறிந்து யேன்விடா தென்பொன்
முதல்வட்டி யோரிடம் தான்
பொல்லாத உன்னைதீர்ப் பேன்நானே -பொல்லா
முதல்வனென் நீஅறிந்து யேன்விடா தென்பொன்
முதல்வட்டி யோரிடம் தான்
768
விட்டிருந்தால் நான்வருங்கால் வட்டியுடன் வாங்கியே
விட்டிருப்பேன்; பொன்னை இவன்கையின் -விட்டெடுத்துப்
பத்துப்பொன் உள்ளோன்கைத் தந்து; அவனிடம்
பத்துள்ள போதேன் கொடுத்து?
விட்டிருப்பேன்; பொன்னை இவன்கையின் -விட்டெடுத்துப்
பத்துப்பொன் உள்ளோன்கைத் தந்து; அவனிடம்
பத்துள்ள போதேன் கொடுத்து?
769
எவனிடம் உள்ளதோ மேலும் அளித்து
எவனிடம் இல்லையோ உள்ளதும் தானே
அவனிடம் செல்வம் எடுத்து விடுத்து
தவனுவமை சொன்னார் தொடர்ந்து
எவனிடம் இல்லையோ உள்ளதும் தானே
அவனிடம் செல்வம் எடுத்து விடுத்து
தவனுவமை சொன்னார் தொடர்ந்து
770
ஆளுகை வேண்டா எதிரிகளை ஆண்டவன்
ஆளவர் செய்வீரர்க் கொண்டவன் -ஆளுமவன்
தந்தான் மரிக்கவே வெட்டிட ஆணைதனை
அந்த அரசனும் தான்
ஆளவர் செய்வீரர்க் கொண்டவன் -ஆளுமவன்
தந்தான் மரிக்கவே வெட்டிட ஆணைதனை
அந்த அரசனும் தான்
771
போதனைப் படலம்
அங்கு மறையவர் குன்றேறி நல்கருத்தாய்
எங்கும் மறைபொருள் இல்பகன்று -அங்கவர்
சொன்னார்ச் சிறந்த சிலகற்ப னைகளும்,
மன்னவர் வாய்திறந்து அன்று
எங்கும் மறைபொருள் இல்பகன்று -அங்கவர்
சொன்னார்ச் சிறந்த சிலகற்ப னைகளும்,
மன்னவர் வாய்திறந்து அன்று
772
ஆவியில் தானெளிமை யுள்ளவர்கள் பேறுபெற்றோர்;
தேவாட்சித் தானவர் தம்முடை -பாவமிலா,
தூய்மை உடையவர் தன்மனதில், பேறுபெற்றோர்;
தூய்தேவன் காண்பர் அவர்
தேவாட்சித் தானவர் தம்முடை -பாவமிலா,
தூய்மை உடையவர் தன்மனதில், பேறுபெற்றோர்;
தூய்தேவன் காண்பர் அவர்
773
துயர்ப்படுவோர் பேறுபெற்றோர்; ஆறுதலைப் பெற்று
உயர்பேறு; நல்அமைதித் தன்னுள் -உயர்குணம்
பேறாய்ப் புவிசொந்தம் தன்னுடையோர்க் காணிங்கு,
பேறு குறித்து இயேசு
உயர்பேறு; நல்அமைதித் தன்னுள் -உயர்குணம்
பேறாய்ப் புவிசொந்தம் தன்னுடையோர்க் காணிங்கு,
பேறு குறித்து இயேசு
774
நீதிமேல் தாகம் பசியுடையோர்ப் பேறுபெற்றோர்;
நீதி யடைவர் நிறைவதை -நாதி
இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்; தாங்கள் பெறுவர்
இரக்கத்தை இங்குச் சிறந்து
நீதி யடைவர் நிறைவதை -நாதி
இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்; தாங்கள் பெறுவர்
இரக்கத்தை இங்குச் சிறந்து
775
பேறுபெற்றோர் செய்வோர் அமைதியை; தேவனின்
பேறாக மைந்தரவர்; துன்புறுவோர் -பேறுபெற்றோர்;
நீதிக்காய்; விண்ணாட்சித் தான்பெறுவர் நல்கியவர்;
நீதி பரர்யேசு வாக்கு.
பேறாக மைந்தரவர்; துன்புறுவோர் -பேறுபெற்றோர்;
நீதிக்காய்; விண்ணாட்சித் தான்பெறுவர் நல்கியவர்;
நீதி பரர்யேசு வாக்கு.
776
உம்மையென் பேராலே துன்புறுத்தி, தீமொழியால்
உம்மையே வந்தித்து, பொய்பல -உம்மேலே
சொல்லும்போ, நீங்கள்நன் பேறுபெற்றோர் ஆவீரே;
சொல்லுங்கள் என்பலன் மிக்கு
உம்மையே வந்தித்து, பொய்பல -உம்மேலே
சொல்லும்போ, நீங்கள்நன் பேறுபெற்றோர் ஆவீரே;
சொல்லுங்கள் என்பலன் மிக்கு
777
தம்மிடம்தான் முன்னேயும் வந்தநல் முன்னுரைப்போர்த்
தம்மையும் செய்தாரே இங்கிவர் -தம்மே
உலகத்தின் வீசொளியாய் நீர்தான்; மறைந்தே
மலைமேல் நகரும் இராது
தம்மையும் செய்தாரே இங்கிவர் -தம்மே
உலகத்தின் வீசொளியாய் நீர்தான்; மறைந்தே
மலைமேல் நகரும் இராது
778
நீர்அறிவீர் இவ்வுலகில் தானே கரிஉப்பு
நேர்சுவை உப்பும் கரிசுவை -சேர்த்திழப்பின்
யாதால் செயக்கூடும் உப்பைக் கரிசுவை?
வீதியில் கால்மிதித்தற் போட்டு.
நேர்சுவை உப்பும் கரிசுவை -சேர்த்திழப்பின்
யாதால் செயக்கூடும் உப்பைக் கரிசுவை?
வீதியில் கால்மிதித்தற் போட்டு.
779
விளக்கைக் கொளுத்தி மரக்கால் அடியில் மறைக்காமல், தண்டின்மேல்
இடுதல் - உவமை
விளக்கைக் கொளுத்தி மரக்கால் அடியில்
விளக்கை மறைக்காமல்; தண்டில் -விளக்கு
வெளிச்சம் அறைமுழுதும் வீசுமாப் போலே
வெளிச்சமாய் இவ்வுலகில் நீர்
விளக்கை மறைக்காமல்; தண்டில் -விளக்கு
வெளிச்சம் அறைமுழுதும் வீசுமாப் போலே
வெளிச்சமாய் இவ்வுலகில் நீர்
780
மனிதர் உமது செயல்களைக் கண்டு
மனிதரும் விண்தந்தை ஏற்ற -மனிதர்
நடுவில் உமதொளி வீச இருமே
நடக்கும் விதங்குறித்து யேசு
மனிதரும் விண்தந்தை ஏற்ற -மனிதர்
நடுவில் உமதொளி வீச இருமே
நடக்கும் விதங்குறித்து யேசு
781
யானிங்கு நல்மறைத் தானழிக்க வாராது
யானிங்கு வந்ததோ நல்மறை- தானெழுத்துத்
தானிறை வேற்றச் சிறந்திங்கு வந்தேனே,
யானிறை வேற்றுவேன் தான்
யானிங்கு வந்ததோ நல்மறை- தானெழுத்துத்
தானிறை வேற்றச் சிறந்திங்கு வந்தேனே,
யானிறை வேற்றுவேன் தான்
782
அழியுமே வானம் உலகம்; மறையோ
அழியாது என்றும் நிலைத்து -அழியா
நிறைவேறா முன்னர், எழுத்தும் எழுத்தின்
உறுப்புந்தான் என்றுமே காண்
அழியாது என்றும் நிலைத்து -அழியா
நிறைவேறா முன்னர், எழுத்தும் எழுத்தின்
உறுப்புந்தான் என்றுமே காண்
783
மறையையே கைகொண்டு கற்பிப்பாய் இங்கு
மறையோ நிலைத்து யிருந்து -மறையவர்
கூறினார் அங்குச் சிறந்து முறைதனைத்
தேறினோர்க் கற்பிக்கு மாறு
மறையோ நிலைத்து யிருந்து -மறையவர்
கூறினார் அங்குச் சிறந்து முறைதனைத்
தேறினோர்க் கற்பிக்கு மாறு
784
மறைதனை மீறியே கற்பிதம் செய்வோர்
இறையாட்சி யில்கடைக் காண்க -மறைதனைக்
கொண்டுகை மீறாதுக் கற்பிதம் செய்வோரே
விண்ணாட்சி யில்முதல்வன் காண்.
இறையாட்சி யில்கடைக் காண்க -மறைதனைக்
கொண்டுகை மீறாதுக் கற்பிதம் செய்வோரே
விண்ணாட்சி யில்முதல்வன் காண்.
785
உம்முடை நீதி மறையோர், பரிசேயர்த்
தம்முடை நீதி விடக்குறைவென் -அம்மனிதர்
விண்ணாட்சி உட்செல் முடியாது என்பதைக்
கொண்டு உணர்ந்து இரு
தம்முடை நீதி விடக்குறைவென் -அம்மனிதர்
விண்ணாட்சி உட்செல் முடியாது என்பதைக்
கொண்டு உணர்ந்து இரு
786
கொலையேதும் செய்யாதீர் முன்சொல் அறிவீர்.
நிலைச்சொல் எனதுடைக் கேளீர் -மலைத்து;
தமையன்மேல் காரணமில் லாச்சினம் சங்கம்
அமைத்தங்குத் தீர்க்கவே யேது
நிலைச்சொல் எனதுடைக் கேளீர் -மலைத்து;
தமையன்மேல் காரணமில் லாச்சினம் சங்கம்
அமைத்தங்குத் தீர்க்கவே யேது
787
தமையனை மூடனெனச் சொன்னவனோ தன்னின்
தமையனைத் திட்டியதால் ஆங்கு -தமையனும்
வன்தீ நரகத்திற் கேதுவாய்த் தானிருப்பான்
மன்னர் இயேசுவின் சொல்
தமையனைத் திட்டியதால் ஆங்கு -தமையனும்
வன்தீ நரகத்திற் கேதுவாய்த் தானிருப்பான்
மன்னர் இயேசுவின் சொல்
788
காணிக்கை நீசெலுத்த சென்று தமையன்மேல்
காணி வழக்கொன்றுத் தானிருப்பின் -காணிக்கை
விட்டு, தமையன்பால் அவ்வழக்கைத் தீர்த்துப்பின்
யிட்டுமுறை காணிக்கைத் தா
காணி வழக்கொன்றுத் தானிருப்பின் -காணிக்கை
விட்டு, தமையன்பால் அவ்வழக்கைத் தீர்த்துப்பின்
யிட்டுமுறை காணிக்கைத் தா
789
உன்னோடே தான்வழக்குக் கொண்ட எதிராளி,
தன்வழியில் யொப்புரவாய்ப் போய்விடு -நன்மனங்
கொள்வாய்நீ; இல்லென்றால் கட்டித்தீர்க் காசொன்றும்
கொள்குறை யில்லாதே காண்
தன்வழியில் யொப்புரவாய்ப் போய்விடு -நன்மனங்
கொள்வாய்நீ; இல்லென்றால் கட்டித்தீர்க் காசொன்றும்
கொள்குறை யில்லாதே காண்
790
வேசித் தனஞ்செய்யா என்முன்சொல் நீரறிவீர்.
வேசியார்? இச்சையாய்க் காண்உளத்தில் -வேசியே
உன்வலக்கண் தானிடறல் செய்யின் பிடுங்கிடு
உன்ஒர்கண் இல்லா நலம்.
வேசியார்? இச்சையாய்க் காண்உளத்தில் -வேசியே
உன்வலக்கண் தானிடறல் செய்யின் பிடுங்கிடு
உன்ஒர்கண் இல்லா நலம்.
791
உன்மெய் முழுதும் எரிநரகம் செல்காட்டில்,
உன்ஒர்கண் இல்லா நலமாமே -தன்போலே
உன்வலக்கைத் தானிடறல் செய்யின் தரித்திடு
உன்ஒர்கை இல்லா நலம்.
உன்ஒர்கண் இல்லா நலமாமே -தன்போலே
உன்வலக்கைத் தானிடறல் செய்யின் தரித்திடு
உன்ஒர்கை இல்லா நலம்.
792
உன்மெய் முழுதும் எரிநரகம் செல்காட்டில்
உன்ஒர்கை இல்லா நலமாமே -தன்மெய்
இடறலைச் செய்யின் தரித்திடச் சொன்னார்
இடறலை வெல்ல இயேசு
உன்ஒர்கை இல்லா நலமாமே -தன்மெய்
இடறலைச் செய்யின் தரித்திடச் சொன்னார்
இடறலை வெல்ல இயேசு
793
இறைமுன்னே ஆணை யிடுவாய் எனவாம்
மறைசொல்; எனதுசொல் கேள்மின் -இறைமுன்னோ
உன்தலை, விண்மண், எதிலும் யிடாதிரும்
நன்பகன்றார் அன்று இயேசு
மறைசொல்; எனதுசொல் கேள்மின் -இறைமுன்னோ
உன்தலை, விண்மண், எதிலும் யிடாதிரும்
நன்பகன்றார் அன்று இயேசு
794
உம்சிரம் மேலாணை நீரிடா ஏனெனில்
உம்மயிரில் ஒன்றது வெண்மைதான் -உம்மால்
கருப்பாக்கக் கூடாதே ஆதலால் நீரும்
விரைந்தாணைச் செய்யாதீர் இங்கு
உம்மயிரில் ஒன்றது வெண்மைதான் -உம்மால்
கருப்பாக்கக் கூடாதே ஆதலால் நீரும்
விரைந்தாணைச் செய்யாதீர் இங்கு
795
ஆணையே நீரிங்கு வானத்தின் மேலிடா;
காணது தெய்வத் தரியணை -ஆணையைச்
செய்யாதீர் பூமிமேல், கால்படி பூமியும்
தெய்வத்தின் ஆதலால் தான்
காணது தெய்வத் தரியணை -ஆணையைச்
செய்யாதீர் பூமிமேல், கால்படி பூமியும்
தெய்வத்தின் ஆதலால் தான்
796
எருசலெம் மீதும்நீ ஆணை யிடாதே
நருசெய் இறைவன் நகராம் -விரைந்தாணைச்
செய்யாதீர் என்றார் இயேசுவும் ஆணைகள்
செய்வோர் கடிந்தார் அவர்
நருசெய் இறைவன் நகராம் -விரைந்தாணைச்
செய்யாதீர் என்றார் இயேசுவும் ஆணைகள்
செய்வோர் கடிந்தார் அவர்
797
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும்
உள்ளபடிச் சொல்லுவீர்; மிஞ்சியே -உள்ளெந்தச்
சொல்லுமே தீமையான் உண்டா யிருக்குமாம்
சொல்லது என்றார் இயேசு
உள்ளபடிச் சொல்லுவீர்; மிஞ்சியே -உள்ளெந்தச்
சொல்லுமே தீமையான் உண்டா யிருக்குமாம்
சொல்லது என்றார் இயேசு
798
மறைச்சொல்லாம் கண்ணுக்கண் பல்பல் எனதான்;
நிறைகுணர்ச் சொல்லது வேறு -மறைசொல்
எதிர்சொல்லாம், தீமை எதிர்க்காது இங்கு,
எதிர்நன்மைச் செய்வீர்ச் சிறந்து
நிறைகுணர்ச் சொல்லது வேறு -மறைசொல்
எதிர்சொல்லாம், தீமை எதிர்க்காது இங்கு,
எதிர்நன்மைச் செய்வீர்ச் சிறந்து
799
உன்னில் வழக்கதைச் செய்துடுக்கை யேவொருவன்
உன்னிடம் தானெடுத்தால் நீயங்கு -உன்மேல்
துணியையுஞ் சேர்த்துக் கொடுத்து விடுமென்
மணியாய்ப் பகன்றாரே கூற்று
உன்னிடம் தானெடுத்தால் நீயங்கு -உன்மேல்
துணியையுஞ் சேர்த்துக் கொடுத்து விடுமென்
மணியாய்ப் பகன்றாரே கூற்று
800
ஒருவன் உனையுந்தான் தொந்தரவு செய்து
ஒருமைல் வரக்கேட்டால் நீயோ -ஒருமைல்
அவனுடன் மட்டுமல்ல; செல்க இருமைல்
அவனுடன் கூடச்சேர்ந் தாங்கு
ஒருமைல் வரக்கேட்டால் நீயோ -ஒருமைல்
அவனுடன் மட்டுமல்ல; செல்க இருமைல்
அவனுடன் கூடச்சேர்ந் தாங்கு
801
கடனும் மிடங்கேட்டால் நீர்கொடு மின்னே
கடன்வாங்க வந்தோனின் முன்ன -ரிடம்நீ
முகநகத் தந்திடுவீர்க் கேட்டக் கடனை;
அகமலர்ந்து என்றார் இயேசு
கடன்வாங்க வந்தோனின் முன்ன -ரிடம்நீ
முகநகத் தந்திடுவீர்க் கேட்டக் கடனை;
அகமலர்ந்து என்றார் இயேசு
802
சொல்மறை உன்னெதிரி நீபகைத்து அன்புச்செய்
நல்பிறன்; சொல்லெந்தன் உன்னெதிரி -நல்லன்புக்
காட்டி; கெடுமொழின் நல்வாழ்த்தைக் கூறுவீர்;
வாட்டுப் பகைவர்க்கும் வேண்டு
நல்பிறன்; சொல்லெந்தன் உன்னெதிரி -நல்லன்புக்
காட்டி; கெடுமொழின் நல்வாழ்த்தைக் கூறுவீர்;
வாட்டுப் பகைவர்க்கும் வேண்டு
803
நீங்கள் பரதந்தைப் பிள்ளைகள் இப்படி
நீங்கள் புரிவதினால், காண்அவர் -பாங்காகத்
தீயோரின் மேலுமே நல்லோரின் மேலுமே
ஞாயிறும் தோன்றவே செய்து.
நீங்கள் புரிவதினால், காண்அவர் -பாங்காகத்
தீயோரின் மேலுமே நல்லோரின் மேலுமே
ஞாயிறும் தோன்றவே செய்து.
804
விழைமுகிலை நல்லோரின் தீயோரின் மேலே
மழையாய் அவர்பெய்யச் செய்து -மழையைப்
பரமன் சரிநிகராய்த் தந்துலகைக் காக்கும்
பரமனே தந்தையும் காண்
மழையாய் அவர்பெய்யச் செய்து -மழையைப்
பரமன் சரிநிகராய்த் தந்துலகைக் காக்கும்
பரமனே தந்தையும் காண்
805
உம்மிலே அன்புக்கூர் மானுடன்மேல் அன்புக்கூர்
உம்பலன் இல்லையே; ஆயரும் -தம்செய்வர்
அத்தகை அன்பைத்தான்; ஆதலால் உம்பகையும்
வித்தகர் அன்புச்செய் என்று
உம்பலன் இல்லையே; ஆயரும் -தம்செய்வர்
அத்தகை அன்பைத்தான்; ஆதலால் உம்பகையும்
வித்தகர் அன்புச்செய் என்று
806
உம்மின் தமையரை வாழ்த்துதல் மேன்மையென்
தம்மாயர் வாழ்த்துத் தமையரை -தம்முள்ளே
நல்நிறைந்து உம்தந்தை உள்ளதுபோல் நீருமிங்கு
நல்நிறைந்து வாழ்வீர்ச் சிறந்து
தம்மாயர் வாழ்த்துத் தமையரை -தம்முள்ளே
நல்நிறைந்து உம்தந்தை உள்ளதுபோல் நீருமிங்கு
நல்நிறைந்து வாழ்வீர்ச் சிறந்து
807
ஈகைசெய்ப் போதுமே தாரையை ஊதாதே
ஈகைசெய் அவ்வண்ணம் உன்வலக்கை -ஈகையின்
ஈகை இடதறியா; தந்திடுவார் உள்காண்உன்
ஈகைப் பலனைப் பரன்
ஈகைசெய் அவ்வண்ணம் உன்வலக்கை -ஈகையின்
ஈகை இடதறியா; தந்திடுவார் உள்காண்உன்
ஈகைப் பலனைப் பரன்
808
வேண்டுதல் செய்ப்போது ஆலயங்கள் வீதிமுன்
வேண்டுதல் செய்யாமை நன்றுத்தான் -வேண்டுமே
வேண்டுதல் உன்னறையுள் பூட்டி; உளங்காண்பார்
வேண்டுப் பலனைப் பரன்.
வேண்டுதல் செய்யாமை நன்றுத்தான் -வேண்டுமே
வேண்டுதல் உன்னறையுள் பூட்டி; உளங்காண்பார்
வேண்டுப் பலனைப் பரன்.
809
வீண்சொல் தனைக்கூறி வேண்டும்போ செய்யாதே
வீண்மக்கள் செய்ப்போலே; முன்னேயுன் -வேண்டு
அறிதந்தை உன்வேண்டு; ஆதலின் வேண்டு
நெறிதனைக் கற்பித்தார் யேசு
வீண்மக்கள் செய்ப்போலே; முன்னேயுன் -வேண்டு
அறிதந்தை உன்வேண்டு; ஆதலின் வேண்டு
நெறிதனைக் கற்பித்தார் யேசு
810
வேண்டுமுறை யாதெனின்; விண்ணகத் தந்தையே
வேண்டுமே உம்பெயர்த் தூயதாய்; -வேண்டிடு;
தான்வர உம்மரசு உம்விருப்பு விண்ணிலே
தான்செய்ப்போல் பூசெய் விருப்பு
வேண்டுமே உம்பெயர்த் தூயதாய்; -வேண்டிடு;
தான்வர உம்மரசு உம்விருப்பு விண்ணிலே
தான்செய்ப்போல் பூசெய் விருப்பு
811
எங்களது அன்றாட அப்பந்தா ரும்நாங்கள்
எங்கள் கடனாளி மன்னிப்போல் -தங்களும்
எங்கள் கடன்களை மன்னியும். சோதனைக்கு
எங்களை உட்படுத்தாக் காத்து
எங்கள் கடனாளி மன்னிப்போல் -தங்களும்
எங்கள் கடன்களை மன்னியும். சோதனைக்கு
எங்களை உட்படுத்தாக் காத்து
812
ஆளுமை வல்லமை ஏற்றுதல் எல்லாமே
ஆளும் உமதுடைய தாகுக என்றவர்
நாளுமே வேண்டப் பகன்றாரே தந்தையின்
தாளதை நாமும் விழுந்து
ஆளும் உமதுடைய தாகுக என்றவர்
நாளுமே வேண்டப் பகன்றாரே தந்தையின்
தாளதை நாமும் விழுந்து
813
மன்னித்தால் மானுடர்செய்த் தப்பிதம் உம்தந்தை
மன்னிப்பார் உம்தப்பு; நீர்மற்றோர் -மன்னிக்கா
மானுடர்செய்த் தப்பிதம், உம்தந்தை மன்னியார்
தானே உமதுடைய தப்பு
மன்னிப்பார் உம்தப்பு; நீர்மற்றோர் -மன்னிக்கா
மானுடர்செய்த் தப்பிதம், உம்தந்தை மன்னியார்
தானே உமதுடைய தப்பு
814
பசிநோன் பிருபோது மற்றோர்காண் வாட்டம்
பசிநோன் பலனில்லை; வாட்டம் -பசிநோன்
தெரியா முகங்கழுவி எண்ணெயை உந்தன்
சிரத்திலே பூசியிரு நோன்பு
பசிநோன் பலனில்லை; வாட்டம் -பசிநோன்
தெரியா முகங்கழுவி எண்ணெயை உந்தன்
சிரத்திலே பூசியிரு நோன்பு
815
வேண்டுதல் நோன்பதை உள்காணும் தந்தைக்காண்,
வேண்டுப் பலனைத் தருவாரே -வேண்டு
முறைநோன்புச் சொல்லிக் கொடுத்தார் இயேசு
மறைகற்றோர் போலே இராது
வேண்டுப் பலனைத் தருவாரே -வேண்டு
முறைநோன்புச் சொல்லிக் கொடுத்தார் இயேசு
மறைகற்றோர் போலே இராது
816
செல்வத்தை இவ்வுலகில் சேராமல் சேர்மறுமைச்
செல்வத்தைச் சேருங்கள் யாண்டுமே; -செல்வத்தை
இவ்வுலகில் கள்ளர்க் களவுகொள்வர் செல்லரி
இவ்வுலகில் மற்துருசெய் வீண்
செல்வத்தைச் சேருங்கள் யாண்டுமே; -செல்வத்தை
இவ்வுலகில் கள்ளர்க் களவுகொள்வர் செல்லரி
இவ்வுலகில் மற்துருசெய் வீண்
817
மறுமையின் செல்வம் களவாடார், செல்லும்
தறிகெடு இல்லை துருவும் -அறிவீர்
மனந்திரு யெங்குளதோ ஆங்கே இருக்கும்;
மனதை மறுமையில் நோக்கு
தறிகெடு இல்லை துருவும் -அறிவீர்
மனந்திரு யெங்குளதோ ஆங்கே இருக்கும்;
மனதை மறுமையில் நோக்கு
818
உடைமைகள் விற்று ஈகைச் செய் - இயேசு
உங்கள் உடைமைகள் விற்றீகைச் செய்யுங்கள்;
உங்கள் பணப்பைகள் விண்ணிலே -உங்களின்
செல்வங் கெடாதங்கு வைத்தால்; திருடனோ
செல்லோ இலையங்குக் காண்
உங்கள் பணப்பைகள் விண்ணிலே -உங்களின்
செல்வங் கெடாதங்கு வைத்தால்; திருடனோ
செல்லோ இலையங்குக் காண்
819
ஒளிவிளக்குக் கண்ணது யாக்கையின்; உன்கண்
தெளிவாய் இருந்தாலே மெய்யின் -ஒளியாய்;
ஒளியில் இருள்சூழ்க் கெடும்மெய்யும் உன்கண்
தெளிவில் இருந்தாலே தான்
தெளிவாய் இருந்தாலே மெய்யின் -ஒளியாய்;
ஒளியில் இருள்சூழ்க் கெடும்மெய்யும் உன்கண்
தெளிவில் இருந்தாலே தான்
820
கண்ணொளி யாயிருப்பின், வீசொளி மற்றோர்க்குக்
கண்காண் ஒளிதருமாப் போலிங்கு -கண்ணொளி
ஊன்முழுதும் வீசொளிச் செய்யுமே என்றும்நல்
தான்காப்பீர் என்றார் இயேசு
கண்காண் ஒளிதருமாப் போலிங்கு -கண்ணொளி
ஊன்முழுதும் வீசொளிச் செய்யுமே என்றும்நல்
தான்காப்பீர் என்றார் இயேசு
821
மனுமைந்தன் பேரில் உமையே வெறுத்து
மனிதரும் பொல்லாதோர் இந்த -மனிதர்
இகழ்ந்தும்மை, தள்ளி ஒதுக்கினால் நீரோ
மிகப்பேறுப் பெற்றோரே யாங்கு
மனிதரும் பொல்லாதோர் இந்த -மனிதர்
இகழ்ந்தும்மை, தள்ளி ஒதுக்கினால் நீரோ
மிகப்பேறுப் பெற்றோரே யாங்கு
822
துள்ளி மகிழ்ந்தாடு ஏனெனில் விண்ணுலகில்
துள்ளுமக்குக் கைம்மாறு மிக்காகும் -தள்ளுமவர்
முன்னோர்த் தலைமுறைகள் முன்னுரைப்போர் அவ்வாறே
முன்னரங்குச் செய்துவந் தார்
துள்ளுமக்குக் கைம்மாறு மிக்காகும் -தள்ளுமவர்
முன்னோர்த் தலைமுறைகள் முன்னுரைப்போர் அவ்வாறே
முன்னரங்குச் செய்துவந் தார்
823
வளமிக்கோர் ஐயோ உமக்கு; பலனும்
வளத்தாலே தீர்ந்ததே யிங்கு. -வளத்தால்
நகைப்போரே ஐயோ உமக்குத்தான்; நீரும்
நகைப்பது தீர்ந்தே அழுது
வளத்தாலே தீர்ந்ததே யிங்கு. -வளத்தால்
நகைப்போரே ஐயோ உமக்குத்தான்; நீரும்
நகைப்பது தீர்ந்தே அழுது
824
உண்டுக் கொழுத்தோரே ஐயோ; பசியாக
உண்ணாதே நீரும் வருந்துவீர் -கண்படு
மக்கள் புகழ்ந்தவர் பேசும் பொழுதங்கு
மிக்களிகொள் ஐயோ உமக்கு
உண்ணாதே நீரும் வருந்துவீர் -கண்படு
மக்கள் புகழ்ந்தவர் பேசும் பொழுதங்கு
மிக்களிகொள் ஐயோ உமக்கு
825
நன்றி கெடுசெய்வோர் பொல்லார்க்கும் கர்த்தரிங்கு
நன்மையைச் செய்வார் சிறந்தவர் -தன்னே
மழைமுகிலை நல்லோரின் தீயோரின் மேலே
மழையாய் அவர்பெய்யச் செய்து
நன்மையைச் செய்வார் சிறந்தவர் -தன்னே
மழைமுகிலை நல்லோரின் தீயோரின் மேலே
மழையாய் அவர்பெய்யச் செய்து
826
நல்லோர் உளத்தின் கருவூலத் தில்இருந்து
நல்லவைத் தானெடுத்துக் காட்டுவர் -அல்லாத
தீயோர் உளத்தின் கருவூலத் தில்இருந்து
தீயவை தான்எடுத்துக் காட்டு
நல்லவைத் தானெடுத்துக் காட்டுவர் -அல்லாத
தீயோர் உளத்தின் கருவூலத் தில்இருந்து
தீயவை தான்எடுத்துக் காட்டு
827
உளத்தின் நிறைவினால் வாய்பேசும் ஆதல்
உளமது நல்லதாய் வேண்டும் -களத்திலே
நான்சொல் பவைசெய்யா நீரென்னை ஆண்டவரே
தான்சொல்வா னேனோ? கடிந்து
உளமது நல்லதாய் வேண்டும் -களத்திலே
நான்சொல் பவைசெய்யா நீரென்னை ஆண்டவரே
தான்சொல்வா னேனோ? கடிந்து
828
இருமுதலாள் ஊழியஞ் செய்க்கூடா ஏனென்
இருவரில் ஓர்முதல் அன்பாய், -இருவன்
பகைத்து; உலகப் பொருளிற்கும், தேவன்
தகைத்துலகில் ஆற்றாகாத் தொண்டு
இருவரில் ஓர்முதல் அன்பாய், -இருவன்
பகைத்து; உலகப் பொருளிற்கும், தேவன்
தகைத்துலகில் ஆற்றாகாத் தொண்டு
829
நாளின் படுதுயரோ நாளாம் அதினதின்
நாளிலே போதுமே; ஆகையால் -நாளைக்காய்
நாளின் கவலையில் லாதிரும் ஏனெனில்
நாளை கவலைப் படும்
நாளிலே போதுமே; ஆகையால் -நாளைக்காய்
நாளின் கவலையில் லாதிரும் ஏனெனில்
நாளை கவலைப் படும்
830
அதிகஞ்செய்க் கூடும் ஒருமுழம் வீணாய்
அதிகம் கவலையேன் பட்டு? -மதியில்லா
மானுடரே சின்னஞ் சிறியதோர்ச் செய்கையை
மானுடரே செய்க்கூடா நீர்
அதிகம் கவலையேன் பட்டு? -மதியில்லா
மானுடரே சின்னஞ் சிறியதோர்ச் செய்கையை
மானுடரே செய்க்கூடா நீர்
831
வீண்கவலைக் கொள்ளாதீர் உம்மேல் உடுக்கையும்,
வேண்டும் உணவுக்குத் தானிங்கு -காண்பறக்கும்
காகமும், காட்டுவெளிப் புல்லையும் கர்த்தரே
தாகபசி நீக்கி யுடுத்து
வேண்டும் உணவுக்குத் தானிங்கு -காண்பறக்கும்
காகமும், காட்டுவெளிப் புல்லையும் கர்த்தரே
தாகபசி நீக்கி யுடுத்து
832
உணவைப் பார்க்கிலும் உயிர் மேன்மை; உடையைப் பார்க்கிலும்
யாக்கை மேன்மை
உணவுதனைப் பார்க்கில் உயிர்மேன்மை யன்றோ
அணிதுணியைப் பார்க்கிலும் யாக்கை -உணவென்
துணியென் அணிவோமோ என்று கவலை?
அணிபுல்பூ வான்புள்ளுங் கண்டு.
அணிதுணியைப் பார்க்கிலும் யாக்கை -உணவென்
துணியென் அணிவோமோ என்று கவலை?
அணிபுல்பூ வான்புள்ளுங் கண்டு.
833
புள்ளெங்குச் செய்விதைத்து? உண்உணவைத் தந்தையும்
புள்ளுக் களிக்கின்றார் காட்டுப்புற் -கள்பாரும்,
நூற்காமல் நாட்டுடைய சாலமோன் மன்னனவன்
நூற்றுடுத்துக் காட்டிலும் போர்த்து.
புள்ளுக் களிக்கின்றார் காட்டுப்புற் -கள்பாரும்,
நூற்காமல் நாட்டுடைய சாலமோன் மன்னனவன்
நூற்றுடுத்துக் காட்டிலும் போர்த்து.
834
அறிவில்லா மற்றோர் இவைதனை நாட,
அறிதேவன் உம்தேவைத் தானே -அறிந்துநீர்,
தேடுமின் தேவனின் ஆட்சியும், நீதியையும்
கூடவே யாவுமிவைப் பெற்று
அறிதேவன் உம்தேவைத் தானே -அறிந்துநீர்,
தேடுமின் தேவனின் ஆட்சியும், நீதியையும்
கூடவே யாவுமிவைப் பெற்று
835
நற்தூயப் பண்டத்தை நாய்க்குக் கொடாதேயும்;
நற்முத்து, பன்றிகள்முன் போடாதே; -நற்முத்துப்
போட்டாலே பன்றிகள் கால்கீழ் மிதித்துப்பின்
போட்டோன் திரும்பியது பீறு
நற்முத்து, பன்றிகள்முன் போடாதே; -நற்முத்துப்
போட்டாலே பன்றிகள் கால்கீழ் மிதித்துப்பின்
போட்டோன் திரும்பியது பீறு
836
வாழப் பொருளைக் கொடுப்பாரே கேட்டாலே
தாழுங் கதவுதட்டத் தான்திறக்கும் -வாழும்நீர்,
தேடுங்கள் கண்டடைவீர்; எந்நாளும் நாமவரை
நாடினால் நற்தந்தை யீந்து.
தாழுங் கதவுதட்டத் தான்திறக்கும் -வாழும்நீர்,
தேடுங்கள் கண்டடைவீர்; எந்நாளும் நாமவரை
நாடினால் நற்தந்தை யீந்து.
837
முட்டைதனைக் கேட்டால் அவர்நஞ்சுத் தேள்தனைத்
தட்டிலே தந்தை கொடுப்பாரோ -கெட்டவர்நாம்
நல்லீந்தால், கண்டிப்பாய் விண்ணவர் தந்திடுவார்
நல்லதைத் தானே நமக்கு
தட்டிலே தந்தை கொடுப்பாரோ -கெட்டவர்நாம்
நல்லீந்தால், கண்டிப்பாய் விண்ணவர் தந்திடுவார்
நல்லதைத் தானே நமக்கு
838
நும்மக்கள் அப்பந்தா வென்கேட்பின் பாறைக்கல்
நும்ஈயில்; மீன்கேட்டு ஊர்பாம்பு -நும்ஈயில்;
நல்லீந்தால், பொல்லாத வர்நும்மே, கண்டிப்பாய்
நல்தந்தை தூயாவி ஈந்து
நும்ஈயில்; மீன்கேட்டு ஊர்பாம்பு -நும்ஈயில்;
நல்லீந்தால், பொல்லாத வர்நும்மே, கண்டிப்பாய்
நல்தந்தை தூயாவி ஈந்து
839
அன்புகூர் நும்பகைவர் தன்னையே; எந்நாளும்
நன்மையே செய்யுங்கள்; கைம்மாறு -நின்பாரா,
காசு கடன்கொடுங்கள்; அப்போது உங்களின்
மாசில் பலன்மிகுதி யாய்.
நன்மையே செய்யுங்கள்; கைம்மாறு -நின்பாரா,
காசு கடன்கொடுங்கள்; அப்போது உங்களின்
மாசில் பலன்மிகுதி யாய்.
840
உன்னை ஒருகன்னத் தில்அறைந்தால் காட்டுமின்
உன்மறுக் கன்னமும் தான்அவர் -உன்னையே
தீயதெதி ராமலே வாழ்ந்திடச் சொன்னாரே,
தீயவர் தாக்குவர்முன் சொல்
உன்மறுக் கன்னமும் தான்அவர் -உன்னையே
தீயதெதி ராமலே வாழ்ந்திடச் சொன்னாரே,
தீயவர் தாக்குவர்முன் சொல்
841
கொடுங்கள் உமக்குக் கொடுக்கப் படுமே
கொடும்போது நீரளக்கும் வண்ணம் -கொடுப்பாரே
தீர்நீதித் தந்தை அளப்பாரே, உங்களுக்குத்
தீர்ப்பைத்தான் நீதி யவர்
கொடும்போது நீரளக்கும் வண்ணம் -கொடுப்பாரே
தீர்நீதித் தந்தை அளப்பாரே, உங்களுக்குத்
தீர்ப்பைத்தான் நீதி யவர்
842
உன்னிடம் கேட்கும் எவனுக்கும் நீகொடுத்து
உன்பொருள் யாரும் எடுத்தாலே, -உன்பொருளைக்
கோராதே நீதிரும்ப என்று; மனிதர்கள்
கோரும் விதத்திலே செய்து.
உன்பொருள் யாரும் எடுத்தாலே, -உன்பொருளைக்
கோராதே நீதிரும்ப என்று; மனிதர்கள்
கோரும் விதத்திலே செய்து.
843
திரும்பக் கொடுக்க முடிந்த மனிதர்த்
திரும்பக் கொடுப்பர், பலனில். -திரும்பத்
திருப்பிக் கொடுக்க முடியா மனிதர்,
திரும்பாப் பொருளீகை யும்.
திரும்பக் கொடுப்பர், பலனில். -திரும்பத்
திருப்பிக் கொடுக்க முடியா மனிதர்,
திரும்பாப் பொருளீகை யும்.
844
கண்ணில் பெருகட்டைத் தானுளதே உன்தமையன்
கண்ணில் துரும்பை எடுக்கவே -கண்ணோக்கு?
போடெடுத்து உன்கண்ணின் கட்டை முதலில்தான்;
போடலாம் பின்துரும்பை யும்
கண்ணில் துரும்பை எடுக்கவே -கண்ணோக்கு?
போடெடுத்து உன்கண்ணின் கட்டை முதலில்தான்;
போடலாம் பின்துரும்பை யும்
845
இடறல் வருவது திண்ணம்; உலகிற்
கிடறலால் ஐயோ! கொடுப்போன் -இடறலை
இச்சிறியர்; தன்கழுத்தில் எந்திரக்கல் கட்டியே
மெச்சிக் கடல்வீழ் நலம்
கிடறலால் ஐயோ! கொடுப்போன் -இடறலை
இச்சிறியர்; தன்கழுத்தில் எந்திரக்கல் கட்டியே
மெச்சிக் கடல்வீழ் நலம்
846
ஒருகண் இடறலுண்டாக் கின்நீ பிடுங்கு
இருகண்கொண் டேநரகுள் செல்லா -ஒருகண்
குருடாகச் செல்மின்னே விண்ணாட்சி யுள்ளென்
நரகந் தவிர்க்க வழி
இருகண்கொண் டேநரகுள் செல்லா -ஒருகண்
குருடாகச் செல்மின்னே விண்ணாட்சி யுள்ளென்
நரகந் தவிர்க்க வழி
847
ஓர்கை இடறலுண்டாக் கின்னதை நீதரித்து
ஈர்க்கைப் புழுநரகம் செல்காட்டில் -ஓர்கையோ(டு)
ஊனமாய் விண்செல்; புழுசாகாத் தீநரகம்
ஈனம் அவியாதுத் தீ
ஈர்க்கைப் புழுநரகம் செல்காட்டில் -ஓர்கையோ(டு)
ஊனமாய் விண்செல்; புழுசாகாத் தீநரகம்
ஈனம் அவியாதுத் தீ
848
தீர்க்காதீர், குற்றஞ்செய் யென்றிங்கு மற்றோரை;
தீர்த்தாலே யிவ்வுலகில் யாண்டுமே -நீர்தானே
மண்ணில் அளக்கும் அளவின் படிதானே
விண்தீர்ப்பில் தந்தை அளந்து
தீர்த்தாலே யிவ்வுலகில் யாண்டுமே -நீர்தானே
மண்ணில் அளக்கும் அளவின் படிதானே
விண்தீர்ப்பில் தந்தை அளந்து
849
பிறனுமக்குச் செய்விரும்பு எல்லாமே நீரும்
பிறனுக்குச் செய்மின் சிறந்து -மறையில்,
இறைவாக்கு மற்றும் திருச்சட்டம் கூறும்
நிறைநீதி இஃது அறி
பிறனுக்குச் செய்மின் சிறந்து -மறையில்,
இறைவாக்கு மற்றும் திருச்சட்டம் கூறும்
நிறைநீதி இஃது அறி
850
கேட்டிற்குப் போகும் வழியது பேர்வழி,
கேட்டிற்குள் போவர் பலபேராம்; -வீட்டின்
சிறுவழி விண்மறுமை வாழ்வினது, காண்போர்
சிறுவழியை யிங்குச் சிலர்
கேட்டிற்குள் போவர் பலபேராம்; -வீட்டின்
சிறுவழி விண்மறுமை வாழ்வினது, காண்போர்
சிறுவழியை யிங்குச் சிலர்
851
வீட்டிற்(கு) இடுக்கமான வாசல் வழிசெல்மின்
வீட்டின் முதலாளி தன்கதவைப் -பூட்டிட
வீட்டின் கதவைநீர் தட்ட முதலாளி
வீட்டுள் இருந்து கடிந்து
வீட்டின் முதலாளி தன்கதவைப் -பூட்டிட
வீட்டின் கதவைநீர் தட்ட முதலாளி
வீட்டுள் இருந்து கடிந்து
852
கதவைத் திறவும் எனக்கதறும் உம்மை
கதவைத்தான் தட்டும்நீர் யாரென் அறியேன்
விதம்முதல் கூறிட, நீரும் பகர்வீர்
விதப்பந்தி, போதனைச்செய் தீர்
கதவைத்தான் தட்டும்நீர் யாரென் அறியேன்
விதம்முதல் கூறிட, நீரும் பகர்வீர்
விதப்பந்தி, போதனைச்செய் தீர்
853
பேசும்நீர் யாரென் அறியேன் அகன்றிடுவீர்
பேசியே உம்மை விரட்டிடுவார் -பேசும்மை
நீதியில்லா தோரெனவும் கூறிடுவார்; ஆதலின்
நீதிச் சிறுவழியில் செல்
பேசியே உம்மை விரட்டிடுவார் -பேசும்மை
நீதியில்லா தோரெனவும் கூறிடுவார்; ஆதலின்
நீதிச் சிறுவழியில் செல்
854
கள்ளமுன் வாக்குரைப்போர்த் தன்குறித்து எச்சரிக்கை;
கள்ளர் மனதிலோ ஓநாயாம்; -கள்ளாட்டுத்
தோல்போர்த்தி வந்தோர் அறிவீர் அவர்கனி
யால்தானே இப்புவியில் நீர்
கள்ளர் மனதிலோ ஓநாயாம்; -கள்ளாட்டுத்
தோல்போர்த்தி வந்தோர் அறிவீர் அவர்கனி
யால்தானே இப்புவியில் நீர்
855
நல்மரம் கெட்டக் கனிகொடா; அஃதுப்போல்
நல்ல கனிகொடாக் கெட்டது -நல்ல
தறிவீர் கொடும்கனியால்; முட்செடி அத்தி
நறுகனி தான்கொடா திங்கு
நல்ல கனிகொடாக் கெட்டது -நல்ல
தறிவீர் கொடும்கனியால்; முட்செடி அத்தி
நறுகனி தான்கொடா திங்கு
856
என்தந்தை யின்சித்தம் செய்வோரே விண்ணாட்சி
யின்னுள் வருவர்; அதுநாளில் -என்னிடம்
கூறுவோர் கர்த்தாவே உம்நாமத் தால்நாங்கள்
கூறினோம் முன்னுரைச்சொல் என்று
யின்னுள் வருவர்; அதுநாளில் -என்னிடம்
கூறுவோர் கர்த்தாவே உம்நாமத் தால்நாங்கள்
கூறினோம் முன்னுரைச்சொல் என்று
857
பலர்உழப்பு; நானோ அவர்களை நீங்கு,
பலகேடுச் செய்கையோர் என்பேன் -பலவியன்
செய்தாலும் இவ்வுலகில் விண்தந்தை உள்ளத்தின்
செய்கைத்தான் என்றும் சிறந்து
பலகேடுச் செய்கையோர் என்பேன் -பலவியன்
செய்தாலும் இவ்வுலகில் விண்தந்தை உள்ளத்தின்
செய்கைத்தான் என்றும் சிறந்து
858
சொல்தனைக் கேட்டு, வழிநட மானுடர்,
கல்நிலத்தில் இல்லம் அடிஊன்றி -இல்லத்தைக்
கட்டுவோர்க் கொப்பாவர். சூழ்மழை வெள்ளமது
மட்டஞ்சூழ்த் தாங்குமில்ல மாங்கு.
கல்நிலத்தில் இல்லம் அடிஊன்றி -இல்லத்தைக்
கட்டுவோர்க் கொப்பாவர். சூழ்மழை வெள்ளமது
மட்டஞ்சூழ்த் தாங்குமில்ல மாங்கு.
859
சொல்தனைக் கேட்டு, வழிநடா மானுடர்,
கல்லிலா மண்ணில் அடிஊன்றா -இல்லத்தைக்
கட்டுவோர்க் கொப்பாவர். சூழ்மழை வெள்ளமது
மட்டஞ்சூழ்த் தாங்கா விழும்.
கல்லிலா மண்ணில் அடிஊன்றா -இல்லத்தைக்
கட்டுவோர்க் கொப்பாவர். சூழ்மழை வெள்ளமது
மட்டஞ்சூழ்த் தாங்கா விழும்.
860
உரைத்து முடிந்தப்பின், யேசுவின் பேச்சு,
உரைமறையோர்க் கற்கையைப் போலில்; -உரைத்தவர்
கற்பனையின் பேராண்மைக் கண்டு நிலைமக்கள்
கற்பிதம் கேட்டோர் வியந்து
உரைமறையோர்க் கற்கையைப் போலில்; -உரைத்தவர்
கற்பனையின் பேராண்மைக் கண்டு நிலைமக்கள்
கற்பிதம் கேட்டோர் வியந்து
861
நாசரேத் ஊரார் யேசுவைக் கொல்ல மலையில் இருந்து கீழே தள்ள
முயற்சித்தல்
(லூக்கா 4:16-30)
(லூக்கா 4:16-30)
நாசரேத் ஊர்சேர்ந்து ஓய்நாளில் ஆலயத்தில்
ஏசாயா முன்னுரைப்போன் ஏடுதனை -யேசுவிடம்
தான்கொடுக்கக் கையில் எடுத்துப் படித்தாரே
வான்மறை முன்னுரை அங்கு
ஏசாயா முன்னுரைப்போன் ஏடுதனை -யேசுவிடம்
தான்கொடுக்கக் கையில் எடுத்துப் படித்தாரே
வான்மறை முன்னுரை அங்கு
862
வாழுமிறைக் கர்த்தரின் ஆவியென் மேலுளது
ஏழையோர் நற்செய்தி நான்கூறத் -தாழில்
அருளைப் பொழிந்துள்ளார், கர்த்தரும் என்மேல்;
அருளின் எழுத்தைத் தொடர்ந்து
ஏழையோர் நற்செய்தி நான்கூறத் -தாழில்
அருளைப் பொழிந்துள்ளார், கர்த்தரும் என்மேல்;
அருளின் எழுத்தைத் தொடர்ந்து
863
சிறையின் விடுதலைத் தானடைவர். காணார்
இறையினது பார்வைப் பெறுவர் -இறைவாக்குக்
கூற; ஒடுக்கப்பட் டோர்விடு வித்திங்கு
மாற அருளைப் பொழிந்து
இறையினது பார்வைப் பெறுவர் -இறைவாக்குக்
கூற; ஒடுக்கப்பட் டோர்விடு வித்திங்கு
மாற அருளைப் பொழிந்து
864
கர்த்தரின் ஆண்டை முழக்கமிட்டு நான்கூற,
கர்த்தர் எனையே அனுப்பினார் -கர்த்தர்
சுவடைப் படித்து முடித்துச் சுருட்டி,
சுவடைப் பணியாள்க்கைத் தந்து
கர்த்தர் எனையே அனுப்பினார் -கர்த்தர்
சுவடைப் படித்து முடித்துச் சுருட்டி,
சுவடைப் பணியாள்க்கைத் தந்து
865
படித்ததும் ஏவலன் கையிலே ஏட்டைக்
கொடுத்தமர்ந்தார், அத்தொழுகைக் கூடம் -நடுவிலே.
மக்கள் அனைவரின் கண்கள் நடுநின்றார்ப்
பக்கமாய் யேசுவையே நோக்கு
கொடுத்தமர்ந்தார், அத்தொழுகைக் கூடம் -நடுவிலே.
மக்கள் அனைவரின் கண்கள் நடுநின்றார்ப்
பக்கமாய் யேசுவையே நோக்கு
866
நீரின்றுக் கேட்ட மறைநூல் எழுத்தின்று
நீரிங்குக் காண நிறைவேற -நேரந்த
ஆலயத்தில் அந்நாள் பகன்று இயேசுவும்
ஆலயத்தில் தானே அமர்ந்து
நீரிங்குக் காண நிறைவேற -நேரந்த
ஆலயத்தில் அந்நாள் பகன்று இயேசுவும்
ஆலயத்தில் தானே அமர்ந்து
867
இவன்தச்சன் யோசேப்பின் பிள்ளை; தமையர்
இவனுடை நம்நடுவே தானே -இவந்தச்சன்
அன்றோ எனயேசிப் பேசவும் யேசுவும்
அன்றவர் நோக்கிப் பகன்று
இவனுடை நம்நடுவே தானே -இவந்தச்சன்
அன்றோ எனயேசிப் பேசவும் யேசுவும்
அன்றவர் நோக்கிப் பகன்று
868
சீர்செய் மருத்துவனே உன்னையே ஆக்கிக்கொள்
சீர்பழச்சொல் கூறித் தொடர்ந்தவர் -நீர்கேள்
வியச்செய்கை இங்குசெய்யென் கேட்பீர்; உரைப்போன்
வியந்தன்னூர் நம்புவதில் மெய்
சீர்பழச்சொல் கூறித் தொடர்ந்தவர் -நீர்கேள்
வியச்செய்கை இங்குசெய்யென் கேட்பீர்; உரைப்போன்
வியந்தன்னூர் நம்புவதில் மெய்
869
மறையிலுங் காண்பீர் எலியாவின் நாட்கள்
குறைபட்டுப் பஞ்சம், மழையில்; -மறைந்து
நலியோன் ஒருஅந்நி யக்கைம்பெண் வீட்டில்
எலியாவை வாழப் பணித்து
குறைபட்டுப் பஞ்சம், மழையில்; -மறைந்து
நலியோன் ஒருஅந்நி யக்கைம்பெண் வீட்டில்
எலியாவை வாழப் பணித்து
870
இசுரேலில் இல்லாத கைம்பெண்ணோ ஆங்கு
இசுரேல் குலமல்லாக் கைம்பெண் -இசுரேலின்
வாக்கன் வசிக்க அனுப்பினார், கர்த்தரும்
காக்க, அறியுமே இன்று
இசுரேல் குலமல்லாக் கைம்பெண் -இசுரேலின்
வாக்கன் வசிக்க அனுப்பினார், கர்த்தரும்
காக்க, அறியுமே இன்று
871
மறையிலும் காண்பீர் எலிசாவின் நாட்கள்
குறையுள் தொழுநோய் நகமான் -குறைநீக்க
ஆங்கே எலிசா ஒருஅந்நி(ய) ஆளுக்கே
பாங்காய் அனுப்பவே சீர்
குறையுள் தொழுநோய் நகமான் -குறைநீக்க
ஆங்கே எலிசா ஒருஅந்நி(ய) ஆளுக்கே
பாங்காய் அனுப்பவே சீர்
872
இசுரேலில் இல்லாத் தொழுநோயா ஆங்கு
இசுரேல் குலமில் நகமான் -இசுரேலின்
வாக்கன் எலிசா நதியில் குளித்திட
வாக்குரைத்தான் அன்றே யறி
இசுரேல் குலமில் நகமான் -இசுரேலின்
வாக்கன் எலிசா நதியில் குளித்திட
வாக்குரைத்தான் அன்றே யறி
873
கொல்சினம் கொண்டு இதைகேட்ட மக்களும்
கொல்லவே யேசுவை ஊர்விட்டு -செல்வெளியே
குன்றின்மேல் தூக்கி உருட்ட மனங்கொள
மன்னரும் சென்றார்க் கடந்து
கொல்லவே யேசுவை ஊர்விட்டு -செல்வெளியே
குன்றின்மேல் தூக்கி உருட்ட மனங்கொள
மன்னரும் சென்றார்க் கடந்து
874
சமாரியாவில் இயேசு - உயிர் நீர் நான் எனக் கூறுதல்
(யோவான் 4:4-42)
(யோவான் 4:4-42)
நகர்விட்டு யேசு சமாரியா வந்தார்.
நகரின் வெளியே கிணறு; -நகரின்
ஒருபெண் குடிநீர்க் கொளவர, யேசு
ஒருமிசை நீர்தா என.
நகரின் வெளியே கிணறு; -நகரின்
ஒருபெண் குடிநீர்க் கொளவர, யேசு
ஒருமிசை நீர்தா என.
875
குடிநீர்க் கிணறு அருகிலே யேசு
குடிநீர்தா, கேட்க வியந்து: -கொடுநீர்என்
கேட்டீர்; குலநம் கலவார் அறியாமல்
கேட்டீர்க் குடிநீரைத் தா?
குடிநீர்தா, கேட்க வியந்து: -கொடுநீர்என்
கேட்டீர்; குலநம் கலவார் அறியாமல்
கேட்டீர்க் குடிநீரைத் தா?
876
கேட்டவர் யாரென் றறிந்தால் இதைக்கூறாய்,
கேட்டால் தருவேனே நான்உயிர்நீர். -கேட்டில்
விழுச்செல்வம் தந்தையின் ஈவு, எனவே,
விழைந்து வியந்தவள் கண்டு.
கேட்டால் தருவேனே நான்உயிர்நீர். -கேட்டில்
விழுச்செல்வம் தந்தையின் ஈவு, எனவே,
விழைந்து வியந்தவள் கண்டு.
877
உம்மிடம் மொண்டுக் குடிகுடம் இல்லையே,
உம்மாலே ஆழ்நீரை மொண்டுத்தான், -தம்மே
எடுக்க முடியாதே? எங்கே வருமாம்
குடிக்கவும் கூறுயிர் நீர்?
உம்மாலே ஆழ்நீரை மொண்டுத்தான், -தம்மே
எடுக்க முடியாதே? எங்கே வருமாம்
குடிக்கவும் கூறுயிர் நீர்?
878
குலக்கிணற்றைத் தந்தநம் முன்னோர், இசுரேல்
குலதந்தை யாக்கோபை மேல்நற் -குலமாமோ
நீரும்? அவரின் பெறுமக்கள், மாக்களும்,
நீரைக் குடித்த கிணறு
குலதந்தை யாக்கோபை மேல்நற் -குலமாமோ
நீரும்? அவரின் பெறுமக்கள், மாக்களும்,
நீரைக் குடித்த கிணறு
879
நீர்குடித்தால் பின்னரும் நீர்தாகம் உண்டாகும்,
நீர்உயிர் நான்கொடுக்கும் உட்கொண்டால் -தீர்ந்தாகம்
உண்டாகா கேளுனக்குத் தக்கவர் நான்தருவேன்
உண்மை அரசர் பகன்று
நீர்உயிர் நான்கொடுக்கும் உட்கொண்டால் -தீர்ந்தாகம்
உண்டாகா கேளுனக்குத் தக்கவர் நான்தருவேன்
உண்மை அரசர் பகன்று
880
தாகந்தீர் அந்நீர் கொடுமெனக்கு; மீண்டுமிங்குத்
தாகந்தீர் இந்நீர் எடுத்திட இங்குத்தான்
வேகி வராமல் இருக்க யெனக்குடனே,
தாகந்தீர் நீர்பெண்ணும் கேட்டு
தாகந்தீர் இந்நீர் எடுத்திட இங்குத்தான்
வேகி வராமல் இருக்க யெனக்குடனே,
தாகந்தீர் நீர்பெண்ணும் கேட்டு
881
உன்கணவன் கூட்டிவா இங்கு விரைந்துநீ;,
என்கணவன் இல்லையென் கூறவும் -உன்சொல்மெய்,
இன்றிருக்கும் ஆண்உன் கணவனிலை; உள்ளபடி
இன்றுரைத்தாய்; என்றார் இயேசு.
என்கணவன் இல்லையென் கூறவும் -உன்சொல்மெய்,
இன்றிருக்கும் ஆண்உன் கணவனிலை; உள்ளபடி
இன்றுரைத்தாய்; என்றார் இயேசு.
882
ஆண்டவரே உம்மைநான் முன்உரைப்போன் என்கருது;
ஆண்டவரே எம்முன்னோர் இக்குன்றில் -வேண்டினர்;
கூறுவதேன் சீயோனில் வேண்டிட? பாவையின்
கூறறிந்து யேசு மொழிந்து
ஆண்டவரே எம்முன்னோர் இக்குன்றில் -வேண்டினர்;
கூறுவதேன் சீயோனில் வேண்டிட? பாவையின்
கூறறிந்து யேசு மொழிந்து
883
வழிபடு யாரை எனத்தெரியா நீங்கள்
வழிபாடுச் செய்கின்றீர். ஆனால் -வழிபடு
நாங்கள் தெரிந்ததை; யூதரின் மூலமே
தாங்களுக்கு வந்தது மீட்பு
வழிபாடுச் செய்கின்றீர். ஆனால் -வழிபடு
நாங்கள் தெரிந்ததை; யூதரின் மூலமே
தாங்களுக்கு வந்தது மீட்பு
884
தேவனோ ஆவியாய்த் தானிருக்கின் றாரேகேள்
தேவன் தொழுவோர் குறித்தவர் -தேவனாம்
விண்தந்தை எங்கும் அனைவர் தொழுநேரம்
மண்ணில் வருமென் தொடர்ந்து
தேவன் தொழுவோர் குறித்தவர் -தேவனாம்
விண்தந்தை எங்கும் அனைவர் தொழுநேரம்
மண்ணில் வருமென் தொடர்ந்து
885
மண்ணிலே அந்நேர மிப்பொது வந்திருக்க
உண்மையாய் ஆவிச்சேர் எப்போதும் -மண்ணில்
தொழுவீரே தந்தையை என்று பகன்றார்,
தொழுதிட எங்கும் சிறந்து
உண்மையாய் ஆவிச்சேர் எப்போதும் -மண்ணில்
தொழுவீரே தந்தையை என்று பகன்றார்,
தொழுதிட எங்கும் சிறந்து
886
மேசியா எல்லாம் அறிவிப்பா ரென்கூற,
மேசியா நானே அறிவாய்நீ; -மேசியா
சொல்கேட்டு, நீர்குடம் விட்டுசென்ற பெண்தான்கேள்
சொல்அறிவித் தாள்தம்மூ ரார்க்கு
மேசியா நானே அறிவாய்நீ; -மேசியா
சொல்கேட்டு, நீர்குடம் விட்டுசென்ற பெண்தான்கேள்
சொல்அறிவித் தாள்தம்மூ ரார்க்கு
887
இயேசுவின் சீடர்த் திரும்பியே வந்தார்.
இயேசுவோ பெண்ணோடு பேசிடக் கண்டு
வியந்தனர் சீடரும் ஆயினும் கேளார்
நயக்குணரைக் கேள்வியே தும்
இயேசுவோ பெண்ணோடு பேசிடக் கண்டு
வியந்தனர் சீடரும் ஆயினும் கேளார்
நயக்குணரைக் கேள்வியே தும்
888
சீடரும் வாங்கிய உண்ணுணவை உண்ணுமெனச்
சீடர்க் கொடுக்க; இயேசுவோ -சீடரிடம்
வேறுணவு உண்டென; சீடர் வியந்தனர்
வேறுணவு யாரேன் கொடுத்து?
சீடர்க் கொடுக்க; இயேசுவோ -சீடரிடம்
வேறுணவு உண்டென; சீடர் வியந்தனர்
வேறுணவு யாரேன் கொடுத்து?
889
என்னை அனுப்பியவர் சித்தம் நிறைவேற்றி
என்றுமவர் வேலையைச் செய்வதே -யென்னுணவு
என்று பகன்றார் இயேசுவும் உண்ணுணவுத்
தன்னைக் குறித்துச் சிறந்து
என்றுமவர் வேலையைச் செய்வதே -யென்னுணவு
என்று பகன்றார் இயேசுவும் உண்ணுணவுத்
தன்னைக் குறித்துச் சிறந்து
890
சிலமாதம் பின்தான் அறுவடை என்னும்
பலகூற்று உங்களிடை உண்டே! -நிலத்தையே
காணும் நிமிர்ந்து. பயிரது முற்றினது,
காணிங்(கு) அறுவடையை நீர்.
பலகூற்று உங்களிடை உண்டே! -நிலத்தையே
காணும் நிமிர்ந்து. பயிரது முற்றினது,
காணிங்(கு) அறுவடையை நீர்.
891
அறுப்பவர் கூலியைப் பெற்று; நிலைவாழ்
பெறுவதினால் மக்கள் உவந்து -அறுவடைச்
சேர்க்கின்றார். ஆக விதைப்போனும் மற்றுமங்குச்
சேர்அறுப்போன் மிக்கக் களிப்பு
பெறுவதினால் மக்கள் உவந்து -அறுவடைச்
சேர்க்கின்றார். ஆக விதைப்போனும் மற்றுமங்குச்
சேர்அறுப்போன் மிக்கக் களிப்பு
892
விதைக்காத செய்யில் அறுவடைச் செய்ய
விதைக்காத உம்மை அனுப்பி, -விதைத்து
உழைத்தார்கள் மற்றோர்தான்; நீரோ விதைத்த
உழைப்பயன் பெற்று மகிழ்.
விதைக்காத உம்மை அனுப்பி, -விதைத்து
உழைத்தார்கள் மற்றோர்தான்; நீரோ விதைத்த
உழைப்பயன் பெற்று மகிழ்.
893
விதைப்போன் ஒருவன்; அறுவடைச் செய்வோன்
விதைக்காத வேறு ஒருவன் -விதைமொழிக்
கூற்றிங்கே உண்மையென் றின்று எனமுன்சொல்
கூற்றை உரைத்தார் இயேசு
விதைக்காத வேறு ஒருவன் -விதைமொழிக்
கூற்றிங்கே உண்மையென் றின்று எனமுன்சொல்
கூற்றை உரைத்தார் இயேசு
894
அறிசொல் தனைகேட்டே ஊரார், இயேசு
அறிஞானங் கேட்க இருநாள் -அறிந்துக்கேள்
சொல்தனிலான் தான்நம் பினோம்நாங்கள் இன்றுமே,
சொல்லிய பெண்ணாலே அன்று.
அறிஞானங் கேட்க இருநாள் -அறிந்துக்கேள்
சொல்தனிலான் தான்நம் பினோம்நாங்கள் இன்றுமே,
சொல்லிய பெண்ணாலே அன்று.
895
விண்ணாட்சி யில்யார் பெரியோனென் கேட்கவும்;
விண்ணார், சிறுவர் அணைத்தவர் -கொண்டுப்
பகன்றார்: மனந்திரும்பிப் பிள்ளைப்போல் ஆகார்,
தகையாஅர் ஆட்சியுள் சேர்
விண்ணார், சிறுவர் அணைத்தவர் -கொண்டுப்
பகன்றார்: மனந்திரும்பிப் பிள்ளைப்போல் ஆகார்,
தகையாஅர் ஆட்சியுள் சேர்
896
இப்பிள்ளைப் போலே தனைத்தாழ்ப் பெரியோனாய்
அப்படித்தாழ் மானிடன் ஏற்றுக்கொள் -தப்பாதென்
ஏற்றுக்கொள் கின்றான்; எனையேற்றுக் கொள்வோனோ
ஏற்கின்றான் விண்தந்தைத் தான்
அப்படித்தாழ் மானிடன் ஏற்றுக்கொள் -தப்பாதென்
ஏற்றுக்கொள் கின்றான்; எனையேற்றுக் கொள்வோனோ
ஏற்கின்றான் விண்தந்தைத் தான்
897
என்பெற்றோர் ஆங்கு மரித்தார்; அடக்கஞ்செய்
என்னை விடுமென்று கேட்டோனை, -முன்தான்;
மரித்தோரை நல்லடக்கம் செய்யுள் மரித்தோர்;
சரிபோய்ப் பரப்புரைநீ செய்
என்னை விடுமென்று கேட்டோனை, -முன்தான்;
மரித்தோரை நல்லடக்கம் செய்யுள் மரித்தோர்;
சரிபோய்ப் பரப்புரைநீ செய்
898
மக்கள் திரளாய் வருவதைக் கண்டவர்
மக்களை விட்டுப் படகில் விலகியப்போ
மக்களின் ஆசான் ஒருவன்: உமதடிகள்
திக்கெங்கும் பின்வருவேன் நான்
மக்களை விட்டுப் படகில் விலகியப்போ
மக்களின் ஆசான் ஒருவன்: உமதடிகள்
திக்கெங்கும் பின்வருவேன் நான்
899
நரிக்குக் குழியும் பறவைக்குக் கூடும்
சரியாக உண்டு; தலைசாய்க்கத் தானே
சரியிடமில் இங்கு மனுமைந்தன் தூங்க;
திருமைந்தன் சென்றார்க் கடிந்து
சரியாக உண்டு; தலைசாய்க்கத் தானே
சரியிடமில் இங்கு மனுமைந்தன் தூங்க;
திருமைந்தன் சென்றார்க் கடிந்து
900
அஞ்சாதீர் யாக்கையை மட்டுமே கொல்லவல்லோர்
அஞ்சுவீர் ஆத்துமா யாக்கையோ -டஞ்சு
நரகத்துள் தேவனே வல்லவர் ஆதல்
நரர்களே தேவனுக்கே அஞ்சு
அஞ்சுவீர் ஆத்துமா யாக்கையோ -டஞ்சு
நரகத்துள் தேவனே வல்லவர் ஆதல்
நரர்களே தேவனுக்கே அஞ்சு
901
ஒருகாசுக் கொண்டுத்தான் ஈர்க்குருவி விற்பர்;
ஒருகுருவி சாகாதே தந்தை -திருவுளமில்
உங்கள் மயிர்க்கூட எண்ணிக்கைச் செய்திருக்க
உங்களின் தந்தையே காத்து
ஒருகுருவி சாகாதே தந்தை -திருவுளமில்
உங்கள் மயிர்க்கூட எண்ணிக்கைச் செய்திருக்க
உங்களின் தந்தையே காத்து
902
அஞ்சாதீர் மக்களே; பற்குருவிக் காட்டிலும்
விஞ்சிநீர் மேன்மை உணர்ந்திடுவீர் -அஞ்சாதே
யாருக்கும் என்றே மனுமைந்தன் யேசுவும்
பாரெமக்குக் கற்பித்தார் ஆங்கு
விஞ்சிநீர் மேன்மை உணர்ந்திடுவீர் -அஞ்சாதே
யாருக்கும் என்றே மனுமைந்தன் யேசுவும்
பாரெமக்குக் கற்பித்தார் ஆங்கு
903
முன்மனிதர் என்னை அறிக்கைதாஞ் செய்பவனை
முன்தந்தை நானறிக்கைச் செய்திடுவேன். -முன்என்
மறுதலிப் போனையே தந்தையின் முன்நான்
மறுதலிப்பேன் என்றார் இயேசு
முன்தந்தை நானறிக்கைச் செய்திடுவேன். -முன்என்
மறுதலிப் போனையே தந்தையின் முன்நான்
மறுதலிப்பேன் என்றார் இயேசு
904
உறவினரை இயேசுவை விடமேலாய் அன்புகூறாதே என்றுரைத்தல்
(மத்தேயு 10:37-39)
(மத்தேயு 10:37-39)
என்னை விடப்பெற்றோர் மேலன்புக் கூறுவோன்
என்பாத் திரனல்லன்; தான்பெற்ற பிள்ளைகள்
என்னை விடஅன்புக் கூறுவோன் பாத்திரன்
இன்றியே போவான் விடுத்து
என்பாத் திரனல்லன்; தான்பெற்ற பிள்ளைகள்
என்னை விடஅன்புக் கூறுவோன் பாத்திரன்
இன்றியே போவான் விடுத்து
905
தன்சிலுவைத் தாஞ்சுமறா மானுடன் பாத்திரனில்
என்றும் எனக்குத்தான் என்றவர் -தன்சீடர்,
மக்களிடம் கூறினார் யேசுவும் பாத்திரன்
மக்களில் யாரென அன்று
என்றும் எனக்குத்தான் என்றவர் -தன்சீடர்,
மக்களிடம் கூறினார் யேசுவும் பாத்திரன்
மக்களில் யாரென அன்று
906
ஏற்கிறவன் உங்களை, ஏற்கின்றான் என்னையே;
ஏற்கிறவன் என்னை, அனுப்பினவர் -ஏற்கின்றான்்;
முன்னுரைச் செப்பிறை வாக்கனென் ஏற்பவன்
முன்னுரைப்போன் கொள்பலனைப் பெற்று
ஏற்கிறவன் என்னை, அனுப்பினவர் -ஏற்கின்றான்்;
முன்னுரைச் செப்பிறை வாக்கனென் ஏற்பவன்
முன்னுரைப்போன் கொள்பலனைப் பெற்று
907
பெயரினால் நீதிமான் ஏற்பவன் நீதிப்
பயன்பலனைப் பெற்றிடுவான்; சீடன் -பெயரில்
சிறியர்க்கு ஓர்குவளை நீர்கொடுத்தால் கூட
அறிவீர் அடைவான் பலன்
பயன்பலனைப் பெற்றிடுவான்; சீடன் -பெயரில்
சிறியர்க்கு ஓர்குவளை நீர்கொடுத்தால் கூட
அறிவீர் அடைவான் பலன்
908
பேசும் வார்தைகள் குறித்துக் கவனம் தேவை - இயேசு
(மத்தேயு 12:35-37)
(மத்தேயு 12:35-37)
நல்லவரோ நல்ல கருவூலத் தின்இருந்து
நல்லவைக் காட்டுவர் நற்சிறப்பாய்; -இல்லாத
தீயோரோ தீயக் கருவூலத் தின்இருந்து
தீயதைக் காட்டத் திறந்து
நல்லவைக் காட்டுவர் நற்சிறப்பாய்; -இல்லாத
தீயோரோ தீயக் கருவூலத் தின்இருந்து
தீயதைக் காட்டத் திறந்து
909
பேசும் ஒருவீண்சொல் லிற்கும்தான் தீர்ப்பிலே
பேசுவோன் ஒப்புவிப் பான்கணக்கை -பேசும்நீ
உன்வாயின் சொற்களைக் கொண்டுன்னைக் குற்றமற்றோன்
என்று கருதப் படு
பேசுவோன் ஒப்புவிப் பான்கணக்கை -பேசும்நீ
உன்வாயின் சொற்களைக் கொண்டுன்னைக் குற்றமற்றோன்
என்று கருதப் படு
910
பின்பற்ற வேண்டுவோன் செய்ய வேண்டியவை
(மத்தேயு 16:24-25)
(மத்தேயு 16:24-25)
பின்பு இயேசுதன் சீடரைப் பார்த்தவர்:
என்னைப்பின் பற்ற விரும்பும் எவருமே
தன்னை வெறுத்தவர், தஞ்சிலுவைத் தூக்கிக்கொண்
டென்னைப்பின் பற்றியே வா
என்னைப்பின் பற்ற விரும்பும் எவருமே
தன்னை வெறுத்தவர், தஞ்சிலுவைத் தூக்கிக்கொண்
டென்னைப்பின் பற்றியே வா
911
தன்னுயிரைக் காக்க விரும்பும் எவருமே
தன்னுயிரைத் தானிழப்பர். மாறாக -என்பொருட்டுத்
தன்னுயிர் ஈயும் எவரும் உயிர்வாழ்வைத்
தன்னடைவர் என்றார் இயேசு
தன்னுயிரைத் தானிழப்பர். மாறாக -என்பொருட்டுத்
தன்னுயிர் ஈயும் எவரும் உயிர்வாழ்வைத்
தன்னடைவர் என்றார் இயேசு
912
உலகம் முழுதும் ஆதாயப்படுத்தினாலும் ஜீவனை இழந்தால் என்ன
பயன்? -இயேசு
(மத்தேயு 16:26)
(மத்தேயு 16:26)
உலகம் முழுமைத் தகைத்துப் பெறினும்
நிலைவாழ்வுத் தம்மை அடையா -விலகி
இழந்தாலே என்பயன்? தம்முடை வாழ்வின்
இழப்பிற்கு ஈடுளதோ இங்கு?
நிலைவாழ்வுத் தம்மை அடையா -விலகி
இழந்தாலே என்பயன்? தம்முடை வாழ்வின்
இழப்பிற்கு ஈடுளதோ இங்கு?
913
பெற்றோரை வெறுத்து, சிலுவைச் சுமந்து, பின்பற்றி வா
(லூக்கா 14:25-26)
(லூக்கா 14:25-26)
பெருந்திரளாய் மக்கள் இயேசுப்பின் செல்ல,
பெருந்திரள் பார்த்து இயேசு -தெரிந்திடுமின்
என்பின் வருவோர்தம் தந்தாய், கிளைமனைவி,
தன்னுயிர் மேல்கருதா விட்டு
பெருந்திரள் பார்த்து இயேசு -தெரிந்திடுமின்
என்பின் வருவோர்தம் தந்தாய், கிளைமனைவி,
தன்னுயிர் மேல்கருதா விட்டு
914
தன்னுயிர் தான்வெறுத்து; தன்சிலுவை மேல்சுமந்துப்
பின்வருவோன் என்சீடன் ஆவானே -தன்செய்யா,
தன்சிலுவைத் தன்மேல் சுமக்காதோன் ஆவதில்லை
என்சீடன் என்றார் இயேசு
பின்வருவோன் என்சீடன் ஆவானே -தன்செய்யா,
தன்சிலுவைத் தன்மேல் சுமக்காதோன் ஆவதில்லை
என்சீடன் என்றார் இயேசு
915
வேற்றசனோடு போருக்கு ஆயத்தமாகும் அரசன் - உவமை
(லூக்கா 14:31-35)
(லூக்கா 14:31-35)
எதிரி அரசருடன் போர்புரியச் செல்முன்
எதிர்ப்படை ஈர்நூறு நூறு -எதிரியும்
தன்னெதிராய் வந்திட பாதிப் படைக்கொண்டு
தன்னெதிர்க்கக் கூடும் என?
எதிர்ப்படை ஈர்நூறு நூறு -எதிரியும்
தன்னெதிராய் வந்திட பாதிப் படைக்கொண்டு
தன்னெதிர்க்கக் கூடும் என?
916
முடியாதென் தோன்ற எதிரி அரசன்
நெடிதூரத் தேயிருக்க, தானும் -நெடிதூரம்
விட்டு அமைதிசய்து ஒப்புரவாய்ப் போகவே
சிட்டாகத் தூதரை விட்டு
நெடிதூரத் தேயிருக்க, தானும் -நெடிதூரம்
விட்டு அமைதிசய்து ஒப்புரவாய்ப் போகவே
சிட்டாகத் தூதரை விட்டு
917
உப்பு சாரமற்று போனால் என்ன பயன்?
உடைமைதம் எல்லாம் விடாத எவரும்
நடசீடர் அல்லவே; இங்கு -நடயெருசெய்
இங்குதவும் தன்சுவையை உப்பிழக்காப் போழ்துத்தான்
தங்காதுள் கேட்டறி வான்
நடசீடர் அல்லவே; இங்கு -நடயெருசெய்
இங்குதவும் தன்சுவையை உப்பிழக்காப் போழ்துத்தான்
தங்காதுள் கேட்டறி வான்
918
ஊன்பலி உப்பால் சுவைக்கூடும் போன்றிங்குத்
தான்மனிதன் தீயால் புடம்செய்து - தான்சுத்தம்
ஆவர் புவிதனில் கேள்மின்னே என்றாரே
தேவனின் தீயாற் புடம்
தான்மனிதன் தீயால் புடம்செய்து - தான்சுத்தம்
ஆவர் புவிதனில் கேள்மின்னே என்றாரே
தேவனின் தீயாற் புடம்
919
தமையர் எதிராகக் குற்றம் செய்தால் செய்ய வேண்டியவை
(மத்தேயு 18:15-22)
(மத்தேயு 18:15-22)
உன்தமையர் ஓராள் எதிராகப் பாவஞ்செய்,
தன்தனியே கூப்பிட்டு அத்தமையர் -உன்னெதிர்
செய்க்குற்றம் காட்டுமின். உங்கள்சொல் ஏற்றவர்
செய்க்குற்றம் ஆய்ந்தால் நலம்
தன்தனியே கூப்பிட்டு அத்தமையர் -உன்னெதிர்
செய்க்குற்றம் காட்டுமின். உங்கள்சொல் ஏற்றவர்
செய்க்குற்றம் ஆய்ந்தால் நலம்
920
உங்கள்சொல் கேட்டு அவனும் செவிசாய்த்தால்
உங்கள் உறவும் தொடர்ந்திடும் -அங்குச்
செவிசாய்க்கா உம்தமையன் கேட்க மறைபோல்
செவிசாய்க்க ஓரிரு சான்று
உங்கள் உறவும் தொடர்ந்திடும் -அங்குச்
செவிசாய்க்கா உம்தமையன் கேட்க மறைபோல்
செவிசாய்க்க ஓரிரு சான்று
921
நீயும் அழைத்துச்செல்; கேட்டால் நலந்தமையர்
நீயும் தமையனை ஏற்றிடு -தேயும்
செவிசாய்க்க வில்லையென் றால்தமரை நீயும்
செவிசாய்க்க ஆலயத்தின் முன்
நீயும் தமையனை ஏற்றிடு -தேயும்
செவிசாய்க்க வில்லையென் றால்தமரை நீயும்
செவிசாய்க்க ஆலயத்தின் முன்
922
செவிசாய்த் தவன்கேட்டால் நன்று; தமரை,
புவிதனில், நீயேற்றுக் கொள்வாய் -செவிசாய்க்கா
முன்னோரின் தானே அவர்வரி வாங்குவோர்
உன்குல வேற்றினர் போல்
புவிதனில், நீயேற்றுக் கொள்வாய் -செவிசாய்க்கா
முன்னோரின் தானே அவர்வரி வாங்குவோர்
உன்குல வேற்றினர் போல்
923
இரண்டு பேர் சேர்ந்து வேண்டும் போழ்து ஒத்த மனம் இருத்தல்
வேண்டும்
(மத்தேயு 18:15-22)
(மத்தேயு 18:15-22)
மண்ணுலகில் வேண்டும்போ உம்மில் இருவரும்
திண்ணமாய் ஒத்தமனம் கொண்டிருப்பின் -விண்ணுலகில்
என்தந்தை வேண்டு அருள்வார் சிறந்துமக்கு
என்றார் இயேசுவும் வாக்கு
திண்ணமாய் ஒத்தமனம் கொண்டிருப்பின் -விண்ணுலகில்
என்தந்தை வேண்டு அருள்வார் சிறந்துமக்கு
என்றார் இயேசுவும் வாக்கு
924
இரண்டல் லதுமூன்றுப் பேர்என் பெயரின்
பொருட்டுத்தான் ஒன்றாகக் கூடி -இருக்கின்ற
அங்கே அவர்களிடை நானிருப்பேன் சொல்கிறென்
இங்கு உறுதியாய்ச் சொல்
பொருட்டுத்தான் ஒன்றாகக் கூடி -இருக்கின்ற
அங்கே அவர்களிடை நானிருப்பேன் சொல்கிறென்
இங்கு உறுதியாய்ச் சொல்
925
தமையர் தவறு எத்துனை முறை மன்னிக்க வேண்டும்? -இயேசுவின்
விடை
என்தமையன் என்எதிராய்க் குற்றஞ் செயின்முறை
என்நானும் எத்துனை மன்னிக்க -என்று
வினவினான் கேபா, முறைமன்னிப்(பு) ஏழோ
எனக்கேட்டான் யேசுவிடம் தான்
என்நானும் எத்துனை மன்னிக்க -என்று
வினவினான் கேபா, முறைமன்னிப்(பு) ஏழோ
எனக்கேட்டான் யேசுவிடம் தான்
926
முறைஏழு மட்டுமல்ல ஏழெழுப மன்னி
முறையாக நீயுன் தமரை -மறையவர்
வாக்கால் முறைமன்னி என்று பகன்றாரே
வாக்கவர் யேசு மொழி
முறையாக நீயுன் தமரை -மறையவர்
வாக்கால் முறைமன்னி என்று பகன்றாரே
வாக்கவர் யேசு மொழி
927
உடன்வேலையாளிடம் இரக்கமில்லா வேலையாள் - உவமை
(மத்தேயு 18:23-35)
(மத்தேயு 18:23-35)
விண்ணாட்சி, தன்வேலை யாளிடம் கொள்கணக்கு
மண்ணரசன் கேட்டதற்கு ஒப்பாகும் -மண்ணரசன்
முன்நிறுத்த, தங்கம் பலகடன் பெற்றவன்
பின்திருப்பா வேலையாள் போன்று
மண்ணரசன் கேட்டதற்கு ஒப்பாகும் -மண்ணரசன்
முன்நிறுத்த, தங்கம் பலகடன் பெற்றவன்
பின்திருப்பா வேலையாள் போன்று
928
காலில்வீழ் கெஞ்சினான் மண்ணரசன் தன்னையே
வேலையாள் நேரமின்னும் வேண்டுமே -வேலையாள்
பெற்ற கடன்திருப்ப; மண்ணரசன் கண்ணுருகி,
பெற்ற கடன்மன்னித் தான்
வேலையாள் நேரமின்னும் வேண்டுமே -வேலையாள்
பெற்ற கடன்திருப்ப; மண்ணரசன் கண்ணுருகி,
பெற்ற கடன்மன்னித் தான்
929
வெளிவந்த வேலையாள் தன்னுடன் வேலை
வெளிகண்டு; தன்னுடன் வேலை -தெளிகடன்
கேட்க உடன்வேலைக் காலில் விழுந்தவனைக்
கேட்டான் திருப்பவே நாள்
வெளிகண்டு; தன்னுடன் வேலை -தெளிகடன்
கேட்க உடன்வேலைக் காலில் விழுந்தவனைக்
கேட்டான் திருப்பவே நாள்
930
சம்மதியா மிக்கதாய் நேரங் கொடுக்கவன்
தம்முடன் வேலையாள் காசுக்காய் -வெம்சிறைக்கை
யிட்டான் இரங்காதே ஆங்குச் சிலயெடை
மட்டமாய் வெள்ளியின் காசு
தம்முடன் வேலையாள் காசுக்காய் -வெம்சிறைக்கை
யிட்டான் இரங்காதே ஆங்குச் சிலயெடை
மட்டமாய் வெள்ளியின் காசு
931
செய்யறி மன்னனோ வன்கண்ணன் தான்அழைத்து,
செய்யறிந் தேன்நானே மன்னித்தேன் -செய்கடன்
பல்விலைபொன் அஃதுப்போல் நீயேன் சிறிதளவுக்
கல்வெள்ளி மன்னிக்கா விட்டு?
செய்யறிந் தேன்நானே மன்னித்தேன் -செய்கடன்
பல்விலைபொன் அஃதுப்போல் நீயேன் சிறிதளவுக்
கல்வெள்ளி மன்னிக்கா விட்டு?
932
தன்பொன் திரும்பக் கொடுவரை வன்பணியை
மன்னனும் வேதனைச் செய்வோரின் -வன்னிடம்
வாதிக்க விட்டான் அரசு; உவமையில்
வாதித் தரசுக்கு ஒப்பு
மன்னனும் வேதனைச் செய்வோரின் -வன்னிடம்
வாதிக்க விட்டான் அரசு; உவமையில்
வாதித் தரசுக்கு ஒப்பு
933
தமையர்த் தவறை, தமையருக்கு நீருந்
தமையராய் மன்னியாப் போனால் -தமையருக்கு
மன்னியாப் போலே பரதந்தை உம்தவறு
மன்னியார் தானே யுனக்கு
தமையராய் மன்னியாப் போனால் -தமையருக்கு
மன்னியாப் போலே பரதந்தை உம்தவறு
மன்னியார் தானே யுனக்கு
934
விருந்துண்ண உறவினர் நண்பர் அழையாதீர்
(லூக்கா 14:12-14)
(லூக்கா 14:12-14)
மன்னர் விருந்து அழைத்தவரை நோக்கியவர்;
முன்பகல் உண்ணுணவோ அல்லது -முன்னிரவில்
உண்ண அழைக்கும் பொழுது, தமையரோ
நண்பர் அழையாதீர் நீர்
முன்பகல் உண்ணுணவோ அல்லது -முன்னிரவில்
உண்ண அழைக்கும் பொழுது, தமையரோ
நண்பர் அழையாதீர் நீர்
935
உம்தமர், செல்வம் படைத்த அயல்வீட்டார்,
தம்மே அழைக்காதீர் ஏனெனில் -நும்மவர்
சென்றழைத்தால் உம்மை அவர்கள் திரும்பவும்
தன்விருந்து வாவென் றழைத்து
தம்மே அழைக்காதீர் ஏனெனில் -நும்மவர்
சென்றழைத்தால் உம்மை அவர்கள் திரும்பவும்
தன்விருந்து வாவென் றழைத்து
936
விருந்திற் கவர்கள் திரும்ப அழைத்து
விருந்தின் பலன்நீர் அடைந்து -மருவா
விருந்து அளிக்கும்போ ஏழை உடல்ஊன்
விருந்திற்கு நீரழைத்தால் பேறு
விருந்தின் பலன்நீர் அடைந்து -மருவா
விருந்து அளிக்கும்போ ஏழை உடல்ஊன்
விருந்திற்கு நீரழைத்தால் பேறு
937
உமக்கவர் கைம்மாறுச் செய்திட, ஒன்றும்
தமதாய் அவர்களிடம் இல்லை. தவநேர்த்
தமதுயிர்க்கும் கைம்மாறு உண்டு எனச்சொல்
தமர்செய் விருந்தைக் குறித்து
தமதாய் அவர்களிடம் இல்லை. தவநேர்த்
தமதுயிர்க்கும் கைம்மாறு உண்டு எனச்சொல்
தமர்செய் விருந்தைக் குறித்து
938
வளமிக்க மனிதனின் பெரிய விருந்து - உவமை
(லூக்கா 14:15-24)
(லூக்கா 14:15-24)
பந்தி அமர்ந்தவரில் ஓர்மனிதன் யேசுசொல்,
பந்தியில் கேட்டு; இறையரசுப் -பந்தியில்
பங்குப் பெறுவோரே பேறுபெற்றோர் கூறவும்
அங்கவர் கூறு மொழி
பந்தியில் கேட்டு; இறையரசுப் -பந்தியில்
பங்குப் பெறுவோரே பேறுபெற்றோர் கூறவும்
அங்கவர் கூறு மொழி
939
ஒருவன் பெரிய விருந்தைச் சமைத்து
விருந்தாய்ப் பலரை அழைத்து -விரிவிருந்து
ஆயத்தம் செய்தான் விருந்தது நற்சுவை
யாயிருக்கத் தன்பணியைச் சேர்த்து
விருந்தாய்ப் பலரை அழைத்து -விரிவிருந்து
ஆயத்தம் செய்தான் விருந்தது நற்சுவை
யாயிருக்கத் தன்பணியைச் சேர்த்து
940
விருந்துண்ண நேரம் வரவே அழைத்த
விருந்தினர்கண் சென்று பணியாள்: -விருந்துண்
விருந்தினரே வாரும் தலைவன் அழைத்த
விருந்தங்கு ஆயத்தம் என்று
விருந்தினர்கண் சென்று பணியாள்: -விருந்துண்
விருந்தினரே வாரும் தலைவன் அழைத்த
விருந்தங்கு ஆயத்தம் என்று
941
விருந்தழைப்புப் பெற்றோர் பலசாக்குச் சொல்லி
விருந்தழைக்க வந்த பணியாள் -விருந்தழைத்தோர்
தான்வர ஏலா நிலைதனைக் கூறவும்
தான்பலவாய்க் காரணங்கள் ஆங்கு
விருந்தழைக்க வந்த பணியாள் -விருந்தழைத்தோர்
தான்வர ஏலா நிலைதனைக் கூறவும்
தான்பலவாய்க் காரணங்கள் ஆங்கு
942
வயல்வெளி ஒன்றுநான் வாங்கினேன் ஆக
வயல்வெளியைப் போய்க்காண வேண்டு -வயலில்
உழுதிட ஐந்தேர் உழுமேறு பெற்றேன்
உழுதிட்டுப் பார்க்கப்போ வேன்
வயல்வெளியைப் போய்க்காண வேண்டு -வயலில்
உழுதிட ஐந்தேர் உழுமேறு பெற்றேன்
உழுதிட்டுப் பார்க்கப்போ வேன்
943
திருமணம் இப்போது ஆயிற்றே எந்தன்;
விருந்துவர ஏலாதே இன்று -விருந்தின்
தலையாள் திரும்பிட்டான் வீட்டில் இவற்றைத்
தலைவரிடம் கூற்றிவைச் சொல்
விருந்துவர ஏலாதே இன்று -விருந்தின்
தலையாள் திரும்பிட்டான் வீட்டில் இவற்றைத்
தலைவரிடம் கூற்றிவைச் சொல்
944
தலைவர் சினமுற்றுத் தம்பணி நோக்கி,
தலைநகரின் வீதிகள் சந்தில் -தலையாள்
விரைந்துநீ ஏழையர், ஊனரைக் கூட்டிக்
கரைந்து வருவாய் விருந்து
தலைநகரின் வீதிகள் சந்தில் -தலையாள்
விரைந்துநீ ஏழையர், ஊனரைக் கூட்டிக்
கரைந்து வருவாய் விருந்து
945
விருந்தின் தலைவரே, நீர்கூறு வண்ணம்
விரைந்தேயாம் ஏழையர், ஊனரைக் கூட்டிக்
கரைந்து விருந்திற் கழைத்திங்கு வந்தோம்
விருந்தில் இடமிருக்கு என்று
விரைந்தேயாம் ஏழையர், ஊனரைக் கூட்டிக்
கரைந்து விருந்திற் கழைத்திங்கு வந்தோம்
விருந்தில் இடமிருக்கு என்று
946
தலைவர் வழியோரம் சென்றுமே வீட்டில்
தலைகள் முழுதும் நிரப்பு -தலைவர்
விருந்து எனமக்கள் வற்புறுத்திக் கூட்டு
விருந்தினர் வீடு நிரம்பு
தலைகள் முழுதும் நிரப்பு -தலைவர்
விருந்து எனமக்கள் வற்புறுத்திக் கூட்டு
விருந்தினர் வீடு நிரம்பு
947
விருந்தழைத்த மக்களோ யாரும் எனதின்
விருந்திதை யுண்ணாரே யின்று -விருந்து
இருக்கும் உமக்குநான் சொல்கின்றேன் என்று
விருந்துத் தலைவனுங் கூறு
விருந்திதை யுண்ணாரே யின்று -விருந்து
இருக்கும் உமக்குநான் சொல்கின்றேன் என்று
விருந்துத் தலைவனுங் கூறு
948
கோபுரம் கட்ட நினைக்கும் மனிதன் - உவமை
(லூக்கா 14:28-30)
(லூக்கா 14:28-30)
மனிதர் ஒருவரிங் கோபுரம் கட்ட
மனிதரின் தேவை, செலவு -வினைகொள்ளும்
தேவை, பிறதேவை, தான்கணக்குப் பார்த்தவர்
தேவையுள்ள தோவென்று கண்டு
மனிதரின் தேவை, செலவு -வினைகொள்ளும்
தேவை, பிறதேவை, தான்கணக்குப் பார்த்தவர்
தேவையுள்ள தோவென்று கண்டு
949
கோபுரந்தான் கட்டுச் செலவையே நோக்காது,
கோபுரங் கட்டிட அப்பெரு -கோபுரம்
பாதியில் நின்றாலே ஏளனம் செய்வரே
பாதியில் நின்றது விட்டு
கோபுரங் கட்டிட அப்பெரு -கோபுரம்
பாதியில் நின்றாலே ஏளனம் செய்வரே
பாதியில் நின்றது விட்டு
950
திராட்சைத் தோட்டம் வேலையாட்கள் - உவமை
(மத்தேயு 20 : 1-16)
(மத்தேயு 20 : 1-16)
தோட்டத்தில் வேலையாள் தானமர்த்தச் சென்றானே
தோட்ட முதலாளி; ஓர்பணம் -கூட்டியவர்
கூலிப் பணியமர்த்தி; மூன்றாம் மணியிலே
கூலிச் சிலரை அமர்த்து
தோட்ட முதலாளி; ஓர்பணம் -கூட்டியவர்
கூலிப் பணியமர்த்தி; மூன்றாம் மணியிலே
கூலிச் சிலரை அமர்த்து
951
மானுடரை ஆறுமணி, ஒன்பதும், பத்தொன்னும்
மானுடர் வேலைக்குச் சேர்த்தவன் -மானுடர்ப்
பின்வந்தோர் நேர்மையாய்க் கூலியை நீர்பெறுவீர்
என்றவன் வேலைக்குச் சேர்த்து
மானுடர் வேலைக்குச் சேர்த்தவன் -மானுடர்ப்
பின்வந்தோர் நேர்மையாய்க் கூலியை நீர்பெறுவீர்
என்றவன் வேலைக்குச் சேர்த்து
952
மாலையில் கூலித் தரும்வேளை முன்னதாய்
மாலையில் வந்தவர்க்கு ஓர்பணம் -காலையில்
வந்தோர் இறுதியாய் ஓர்பணம்; காலையில்
வந்தோரோ கூலி முறுத்து
மாலையில் வந்தவர்க்கு ஓர்பணம் -காலையில்
வந்தோர் இறுதியாய் ஓர்பணம்; காலையில்
வந்தோரோ கூலி முறுத்து
953
காலையில் வந்தவரோ ஓர்பணம் மட்டும்யேன்
காலையில் வந்தவர்: எம்மேலே -காலையில்
ஞாகருக நின்றோமே ஆனாலும் பின்வந்தோர்
ஞாகருகாப் பெற்றவர் சென்று
காலையில் வந்தவர்: எம்மேலே -காலையில்
ஞாகருக நின்றோமே ஆனாலும் பின்வந்தோர்
ஞாகருகாப் பெற்றவர் சென்று
954
முதல்மணி வந்தோரோ நின்று முறுக்க
முதல்வனோ நம்பேச்சுக் கூலி -முதலிருந்தே
ஒன்றுத்தான், எப்படி இப்போ பணமது
ஒன்று குறைவென் முறுத்து
முதல்வனோ நம்பேச்சுக் கூலி -முதலிருந்தே
ஒன்றுத்தான், எப்படி இப்போ பணமது
ஒன்று குறைவென் முறுத்து
955
என்பணம் நான்கொடுக்க யாருக்கும் ஆளுமை
என்னுள் இரக்கமாய் நானிருக்க -வன்கண்ணன்
நீயாக லாமோ பிழன்று? எனக்கேட்டான்
வாயால் முறுத்தவன் கண்டு
என்னுள் இரக்கமாய் நானிருக்க -வன்கண்ணன்
நீயாக லாமோ பிழன்று? எனக்கேட்டான்
வாயால் முறுத்தவன் கண்டு
956
முந்தினோர் இவ்வகையாய்ப் பிந்தினோ ராகவும்,
பிந்தினோர் முந்தினோ ராயிருப்பர்; -பந்திக்குக்
கூவழைத்தோர் மிப்பலர், ஆனால் தெரிந்துகொள்
தேவனின் மிச்சிலரே கேள்
பிந்தினோர் முந்தினோ ராயிருப்பர்; -பந்திக்குக்
கூவழைத்தோர் மிப்பலர், ஆனால் தெரிந்துகொள்
தேவனின் மிச்சிலரே கேள்
957
இரண்டு மைந்தர்கள்
(லூக்கா 15:11-32)
(லூக்கா 15:11-32)
வளமிக்கச் சீமான், இருந்தனர்ஈர் மைந்தர்
வளவன் இருந்தானே. பிள்ளை -இளையவன்
சேர்ந்தீயோர், தந்தையின் சொத்தில் ஒருபாதித்
தேர்ந்தவஞ் சென்றான் பிரிந்து
வளவன் இருந்தானே. பிள்ளை -இளையவன்
சேர்ந்தீயோர், தந்தையின் சொத்தில் ஒருபாதித்
தேர்ந்தவஞ் சென்றான் பிரிந்து
958
பிரிந்தங்குச் சென்ற இளையோனோ தன்தீ
விரிநட்பால் கெட்டவன் வேசி -யிருகளித்துச்
சொத்தை அவன்விற்று, தீயாய்ச் செலவிடச்
சொத்தெல்லாம் தீர்ந்து வறுத்து
விரிநட்பால் கெட்டவன் வேசி -யிருகளித்துச்
சொத்தை அவன்விற்று, தீயாய்ச் செலவிடச்
சொத்தெல்லாம் தீர்ந்து வறுத்து
959
பின்னே பணிசெய்துத் தான்பிழைக்க வேவிழைந்து,
வன்வறுமைப் பட்டவன் வேலையில் லாத்திரிந்து;
பன்றிகளை மேய்வேலைக் கொண்டு, பசிதீர்க்கப்
பன்றித் தவிடுண் நினைத்து
வன்வறுமைப் பட்டவன் வேலையில் லாத்திரிந்து;
பன்றிகளை மேய்வேலைக் கொண்டு, பசிதீர்க்கப்
பன்றித் தவிடுண் நினைத்து
960
பன்றித் தவிடும் கிடைக்காதே போகவும்
பின்னவன் எண்ணினான் எந்தையின் -தின்னையின்
வேலையாள் நன்குண்ண வாழ்நிலை; ஆதலின்
வேலைசெயப் போவேனே நான்
பின்னவன் எண்ணினான் எந்தையின் -தின்னையின்
வேலையாள் நன்குண்ண வாழ்நிலை; ஆதலின்
வேலைசெயப் போவேனே நான்
961
சென்றான் நடையாகத் தன்வீடு; நோக்கித்தான்
நின்றானே தந்தை வழிமேல் விழிவைத்துத்
தன்மகன் தான்திரும்ப வந்திடுவான் என்றெதிர்ப்பார்த்
தன்னிருந்தான் தந்தை விழித்து
நின்றானே தந்தை வழிமேல் விழிவைத்துத்
தன்மகன் தான்திரும்ப வந்திடுவான் என்றெதிர்ப்பார்த்
தன்னிருந்தான் தந்தை விழித்து
962
தந்தை வரும்மைந்தன் நோக்கியவன் ஓடியே,
தந்தை இளையோன் அழுதழுவ -தந்தையிடம்
அப்பா, இறைவனுக்கும் உம்மெதிரும் பாவஞ்செய்(து)
அப்பா தவறிழைத்தேன் நான்
தந்தை இளையோன் அழுதழுவ -தந்தையிடம்
அப்பா, இறைவனுக்கும் உம்மெதிரும் பாவஞ்செய்(து)
அப்பா தவறிழைத்தேன் நான்
963
உமதுடை மைந்தனென் கூறவே இல்லை
எமக்குத் தகுதி, அழுதான் -தமதுநல்
தந்தையிடம்; பட்டுடுக்கை, கைக்கணை யாழியும்
தந்திட்டான் காலின் செருப்பு
எமக்குத் தகுதி, அழுதான் -தமதுநல்
தந்தையிடம்; பட்டுடுக்கை, கைக்கணை யாழியும்
தந்திட்டான் காலின் செருப்பு
964
கொழுத்தஆ கன்றை எடுத்திட்டு வந்து
பொழுதில் அடியுங்கள்; நாமும் -கொழுக்கன்று
உண்டு மகிழ்வோம் விருந்தின்று ஏனெனில்
கண்டேன்நான் மீண்டும் மகன்
பொழுதில் அடியுங்கள்; நாமும் -கொழுக்கன்று
உண்டு மகிழ்வோம் விருந்தின்று ஏனெனில்
கண்டேன்நான் மீண்டும் மகன்
965
என்மகன் செத்தான் எனயிருந்தேன் ஆனாலும்
என்னிடம் மீண்டும் உயிர்த்தெழுந்து -என்மகன்
வந்துள்ளான்; காணாமல் போயிருந்தான்; மீண்டுமாய்
வந்தான் மகனும் கிடைத்து
என்னிடம் மீண்டும் உயிர்த்தெழுந்து -என்மகன்
வந்துள்ளான்; காணாமல் போயிருந்தான்; மீண்டுமாய்
வந்தான் மகனும் கிடைத்து
966
இளையன் திரும்பிய வேளையில் மூத்தோன்
வளவன் வயலில் பணிசெய் -களம்விட்டு
வந்தவன் பாடல் களியாட்டம் சத்தங்கேள்
வந்தவன் வேலை வினவு
வளவன் வயலில் பணிசெய் -களம்விட்டு
வந்தவன் பாடல் களியாட்டம் சத்தங்கேள்
வந்தவன் வேலை வினவு
967
உம்முடைய தம்பி நலமாய்த் திரும்பினார்
நம்மிடம்; தந்தையும் கன்றொன்று -நம்மனைவர்
தம்விருந்தாய் இட்டார் எனமொழிகேள் மூத்தவன்
தம்தந்தை மேல்சினங் கொண்டு
நம்மிடம்; தந்தையும் கன்றொன்று -நம்மனைவர்
தம்விருந்தாய் இட்டார் எனமொழிகேள் மூத்தவன்
தம்தந்தை மேல்சினங் கொண்டு
968
சினமுற்று உட்செல் விருப்பமிலா மூத்தோன்
சினந்தணிய, தந்தையும் வந்து -சினந்தணிந்து
நீயுடனே வாஉள்ளே என்றங்குக் கெஞ்சவும்
காயாக மூத்தோன் முறுத்து
சினந்தணிய, தந்தையும் வந்து -சினந்தணிந்து
நீயுடனே வாஉள்ளே என்றங்குக் கெஞ்சவும்
காயாக மூத்தோன் முறுத்து
969
மூத்தவனோ தந்தையை நோக்கியே ஆண்டுபல
மூத்தவன் நானடிமைப் போலவே -காத்துநான்
செய்தும்மின் கட்டளை மீறாமல் தானிருந்தேன்
மெய்யாக இத்தனை நாள்
மூத்தவன் நானடிமைப் போலவே -காத்துநான்
செய்தும்மின் கட்டளை மீறாமல் தானிருந்தேன்
மெய்யாக இத்தனை நாள்
970
நட்டா ருடன்களியாய்க் கொண்டாட ஓர்ஆட்டுக்
குட்டியும் நீரேன் தராதுப்போய் -விட்டீரே
தன்தமையன் செய்தத் தவறுகள் பட்டியல்
தன்போட் டவனும் முறுத்து
குட்டியும் நீரேன் தராதுப்போய் -விட்டீரே
தன்தமையன் செய்தத் தவறுகள் பட்டியல்
தன்போட் டவனும் முறுத்து
971
விலைமகளிர் சேர்ந்தும் திருவழித்த தீய
நிலையிலே தம்பிக்கு, கன்றை -வலிதந்தீர்.
தந்தை: மகனேநீ எப்போதும் இங்குத்தான்
தந்தை யுடனிருக்கின் றாய்
நிலையிலே தம்பிக்கு, கன்றை -வலிதந்தீர்.
தந்தை: மகனேநீ எப்போதும் இங்குத்தான்
தந்தை யுடனிருக்கின் றாய்
972
என்னுடைய செல்வமெலாம் உன்னுடைய செல்வமே
உன்தம்பி செத்தா னெனயிருந்தேன் -தன்னுள்
உயிர்பெற்று உள்ளானே. காணாமல் போனான்
உயிர்த்திங்கு வந்தானே மீண்டு
உன்தம்பி செத்தா னெனயிருந்தேன் -தன்னுள்
உயிர்பெற்று உள்ளானே. காணாமல் போனான்
உயிர்த்திங்கு வந்தானே மீண்டு
973
தம்பி வருகையை நாமெல்லாம் கொண்டாடத்
தம்பிவா கூட மகிழ்ந்திங்கு -தம்பியின்
செத்தவன் மீண்டும் உயிர்த்தானே என்றங்குப்
பித்தவன் சொன்னான் சிறந்து
தம்பிவா கூட மகிழ்ந்திங்கு -தம்பியின்
செத்தவன் மீண்டும் உயிர்த்தானே என்றங்குப்
பித்தவன் சொன்னான் சிறந்து
974
புத்தியுள்ள தலைப்பணியாளன்
(லூக்கா 16:1 -8)
(லூக்கா 16:1 -8)
வளவன் ஒருவன் குறித்து இயேசு
வளமிக் கொருவனுக்கு வீட்டுப் பொறுப்பாள்
வளந்தனைப் பாழாக்கிப் போடுகின்றான் என்று
வளவன் செவிகேள் பழி
வளமிக் கொருவனுக்கு வீட்டுப் பொறுப்பாள்
வளந்தனைப் பாழாக்கிப் போடுகின்றான் என்று
வளவன் செவிகேள் பழி
975
செல்வன் பொறுப்பாளைக் கூப்பிட்டு, உம்பற்றிச்
சொல்கேள்வி என்ன? கணக்கைநீர் -சொல்லி,
பொறுப்பையே ஒப்படையும் நீரினி இங்கே
பொறுப்பா ளனில்லை விடு
சொல்கேள்வி என்ன? கணக்கைநீர் -சொல்லி,
பொறுப்பையே ஒப்படையும் நீரினி இங்கே
பொறுப்பா ளனில்லை விடு
976
வீட்டுப் பொறுப்பாளன், நானென்ன செய்வேனோ?
வீட்டுப் பொறுப்பில் இருந்தேன்நான் -வீட்டின்
தலைவர் விடுவிக்க யென்னை அவரும்
நிலையாய் எடுத்தார் முடிவு
வீட்டுப் பொறுப்பில் இருந்தேன்நான் -வீட்டின்
தலைவர் விடுவிக்க யென்னை அவரும்
நிலையாய் எடுத்தார் முடிவு
977
மண்வெட்ட என்னால் இயலா; வலுவில்லை
உண்உணவிற் கென்செய்வேன் நானே; தலைவனோ
கண்வைத்துக் கேட்டார்க் கணக்கு; இரந்திங்கு
உண்ணவும் நாணம் எனக்கு
உண்உணவிற் கென்செய்வேன் நானே; தலைவனோ
கண்வைத்துக் கேட்டார்க் கணக்கு; இரந்திங்கு
உண்ணவும் நாணம் எனக்கு
978
பொறுப்பை எனைவிட்டு நீக்கிடும் போது
பிறரென்னைத் தங்களின் வீடுகளில் ஏற்றுத்
திறக்கச் செயவேண்டும் நானே; மனதைத்
திறந்திட மேலாள் நினைத்து
பிறரென்னைத் தங்களின் வீடுகளில் ஏற்றுத்
திறக்கச் செயவேண்டும் நானே; மனதைத்
திறந்திட மேலாள் நினைத்து
979
தலைகண் கடன்பட்ட மக்களை ஒவ்வோர்
தலையாய் வரவழைத்தான். முன்வந்தா ளுந்தன்
தலைகடன் எவ்வளவு என்கேட்க நூறு
விலைக்குடம் எண்ணெய்க் கடன்
தலையாய் வரவழைத்தான். முன்வந்தா ளுந்தன்
தலைகடன் எவ்வளவு என்கேட்க நூறு
விலைக்குடம் எண்ணெய்க் கடன்
980
வீட்டுப் பொறுப்பாள் கடன்சீட்டைத் தந்தவன்
சீட்டில் கடன்கணக்கை, பாதியெனச் -சீட்டெழுது
மற்றோர் கடனாளி எவ்வள வுன்கடன்?
நற்றவனே நூறுகலன் நெல்
சீட்டில் கடன்கணக்கை, பாதியெனச் -சீட்டெழுது
மற்றோர் கடனாளி எவ்வள வுன்கடன்?
நற்றவனே நூறுகலன் நெல்
981
வீட்டுப் பொறுப்பாள் கடன்சீட்டுத் தந்தவனை,
சீட்டில் கணக்கைநீ எண்பது -சீட்டெழுது
வீட்டுப் பொறுப்பாளன் செய்தச் செயல்கேட்டு
வீட்டுத் தலைவரும் மெச்சு
சீட்டில் கணக்கைநீ எண்பது -சீட்டெழுது
வீட்டுப் பொறுப்பாளன் செய்தச் செயல்கேட்டு
வீட்டுத் தலைவரும் மெச்சு
982
மக்களிடம் அந்தப் பொறுப்பாள் உவமைச்சொல்,
மக்கள் ஒளியை விடவுமிச் -செக்குலக
மக்கள் தலைமுறையில் மிக்க மதியுடன்
மக்களை ஆள்கின்றார் இங்கு
மக்கள் ஒளியை விடவுமிச் -செக்குலக
மக்கள் தலைமுறையில் மிக்க மதியுடன்
மக்களை ஆள்கின்றார் இங்கு
983
அநீதியான செல்வத்தைக் கொண்டு நண்பரைச் சேர்த்துக் கொள்
(லூக்கா 16:9-10)
(லூக்கா 16:9-10)
நேர்மையற்றச் செல்வத்தைக் கொண்டுத்தான் நண்பரைச்
சேர்த்துக்கொள் ஏனெனில் செல்வமது -நேர்செலவுத்
தீர்ந்தாலே நண்பர்கள் தம்வீட்டில் உன்னைத்தான்
சேர்ப்பரே உன்னை உவந்து
சேர்த்துக்கொள் ஏனெனில் செல்வமது -நேர்செலவுத்
தீர்ந்தாலே நண்பர்கள் தம்வீட்டில் உன்னைத்தான்
சேர்ப்பரே உன்னை உவந்து
984
வற்றலில் நம்பத் தகுந்தவர் மிப்பெரிய
நற்றிலும் நம்பத் தகுந்தவராம் -வற்றலில்
சற்றுமே நேர்மையில் லாதோரோ செல்வத்தின்
நற்றிலும் நேர்மை யிலாது
நற்றிலும் நம்பத் தகுந்தவராம் -வற்றலில்
சற்றுமே நேர்மையில் லாதோரோ செல்வத்தின்
நற்றிலும் நேர்மை யிலாது
985
அநீதியான செல்வத்தில் நம்பத் தகுந்தவனாக இருக்க வேண்டும்
(லூக்கா 16:11-12)
(லூக்கா 16:11-12)
நேர்மையற்றச் செல்வத்தைக் கையாளும் நீங்களோ
நேர்மைத் தகாது இருந்தாலே -நேர்மைமெய்ச்
செல்வந் தனையார் கொடுப்பர் உமதுகையில்,
சொல்மின்! எனக்கேட்டார் யேசு
நேர்மைத் தகாது இருந்தாலே -நேர்மைமெய்ச்
செல்வந் தனையார் கொடுப்பர் உமதுகையில்,
சொல்மின்! எனக்கேட்டார் யேசு
986
பிறனுக் குரியவை கையாளும் நீங்கள்
பிறனுக்கு நம்பத் தகாது -புறம்போனால்
உங்கள் உரியவை உங்களுக்குத் தந்திடுவோர்
இங்குயார்? என்று வினவு
பிறனுக்கு நம்பத் தகாது -புறம்போனால்
உங்கள் உரியவை உங்களுக்குத் தந்திடுவோர்
இங்குயார்? என்று வினவு
987
கடுகு அளவு விசுவாசம் - அத்திமரம் கடலில் நடப்படும்
(லூக்கா 17:5-6)
(லூக்கா 17:5-6)
யேசுவிடம் சீடர், எமதுடை நம்பிக்கை
வீசுமிகச் செய்யும் எனகேட்க -யேசு
கடுகளவு நம்பிக்கைக் கொண்டத்திக் கூறக்
கடலில் நடுவென ஆகு
வீசுமிகச் செய்யும் எனகேட்க -யேசு
கடுகளவு நம்பிக்கைக் கொண்டத்திக் கூறக்
கடலில் நடுவென ஆகு
988
வேலையாள் வீட்டு முதலாளி - உவமை
(லூக்கா 17:7-10)
(லூக்கா 17:7-10)
செய்வேலைத் தான்முடித்து வீடு வரவேலை,
செய்தலைவன் செய்வனோ தொண்டங்கு? -செய்யானே
அல்லவா?, தன்அரையைக் கட்டியே வேலையாள்
அல்லவா ஊழியஞ்செய் வான்
செய்தலைவன் செய்வனோ தொண்டங்கு? -செய்யானே
அல்லவா?, தன்அரையைக் கட்டியே வேலையாள்
அல்லவா ஊழியஞ்செய் வான்
989
தாங்களிங்குப் பெற்றாணை யாவையுஞ் செய்தப்பின்,
நீங்களும், ஊழியர் யாம்தானே -நாங்களிங்குத்
தாங்கிக் கடமைத்தான் செய்தோம்யாம் என்றுத்தான்
நீங்களும் சொல்லும் பணிந்து
நீங்களும், ஊழியர் யாம்தானே -நாங்களிங்குத்
தாங்கிக் கடமைத்தான் செய்தோம்யாம் என்றுத்தான்
நீங்களும் சொல்லும் பணிந்து
990
தேவனுடைய ஆட்சி எங்குள்ளது
(லூக்கா 17:20-21)
(லூக்கா 17:20-21)
இறையாட்சி எப்போ வருமென் பரிசேய்
இறைமகன் கேட்க, மொழியாய் -இறையாட்சி,
கண்களுக் குத்தெரியும் வண்ணம் வராதிங்கு,
கண்கள் தெரியா வரும்
இறைமகன் கேட்க, மொழியாய் -இறையாட்சி,
கண்களுக் குத்தெரியும் வண்ணம் வராதிங்கு,
கண்கள் தெரியா வரும்
991
இங்கங்கு உள்ளதென்று கூற முடியாது
இங்கும் நடுவிலே அஃதுத்தான் -இங்கு
இதோசெய லாக இருக்கிறதே ஆட்சி;
விதமாகக் கேள்விக்குச் சொல்
இங்கும் நடுவிலே அஃதுத்தான் -இங்கு
இதோசெய லாக இருக்கிறதே ஆட்சி;
விதமாகக் கேள்விக்குச் சொல்
992
நியாயம் செய்யாத நீதிபதியும் விதவையும் - உவமை
(லூக்கா 18:2-8)
(லூக்கா 18:2-8)
தேவனுக் கஞ்சா நடுவன் ஒருநகரில்
மேவி நடுவனை ஓர்கைம்பெண் -தாவுதீர்த்
தன்வழக்கு வேண்ட நடுவனோ காணாது,
தன்வழிச் சென்றான் விடுத்து
மேவி நடுவனை ஓர்கைம்பெண் -தாவுதீர்த்
தன்வழக்கு வேண்ட நடுவனோ காணாது,
தன்வழிச் சென்றான் விடுத்து
993
அந்தப்பெண் தன்னை நிதம்வேண்ட; சென்றவன்
அந்தப்பெண் தன்னின் வழக்கை விசாரிப்பான்
தந்தையும் கேட்பாரே வேண்டுதல், உம்முடைய
தந்தையை நீர்நித்தம் வேண்டிடுவீர்; ஆயினும்
இந்த உலகில் மனுமைந்தன் தான்வரும்போ
அந்தப் படிநம்பும் மக்கள் இருப்பரோ
விந்தை மகனின் வினா
அந்தப்பெண் தன்னின் வழக்கை விசாரிப்பான்
தந்தையும் கேட்பாரே வேண்டுதல், உம்முடைய
தந்தையை நீர்நித்தம் வேண்டிடுவீர்; ஆயினும்
இந்த உலகில் மனுமைந்தன் தான்வரும்போ
அந்தப் படிநம்பும் மக்கள் இருப்பரோ
விந்தை மகனின் வினா
994
பரிசேயன் ஆயக்காரன் வேண்டுதல் - உவமை
(லூக்கா 18:9-14)
(லூக்கா 18:9-14)
தன்னைத்தான் நீதிமான் என்றெண்ணி மற்றோரைத்
தன்னிகரில் அற்பமாய் எண்ணாது -நன்றாய்
உவமை: இருமாந்தர் வேண்டுவதற் கோவில்
உவந்தவர் சென்றனர் ஆங்கு
தன்னிகரில் அற்பமாய் எண்ணாது -நன்றாய்
உவமை: இருமாந்தர் வேண்டுவதற் கோவில்
உவந்தவர் சென்றனர் ஆங்கு
995
பரிசேயன் ஆலயத்துள் வந்தவன் வேண்டு:
திருவே இருநாள் பசிநோன் -பிருந்துநான்
மற்றோர்போல் அல்லாதே, காணிக்கைத் தந்திட்டு
மற்றாயன் போலில்லை நான்
திருவே இருநாள் பசிநோன் -பிருந்துநான்
மற்றோர்போல் அல்லாதே, காணிக்கைத் தந்திட்டு
மற்றாயன் போலில்லை நான்
996
ஆயனோ விண்ணையும் ஏறிடவுங் கண்ணோக்கா,
தூயிடம் தூரத்தில் தானின்று -ஆயந்தன்
மாரடித்துப் பாவிநான் என்மேல் இரங்குமே
தூரமாய் வேண்டியவன் சென்று
தூயிடம் தூரத்தில் தானின்று -ஆயந்தன்
மாரடித்துப் பாவிநான் என்மேல் இரங்குமே
தூரமாய் வேண்டியவன் சென்று
997
திருக்கோவில் தன்னிலே வேண்டிடச் சென்றோர்
தெருநின்று வேண்டிய ஆயன் -திருக்கோவில்
சென்ற பரிசேயன்; நீதிமான் அங்காயன்
சென்றான் பரிசேயன் இல்
தெருநின்று வேண்டிய ஆயன் -திருக்கோவில்
சென்ற பரிசேயன்; நீதிமான் அங்காயன்
சென்றான் பரிசேயன் இல்
998
பிறபடவில் சென்றனர் சீடருடன், யேசொல்:
மறையோராம் தீபரிசேய், மாவு -நிறையப்
புளித்தது. சீடரோ ஓரப்பம் மட்டும்
வெளிபடவில் என்று நினைத்து
மறையோராம் தீபரிசேய், மாவு -நிறையப்
புளித்தது. சீடரோ ஓரப்பம் மட்டும்
வெளிபடவில் என்று நினைத்து
999
கொண்டனர் சொல்லைத் தவறாக. ஐந்தப்பம்
கொண்டா யிரமைந்துத் தீர்பசி, -கொண்டுத்தான்
ஏழப்பம் ஆயிர நான்கு பசிதீர்த்தேன்,
தாழே உணராக் கடிந்து.
கொண்டா யிரமைந்துத் தீர்பசி, -கொண்டுத்தான்
ஏழப்பம் ஆயிர நான்கு பசிதீர்த்தேன்,
தாழே உணராக் கடிந்து.
1000
மகதலெனா மரியாள், மார்த்தாள் வீட்டில் இயேசு;
(லூக்கா 10:38-42)
(லூக்கா 10:38-42)
(தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு)
யேசு பயணித்து, பெத்தனியா போய்ச்சேர்ந்தார்,
யேசுவை வீட்டுள் அழைத்தனர் -பேசக்கேள்
மார்த்தாள்; மரியாள் மகதலெனா லாசருஎன்
றோர்தமர் வாழ்ந்தனர் ஆங்கு.
யேசுவை வீட்டுள் அழைத்தனர் -பேசக்கேள்
மார்த்தாள்; மரியாள் மகதலெனா லாசருஎன்
றோர்தமர் வாழ்ந்தனர் ஆங்கு.
1001
விருந்ததை மார்த்தாள்செய், செய்யா மரியாள்
இருந்தனள் யேசுவின் கால்கீழ் -திருச்செப்பு
வாய்வருஞ்சொல் தான்கேட்க, வந்தாளே மார்த்தாளும்
வாய்சொல்கேள் தங்கை யிடம்
இருந்தனள் யேசுவின் கால்கீழ் -திருச்செப்பு
வாய்வருஞ்சொல் தான்கேட்க, வந்தாளே மார்த்தாளும்
வாய்சொல்கேள் தங்கை யிடம்
1002
மன்னவர் சொல்கேள் தமக்கை இடம்வந்து,
மன்னரே நானோ தனித்திருக்க -மன்னரே
கேள்வாய்சொல் தங்கை மரியாளை, நீருள்ளே
கேள்விட் டனுப்பும் கடிந்து.
மன்னரே நானோ தனித்திருக்க -மன்னரே
கேள்வாய்சொல் தங்கை மரியாளை, நீருள்ளே
கேள்விட் டனுப்பும் கடிந்து.
1003
மார்த்தாளே, உள்ளே பலவாய் வருந்தினாய்;
பார்மரியாள், தன்னைவிட் டென்றுமே -சேர்த்து
எடுபடா நல்லதோர்ப் பங்கைத் தெரிந்து
விடாதெழா கேட்டாள்சொல் தான்
பார்மரியாள், தன்னைவிட் டென்றுமே -சேர்த்து
எடுபடா நல்லதோர்ப் பங்கைத் தெரிந்து
விடாதெழா கேட்டாள்சொல் தான்
1004
நோய்ச்சீர்ப் படலம்
நோய்களைச் சீர்ச் செய்தல்
(மத்தேயு 10:1)
(மத்தேயு 10:1)
அன்பர் பலநோய்கள் சீர்செய்தார் மக்களும்,
அன்பரின் மேல்துணியை யேந்தொட -அன்பரோ
சீடருக்கும் தன்னாளு மைத்தந்தார்; வந்தார்கள்
சீடரும் நோய்தீர் வலம்
அன்பரின் மேல்துணியை யேந்தொட -அன்பரோ
சீடருக்கும் தன்னாளு மைத்தந்தார்; வந்தார்கள்
சீடரும் நோய்தீர் வலம்
1005
தொழுநோய் உடையோர் மனிதன் ஒருநாள்
தொழுநோய் எனதின் உமக்கு விருப்பென்
தொழுநோயை நீர்சுத்த மாக்குமே; யேசு:
தொழுதோனை, சித்தமுண்டுச் சீர்.
தொழுநோய் எனதின் உமக்கு விருப்பென்
தொழுநோயை நீர்சுத்த மாக்குமே; யேசு:
தொழுதோனை, சித்தமுண்டுச் சீர்.
1006
சீர்ப்பெற்ற மானுடனை யேசு விடுவித்து,
சீர்ப்பெற்ற நீயிதை யாரும் அறியாதே,
சீர்ப்பெற்ற நீதானே சென்று குருவிடம்
நேர்ச்சட்டம் காணிக்கைத் தா
சீர்ப்பெற்ற நீயிதை யாரும் அறியாதே,
சீர்ப்பெற்ற நீதானே சென்று குருவிடம்
நேர்ச்சட்டம் காணிக்கைத் தா
1007
சீர்மனிதன் நாடுள்ளே சென்று பலருக்கும்
சீர்பெற்ற நல்விதம் கூறவும் -சீர்மனிதன்
பேச்சால் இயேசுவோ பட்டணத்தில் இல்லாதுத்
தீச்சுடும் பாலையில் வாழ்ந்து
சீர்பெற்ற நல்விதம் கூறவும் -சீர்மனிதன்
பேச்சால் இயேசுவோ பட்டணத்தில் இல்லாதுத்
தீச்சுடும் பாலையில் வாழ்ந்து
1008
இயேசுவைப் பற்றிய செய்திப் பரவ
இயேசுவைக் காண்பலர் வந்து -இயேசுக்காண்
மக்களும் நோய்ப்பல நீங்கி நலம்பெறவும்
மக்கள் பெருந்திரளாய் வந்து
இயேசுவைக் காண்பலர் வந்து -இயேசுக்காண்
மக்களும் நோய்ப்பல நீங்கி நலம்பெறவும்
மக்கள் பெருந்திரளாய் வந்து
1009
வந்தோரைச் சீர்செய்தார்; தீயாவி வன்பிடிகள்,
தந்தாரே நீக்கி விடுத்தவர் -விந்தையாய்
நம்நோய்கள் தாங்கி யவர்துன்பங் கள்சுமந்துத்
தம்மேலே கொண்டார்; நிறை
தந்தாரே நீக்கி விடுத்தவர் -விந்தையாய்
நம்நோய்கள் தாங்கி யவர்துன்பங் கள்சுமந்துத்
தம்மேலே கொண்டார்; நிறை
1010
அரசப் பணியாளின் மகன் சீராக்குதல்
(யோவான் 4:47-53)
(யோவான் 4:47-53)
கலிலெயா வந்தவர் யூதேயா விட்டு,
கலிலெயா வாழும் அலுவல் -வலியோனும்
யேசுவைக் கண்டு, இறக்கும் தனதுமகன்
யேசுவே சீராக்கும், வேண்டு
கலிலெயா வாழும் அலுவல் -வலியோனும்
யேசுவைக் கண்டு, இறக்கும் தனதுமகன்
யேசுவே சீராக்கும், வேண்டு
1011
யேசு அலுவலன் நோக்கி, அருஞ்செயல்கள்
பேசக் குறித்தும் அடையாளம் -தேசத்தில்
காணாது நீரிங்கு நம்பவே மாட்டாத
வீணர்; கடிந்தார் சினம்
பேசக் குறித்தும் அடையாளம் -தேசத்தில்
காணாது நீரிங்கு நம்பவே மாட்டாத
வீணர்; கடிந்தார் சினம்
1012
அலுவலன்: என்மகன் சாகும்முன் வாரும்,
அலுவலனும் கேட்க; இயேசு -அலுவலனே
செல்லும் மகனும் பிழைத்திருப்பான் என்றதும்
செல்வழி நம்பியவன் சென்று.
அலுவலனும் கேட்க; இயேசு -அலுவலனே
செல்லும் மகனும் பிழைத்திருப்பான் என்றதும்
செல்வழி நம்பியவன் சென்று.
1013
அலுவலன் வீட்டினின்று ஓர்பணியாள் வந்து,
அலுவலன் தன்வழியில் கண்டு -அலுவலன்
தன்மைந்தன் நோய்சீர், பணியை வினவினான்
வன்நோயின் நீங்கு மணி
அலுவலன் தன்வழியில் கண்டு -அலுவலன்
தன்மைந்தன் நோய்சீர், பணியை வினவினான்
வன்நோயின் நீங்கு மணி
1014
பிழைத்தான் பகலில் பிணியில் மணியோர்,
பிழைத்திருப்பான் யேசொல் மணியே -அழைத்த
அலுவலனோ டேயவன் வீட்டாரும் அன்று
நலமாகி நம்பினர் யேசு
பிழைத்திருப்பான் யேசொல் மணியே -அழைத்த
அலுவலனோ டேயவன் வீட்டாரும் அன்று
நலமாகி நம்பினர் யேசு
1015
ஏழாம்நாள், வாரத்தில் ஓர்வேலைச் செய்யாதே
ஏழாம்நாள், ஓய்ந்தே யிருமவரை -பாழாகா
ஏழாம்நாள் நற்செய்த் தடையில் மனுமைந்தன்
ஏழாம்நாள் ஆண்டவ ரென்று
ஏழாம்நாள், ஓய்ந்தே யிருமவரை -பாழாகா
ஏழாம்நாள் நற்செய்த் தடையில் மனுமைந்தன்
ஏழாம்நாள் ஆண்டவ ரென்று
1016
பேதெசுதா குளத்தில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் நோயுற்றவனைச்
சீராக்குதல்
(யோவான் 5:1-15)
(யோவான் 5:1-15)
யூதரின் ஓர்விழா வந்தது. யேசுவும்
யூதர் நகராம் எருசலெம் -யூதர்காண்
சென்றவர் ஆட்டு நுழைவாயில் பேதசுதா
அன்னாரும் வந்தார் குளம்
யூதர் நகராம் எருசலெம் -யூதர்காண்
சென்றவர் ஆட்டு நுழைவாயில் பேதசுதா
அன்னாரும் வந்தார் குளம்
1017
குளத்திலே மண்டபம் ஐந்துண் டதனுள்
குளத்தில் உடல்நலமில் மக்கள், -குளிக்கப்
படுத்திருந்த மக்களில் ஓர்மனிதன் அங்குப்
படும்பாடைக் கண்டவர் நின்று
குளத்தில் உடல்நலமில் மக்கள், -குளிக்கப்
படுத்திருந்த மக்களில் ஓர்மனிதன் அங்குப்
படும்பாடைக் கண்டவர் நின்று
1018
குளத்தினது நீர்கலங்கு மென்காத் திருப்பார்.
குளத்திலே தூதன் சிலநாள் -குளநீர்க்
கலக்குவான். முன்முதலில் மூழ்குமத் தண்ணீர்க்
கலங்கியப்பின் நோயாகுஞ் சீர்
குளத்திலே தூதன் சிலநாள் -குளநீர்க்
கலக்குவான். முன்முதலில் மூழ்குமத் தண்ணீர்க்
கலங்கியப்பின் நோயாகுஞ் சீர்
1019
சீர்க்குறைந்து முப்பதும் எட்டுமாய் ஆண்டுகள்
சீர்ப்பெற ஓர்மனிதன் தானங்கு -நீர்குள
மண்டபம் உள்ளே நெடுங்காலம் அந்நிலையில்
கண்டு இயேசு அறிந்து
சீர்ப்பெற ஓர்மனிதன் தானங்கு -நீர்குள
மண்டபம் உள்ளே நெடுங்காலம் அந்நிலையில்
கண்டு இயேசு அறிந்து
1020
நலம்பெற நீவிரும்பு? என்று இயேசு
நலிவடைந் தோனைக்கேள் ஐயா -நலம்பெற
நானும் கலங்கும்போ என்னைக் குளத்துள்ளே
தானே இறக்காளில் என்று
நலிவடைந் தோனைக்கேள் ஐயா -நலம்பெற
நானும் கலங்கும்போ என்னைக் குளத்துள்ளே
தானே இறக்காளில் என்று
1021
உடனே இயேசு அவனிடம் நீயுன்
படுக்கை யெடுத்துச்செல் என்று -உடனே
படுக்கை எடுத்தவன் சீராகிச் சென்றான்
நெடுநாளாய்க் காத்திருந்தோன் அங்கு
படுக்கை யெடுத்துச்செல் என்று -உடனே
படுக்கை எடுத்தவன் சீராகிச் சென்றான்
நெடுநாளாய்க் காத்திருந்தோன் அங்கு
1022
சீர்ப்பெற்ற நாள்ஓய்வு நாளாம் குணமாணச்
சீர்மனிதர் நோக்கியே யூதரும் -நீர்அறியீர்?
பார்ஓய்வு நாளாம், படுக்கை எடுத்துமே
நீர்செல் வதுயெதிர் காண்
சீர்மனிதர் நோக்கியே யூதரும் -நீர்அறியீர்?
பார்ஓய்வு நாளாம், படுக்கை எடுத்துமே
நீர்செல் வதுயெதிர் காண்
1023
என்னை நலமாக்கு நல்லவர்: உன்படுக்கைத்
தன்னை யெடுத்துப்போ என்று பகன்றாரே
என்னிடம்; யூதரும், உம்மை எடுத்துச்செல்
என்று விடுத்தவர் யார்?
தன்னை யெடுத்துப்போ என்று பகன்றாரே
என்னிடம்; யூதரும், உம்மை எடுத்துச்செல்
என்று விடுத்தவர் யார்?
1024
நலமாக்கு யாரென் தெரியாது, என்று
நலமான மானிடன் கூறு. -நலஞ்செய்த
யேசுவோ மக்கள் நெரிசல் இருந்ததால்
யேசு நழுவினா ரங்கு
நலமான மானிடன் கூறு. -நலஞ்செய்த
யேசுவோ மக்கள் நெரிசல் இருந்ததால்
யேசு நழுவினா ரங்கு
1025
யேசு நலமடைந்த மானுடன் கோவிலின்
வாசலில் கண்டவர் சீரானோன் -பேசி:
இதோபார், குணமாக உள்ளாயே; கேடு
இதுமுதல் ஒன்றுஞ்செய் யாது
வாசலில் கண்டவர் சீரானோன் -பேசி:
இதோபார், குணமாக உள்ளாயே; கேடு
இதுமுதல் ஒன்றுஞ்செய் யாது
1026
தன்னை வினவிய நூலாரை மானுடன்
தன்சீர்செய் யேசு, பெயர்பகன்று -தன்னிடங்
கேள்யூதர்ச் சென்று உரைத்தானே யேசுவே
ஆள்என்னைச் சீர்செய்தா ரென்று
தன்சீர்செய் யேசு, பெயர்பகன்று -தன்னிடங்
கேள்யூதர்ச் சென்று உரைத்தானே யேசுவே
ஆள்என்னைச் சீர்செய்தா ரென்று
1027
யூதரிடம் தந்தை தமக்குத் தந்த ஆளுமைக் குறித்து வாதம் புரிந்தார்
இயேசு
(யோவான் 5:16-47)
(யோவான் 5:16-47)
யூதரின் ஓய்நாளில் சீராக்கு யேசுவை
யூதரும் துன்புறத்த வந்தத்தீ -யூதர்;
செயலாற்று கின்றாரென் தந்தையின்றம் ஆகச்
செயலாற்று வேன்நானும் இன்று.
யூதரும் துன்புறத்த வந்தத்தீ -யூதர்;
செயலாற்று கின்றாரென் தந்தையின்றம் ஆகச்
செயலாற்று வேன்நானும் இன்று.
1028
தேவனின் ஓய்நாளின் சட்டத்தை மீறியும்,
தேவனைத் தம்தந்தை என்றவர் -தேவனுக்குத்
தம்மை இணையாக்கு என்பதால் கொன்றிட
அம்மனிதர் ஆங்கு முயன்று
தேவனைத் தம்தந்தை என்றவர் -தேவனுக்குத்
தம்மை இணையாக்கு என்பதால் கொன்றிட
அம்மனிதர் ஆங்கு முயன்று
1029
மெய்யேசுக் கூறு; மகன்தாமாய் யாதையும்
செய்ய இயலாது; தந்தையிடம் -செய்காணும்
செய்கையைச் செய்யவே தானியலும். விண்தந்தைச்
செய்பவற்றை மைந்தனும் செய்து
செய்ய இயலாது; தந்தையிடம் -செய்காணும்
செய்கையைச் செய்யவே தானியலும். விண்தந்தைச்
செய்பவற்றை மைந்தனும் செய்து
1030
தந்தை மகன்மேலே அன்பால் அனைத்தையும்
தந்தைசெய்து காட்டுகின்றார்; இஃதுவிட -விந்தையாய்த்
தந்தை செயல்களையும் காட்டுவார் நீங்களும்
தந்தை செயல்காண் வியப்பு.
தந்தைசெய்து காட்டுகின்றார்; இஃதுவிட -விந்தையாய்த்
தந்தை செயல்களையும் காட்டுவார் நீங்களும்
தந்தை செயல்காண் வியப்பு.
1031
வாழவர் தந்தையும் செத்தோர் எழுப்பியவர்
வாழவைப் பாப்போல் மகனும் விரும்புவோர்
வாழவே வைக்கின்றார் இங்கு எனப்பகன்றார்
வாழும் இயேசு கிறித்து
வாழவைப் பாப்போல் மகனும் விரும்புவோர்
வாழவே வைக்கின்றார் இங்கு எனப்பகன்றார்
வாழும் இயேசு கிறித்து
1032
தந்தையோ யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.
தந்தை கொடுயெல்லா மாட்சியும் -தந்தது
போல்மைந்தன் மாட்சி தரவேண்டும் ஆதலால்,
சால்மைந்தன் தீர்ப்பளிஆள் தந்து
தந்தை கொடுயெல்லா மாட்சியும் -தந்தது
போல்மைந்தன் மாட்சி தரவேண்டும் ஆதலால்,
சால்மைந்தன் தீர்ப்பளிஆள் தந்து
1033
தந்தை அனுப்பு மகனை மதியாரோ
தந்தை மதிப்பது இல்லையே. -தந்தையென்
வாழ்மகன்வாக் கென்அனுப்புத் தந்தையை நம்புவோர்
வாழ்வையே கொண்டுள்ளார் நம்பு
தந்தை மதிப்பது இல்லையே. -தந்தையென்
வாழ்மகன்வாக் கென்அனுப்புத் தந்தையை நம்புவோர்
வாழ்வையே கொண்டுள்ளார் நம்பு
1034
நம்புவோர் தந்தையை வாழ்வையே கொண்டுள்ளார்.
நம்புவோர் தண்டனைத் தீர்ப்புக்குள் -நம்பு
அவர்உள்ளா மாட்டார்கள்; ஏற்கனவே தீர்ப்பாம்
அவர்சாவைத் தான்கடந்து வந்து
நம்புவோர் தண்டனைத் தீர்ப்புக்குள் -நம்பு
அவர்உள்ளா மாட்டார்கள்; ஏற்கனவே தீர்ப்பாம்
அவர்சாவைத் தான்கடந்து வந்து
1035
காலம் வருகிறது; ஏன்வந்தே விட்டது
காலம். இறைமகனின் வாய்ச்சொல்லைச் -சீலோரும்
கேட்பர்; அதைக்கேட்போர் வாழ்வர் எனமெய்யாய்,
கேட்கும் உமக்கெந்தன் சொல்
காலம். இறைமகனின் வாய்ச்சொல்லைச் -சீலோரும்
கேட்பர்; அதைக்கேட்போர் வாழ்வர் எனமெய்யாய்,
கேட்கும் உமக்கெந்தன் சொல்
1036
வாழ்வினது ஊற்றாகத் தந்தை இருப்பப்போல்
வாழ்வினது ஊற்றாய் மகனிங்கு -வாழ்ந்திடச்
செய்துள்ளார்த் தந்தை. மகனோ மனுமைந்தன்
செய்தீர்ப்பு ஆளுமையும் தந்து
வாழ்வினது ஊற்றாய் மகனிங்கு -வாழ்ந்திடச்
செய்துள்ளார்த் தந்தை. மகனோ மனுமைந்தன்
செய்தீர்ப்பு ஆளுமையும் தந்து
1037
காலம் வருகிறது அன்று வியக்காதீர்,
காலத்தில் கல்லறையில் உள்ளோரும், -சீலோரும்
மைந்தன் குரல்தனைக் கேட்டு வெளிவருவர்.
தாந்தன்வாழ் நல்செய்தோர் வாழ்வு
காலத்தில் கல்லறையில் உள்ளோரும், -சீலோரும்
மைந்தன் குரல்தனைக் கேட்டு வெளிவருவர்.
தாந்தன்வாழ் நல்செய்தோர் வாழ்வு
1038
உயிருள்ள நல்லனச் செய்தோர், பெறவாழ்
உயிர்த்தெழுவர்; தீயனச் செய்தோர் -உயிர்த்தெழுவர்
தண்டனைத் தீர்ப்பைப் பெறவே எனப்பகன்றார்
விண்ணவர் தீர்ப்புக் குறித்து
உயிர்த்தெழுவர்; தீயனச் செய்தோர் -உயிர்த்தெழுவர்
தண்டனைத் தீர்ப்பைப் பெறவே எனப்பகன்றார்
விண்ணவர் தீர்ப்புக் குறித்து
1039
நான்தனியாய் யாதுமே செய்ய இயலாது.
நான்தீர்ப்புத் தந்தையின் சொற்படியே தான்தருவேன்.
நான்அளிக்கும் தீர்ப்பது நீதியாய். ஏனெனில்
நான்என் விருப்பத்தை நாடாது, என்அனுப்பு
நான்தந்தை யின்விருப்பு நாடு.
நான்தீர்ப்புத் தந்தையின் சொற்படியே தான்தருவேன்.
நான்அளிக்கும் தீர்ப்பது நீதியாய். ஏனெனில்
நான்என் விருப்பத்தை நாடாது, என்அனுப்பு
நான்தந்தை யின்விருப்பு நாடு.
1040
என்னைக் குறித்துநான் சான்றுப் பகர்ந்தாலே,
என்சான்றுச் செல்லாது. சான்றுப் பகரவே
என்னைக் குறித்துமே வேறொருவர் தானிருக்க.
என்னைக் குறித்தவர் கூறு
என்சான்றுச் செல்லாது. சான்றுப் பகரவே
என்னைக் குறித்துமே வேறொருவர் தானிருக்க.
என்னைக் குறித்தவர் கூறு
1041
நற்சான் றவர்க்கூறு செல்லும் எனத்தெரியும்
நற்பிறப்பு யோவானுக் காளனுப்பி நீர்கேட்க
நற்பிறப்பாய் உண்மைக்குச் சான்றுப் பகன்றானே;
நற்சான்று மானுடர்தம் தேவையில்; இங்குநீர்
நற்மீட்பை நீர்பெறவே சொல்
நற்பிறப்பு யோவானுக் காளனுப்பி நீர்கேட்க
நற்பிறப்பாய் உண்மைக்குச் சான்றுப் பகன்றானே;
நற்சான்று மானுடர்தம் தேவையில்; இங்குநீர்
நற்மீட்பை நீர்பெறவே சொல்
1042
யோவான் எரிந்துச் சுடர்விடும் நல்விளக்கு.
யோவான் ஒளியிலே சிற்நேரம் நீர்களித்து
யோவானின் சான்றை விடமேல் எனக்குண்டு,
ஏவலாய்ச் செய்யும் செயல்.
யோவான் ஒளியிலே சிற்நேரம் நீர்களித்து
யோவானின் சான்றை விடமேல் எனக்குண்டு,
ஏவலாய்ச் செய்யும் செயல்.
1043
செய்து முடியெனத் தந்தையும் என்னிடம்
செய்யொப் படைத்த செயல்களே யச்சான்று.
செய்துவரும் அச்செயல்கள் தந்தையே என்னையிங்குச்
செய்ய அனுப்பியென்றச் சான்று.
செய்யொப் படைத்த செயல்களே யச்சான்று.
செய்துவரும் அச்செயல்கள் தந்தையே என்னையிங்குச்
செய்ய அனுப்பியென்றச் சான்று.
1044
என்னை அனுப்பியத் தந்தையும் சான்றுந்தான்
என்னைக் குறித்துப் பகன்றாரே -என்னுடைய
தந்தை குரலையே நீங்களோ கேட்டதில்லை,
தந்தை உருகண் டதில்
என்னைக் குறித்துப் பகன்றாரே -என்னுடைய
தந்தை குரலையே நீங்களோ கேட்டதில்லை,
தந்தை உருகண் டதில்
1045
தந்தையின் சொற்களும் உம்முள் நிலைத்தில்லை
தந்தை அனுப்பிய மைந்தனை -விந்தையாய்
நம்பா, மறைநூல் வழியாய் நிலைவாழ்வு
நம்பினீர் நீருமே இங்கு
தந்தை அனுப்பிய மைந்தனை -விந்தையாய்
நம்பா, மறைநூல் வழியாய் நிலைவாழ்வு
நம்பினீர் நீருமே இங்கு
1046
மறைநூல் வழியாய் நிலைவாழ்வுக் கிட்டென்
மறைநூல் துருவித் துருவி -மறைக்கற்றோர்
ஆய்வீர், மறையும் எனக்குத்தான் சொல்சான்று
ஆய்ந்ததைக் காணும் மறை
மறைநூல் துருவித் துருவி -மறைக்கற்றோர்
ஆய்வீர், மறையும் எனக்குத்தான் சொல்சான்று
ஆய்ந்ததைக் காணும் மறை
1047
வாழ்பெற என்பால் வரவுமக் கில்விருப்பம்
வாழ்மக்கள் தந்தப் பெருமையே -வாழ்வெனக்குத்
தேவையில்லை. உம்மை எனக்குத் தெரியுமே;
தேவன்பு உம்மிலே இல்
வாழ்மக்கள் தந்தப் பெருமையே -வாழ்வெனக்குத்
தேவையில்லை. உம்மை எனக்குத் தெரியுமே;
தேவன்பு உம்மிலே இல்
1048
என்தந்தை யின்பெயரால் வந்துள்ளேன். ஆனாலும்
என்னைநீர் ஏற்காது; இவ்வுலகில் -வன்வேறு
சொந்தப் பெயரால் வருவான் அவனைத்தான்
சொந்தமாய் ஏற்பீரே இங்கு
என்னைநீர் ஏற்காது; இவ்வுலகில் -வன்வேறு
சொந்தப் பெயரால் வருவான் அவனைத்தான்
சொந்தமாய் ஏற்பீரே இங்கு
1049
தேவன் ஒருவரே; தேவன் தரும்பெருமைப்
பாவியர் நாடாது மற்றோர் தரும்பெருமை
மேவியே தேடிக்கொள் உங்களால் எப்படித்
தேவனிடத் தின்வந்தோன் நம்பு?
பாவியர் நாடாது மற்றோர் தரும்பெருமை
மேவியே தேடிக்கொள் உங்களால் எப்படித்
தேவனிடத் தின்வந்தோன் நம்பு?
1050
பரதந்தை முன்னிலையில் உங்கள்மேல் குற்றம்
வரசுமத்து நானென் நினைக்காதீர் உங்கள்
தரப்பிலே சார்பாக நிற்பானென் நம்பும்
கரைந்தவன் மோசே சுமத்து
வரசுமத்து நானென் நினைக்காதீர் உங்கள்
தரப்பிலே சார்பாக நிற்பானென் நம்பும்
கரைந்தவன் மோசே சுமத்து
1051
என்னையும் நம்புவீர் நீர்மோசே நம்பினால்;
என்னைக் குறித்துத்தான் மோசே எழுதினான்;
என்குறித்து; தானெழுத்து நம்பாதீர் என்றாலே
என்சொல்தான் நம்புவீ ரோ?
என்னைக் குறித்துத்தான் மோசே எழுதினான்;
என்குறித்து; தானெழுத்து நம்பாதீர் என்றாலே
என்சொல்தான் நம்புவீ ரோ?
1052
யேசுவின் செய்வியன் கேள்வியுற்று, தன்பணிநோய்
யேசு உடன்நீக்க வேண்டிட்ட நூற்றதிபன்
யேசுக்கேள்; மக்களும் சுற்றி யிருக்கவே
பேசினர் யூதர்ச் சிலர்
யேசு உடன்நீக்க வேண்டிட்ட நூற்றதிபன்
யேசுக்கேள்; மக்களும் சுற்றி யிருக்கவே
பேசினர் யூதர்ச் சிலர்
1053
செய்தியைக் கொண்டு வருயூதர் யேசுவிடம்
செய்யத் தகுதியே இவ்வதிபன் -மெய்யாய்,
பலநன்மை மக்களுக்குச் செய்தான், தொழுகைப்
பலர்செய்யக் கூடமும் கட்டு
செய்யத் தகுதியே இவ்வதிபன் -மெய்யாய்,
பலநன்மை மக்களுக்குச் செய்தான், தொழுகைப்
பலர்செய்யக் கூடமும் கட்டு
1054
நூற்றதிப னின்தகுதிச் சொல்கேட்ட யேசென்றார்
நூற்றதிபன் வீடு; நடந்தவர் செல்லவும்
நூற்றதிபன் கேள்வியுற்று யேசுவிடம் தன்பணியை
நூற்றதிபன் செய்தி விடுத்து
நூற்றதிபன் வீடு; நடந்தவர் செல்லவும்
நூற்றதிபன் கேள்வியுற்று யேசுவிடம் தன்பணியை
நூற்றதிபன் செய்தி விடுத்து
1055
அதிபதியின் வீரன், வழிச்செய்தித் தந்தான்:
அதிபதியோ மன்னா, தகுதி -யதுயில்லை
எந்தன் மனைவரவே நீர்ஒருசொல் கூறுமே,
எந்தன் பணியாளன் சீர்.
அதிபதியோ மன்னா, தகுதி -யதுயில்லை
எந்தன் மனைவரவே நீர்ஒருசொல் கூறுமே,
எந்தன் பணியாளன் சீர்.
1056
அதிபதியின் செய்திதான் கேட்டு, அவரும்
அதிபதியின் நேர்பணிச்சீர்; பின்னர்: -இதுவகை
நம்பிக்கை நானும் இசுரேலில் காணாமல்
நம்பிக்கைக் கண்டு வியந்து
அதிபதியின் நேர்பணிச்சீர்; பின்னர்: -இதுவகை
நம்பிக்கை நானும் இசுரேலில் காணாமல்
நம்பிக்கைக் கண்டு வியந்து
1057
கிழக்கிலும் மேற்கிலும் இருந்து மக்கள் விருந்துண்ணுவர்
இறையாட்சியில்
(மத்தேயு 8:11-12 ; லூக்கா 13:29)
(மத்தேயு 8:11-12 ; லூக்கா 13:29)
இருந்துவந்து மேற்கிழக்கின் மக்கள் இருப்பர்
விருந்தில் இசுரேலின் மூப்பர் -நருமூன்றுத்
தந்தைய ரோடு; இசுரேலின் மைந்தரோ,
நிந்தைமிகுக் காரிருளில் தள்ளு
விருந்தில் இசுரேலின் மூப்பர் -நருமூன்றுத்
தந்தைய ரோடு; இசுரேலின் மைந்தரோ,
நிந்தைமிகுக் காரிருளில் தள்ளு
1058
பேதுருவின் வீட்டிலே யேசு படுக்கையில்,
பேதுருவின் மாமியை நோய்கண்டு -தீதுநோய்ச்
சீர்செய்தார் கைநீட்டி, கைதொட்டு; சீராகிச்
சீர்மாமி செய்தாள் பணி
பேதுருவின் மாமியை நோய்கண்டு -தீதுநோய்ச்
சீர்செய்தார் கைநீட்டி, கைதொட்டு; சீராகிச்
சீர்மாமி செய்தாள் பணி
1059
அக்கரைதன் சேர்ப்போழ்து, தீயாவி ஈர்மனிதர்
அக்கணம் யேசுவை நோக்கியே: -இக்கட்டேன்
யேசுவே எங்களுக்கும் உம்போன்ற தூயவர்க்கென்
யேசெமை வந்திக்க வந்து
அக்கணம் யேசுவை நோக்கியே: -இக்கட்டேன்
யேசுவே எங்களுக்கும் உம்போன்ற தூயவர்க்கென்
யேசெமை வந்திக்க வந்து
1060
யேசுவோ: தீயாவி, உன்பேர்சொல், என்கேட்க
யேசுவை நோக்கியே: லேகியான் -பேசிபேர்.
எண்ணிக்கைத் தீயாவி, அத்துனை மிக்காவி
எண்ண, பதினாய்ரம் மேல்
யேசுவை நோக்கியே: லேகியான் -பேசிபேர்.
எண்ணிக்கைத் தீயாவி, அத்துனை மிக்காவி
எண்ண, பதினாய்ரம் மேல்
1061
யேசுவே, எங்களைப் போவெனச் சொல்வீரோ?
மாசுள்ள மேய்ப்பன்றி மேல்எம்மை -யேசுவே,
போகவிடும் என்கேட்க ஆண்டவரும்: அப்படியே,
போக மொழிந்திட்டார் ஆங்கு.
மாசுள்ள மேய்ப்பன்றி மேல்எம்மை -யேசுவே,
போகவிடும் என்கேட்க ஆண்டவரும்: அப்படியே,
போக மொழிந்திட்டார் ஆங்கு.
1062
பன்றிகள்மேல் தீயாவி, விட்டவரைப் போகவும்
பன்றிகள் ஓடியே ஏறின -குன்றின்மேல்
பன்றிகள் வீழ்ந்துக் கடலுள்ளே மாண்டனமேய்ப்
பன்றிகள் ஆயிரமீர்க் காண்
பன்றிகள் ஓடியே ஏறின -குன்றின்மேல்
பன்றிகள் வீழ்ந்துக் கடலுள்ளே மாண்டனமேய்ப்
பன்றிகள் ஆயிரமீர்க் காண்
1063
அம்மனிதர், கல்லறையில் வாழ்ந்திட்ட மிக்கொடியோர்;
அம்மனிதர் அஞ்சி வழிசெல்லா -தம்மக்கள்,
பன்றிகள் மாள்செய்தி மேய்ப்பர்சொல் கேட்டவர்,
சென்றன ராங்கு விரைந்து.
அம்மனிதர் அஞ்சி வழிசெல்லா -தம்மக்கள்,
பன்றிகள் மாள்செய்தி மேய்ப்பர்சொல் கேட்டவர்,
சென்றன ராங்கு விரைந்து.
1064
அம்மனிதர், தீயாவிச் சென்று தழலடி
நம்மே சருகிலே நின்றதை, -அம்மனிதர்
மிக்கமைதல் கொண்டு, துணியுடுத்தி நின்றதை
மிக்க வியப்போடு கண்டு.
நம்மே சருகிலே நின்றதை, -அம்மனிதர்
மிக்கமைதல் கொண்டு, துணியுடுத்தி நின்றதை
மிக்க வியப்போடு கண்டு.
1065
மிகவஞ்சி யம்மக்கள் யேசுவை நோக்கி,
மிகப்பணிவாய் யேசுவிடம் வந்து: -நகர்விட்டுப்
போமென்று கேட்டுக் கொளவும், இயேசுவும்
போகின்றேன் நானெனச் சென்று.
மிகப்பணிவாய் யேசுவிடம் வந்து: -நகர்விட்டுப்
போமென்று கேட்டுக் கொளவும், இயேசுவும்
போகின்றேன் நானெனச் சென்று.
1066
சீர்மனிதன் யேசுவின் கால்விழுந்து நீர்என்னைச்
சீர்செய்தீர் உம்மைத்தான் பின்பற்றிச் -சீர்வாழ்க்கை
வாழ அருளும் எனக்கூற யேசுவும்
வாழிங்குச் சான்றாக நீ
சீர்செய்தீர் உம்மைத்தான் பின்பற்றிச் -சீர்வாழ்க்கை
வாழ அருளும் எனக்கூற யேசுவும்
வாழிங்குச் சான்றாக நீ
1067
சீர்மனிதன் சென்றான் தெகப்போலி நாட்டிலே
சீர்பெற்ற நல்விதம் மக்களிடம் கூறிட,
சீர்மனிதன் சொல்கேட்ட யாவரும் லேகியான்
சீர்குறித்து மிக்க வியந்து
சீர்பெற்ற நல்விதம் மக்களிடம் கூறிட,
சீர்மனிதன் சொல்கேட்ட யாவரும் லேகியான்
சீர்குறித்து மிக்க வியந்து
1068
இருகுருடரைச் சீராக்குதல்
(மத்தேயு 9:27-30)
(மத்தேயு 9:27-30)
யேசு வழியிலே போகையில் ஈர்குருடர்
யேசுவே தாவீதின் மைந்தனே -யேசுவே
எங்களைச் சீர்ச்செய் இரங்கும் எனச்சத்தம்
அங்கேதான் போட்டனர் வந்து
யேசுவே தாவீதின் மைந்தனே -யேசுவே
எங்களைச் சீர்ச்செய் இரங்கும் எனச்சத்தம்
அங்கேதான் போட்டனர் வந்து
1069
சத்தம் வழியெலாம் போட்டவர் யேசுபின்னே
சத்தஞ்செய் வந்தனர் வீட்டிற்கு -சத்தமிட்டு
வந்த குருடரை வீட்டுள் வரச்செய்து
வந்தோரை நோக்கி இயேசு
சத்தஞ்செய் வந்தனர் வீட்டிற்கு -சத்தமிட்டு
வந்த குருடரை வீட்டுள் வரச்செய்து
வந்தோரை நோக்கி இயேசு
1070
பார்வைத் தரவல் லமையுண்டு நீர்நம்பு?
ஈர்குருடர் ஆம்நாங்கள் நம்புகிறோம் ஆண்டவரே
ஈர்குருடர்க் கண்களைத் தொட்டு உமதின்நல்
பார்ப்பெற்றீர் நம்பிக்கை யால்
ஈர்குருடர் ஆம்நாங்கள் நம்புகிறோம் ஆண்டவரே
ஈர்குருடர்க் கண்களைத் தொட்டு உமதின்நல்
பார்ப்பெற்றீர் நம்பிக்கை யால்
1071
ஊமையைச் சீராக்குதல்
(மத்தேயு 9:32-33)
(மத்தேயு 9:32-33)
தீயாவி வன்பிடியில் ஊமை மனிதனோர்;
தீயாவி யேசு துரத்தவும் -தீயாவி
விட்டிடப் பேசினான், மக்கள் வியந்தனர்
விட்டிட்ட ஆவிக் குறித்து
தீயாவி யேசு துரத்தவும் -தீயாவி
விட்டிடப் பேசினான், மக்கள் வியந்தனர்
விட்டிட்ட ஆவிக் குறித்து
1072
இசுரேலில் இங்ஙனம் கண்டில்லை யாமென்
இசுரேலின் மக்கள் வியந்து -யெசுவாவின்
செய்கைதனை, தீயோரோ கண்டு முறுத்தனர்
செய்யிவைத் தீயாவி யால்
இசுரேலின் மக்கள் வியந்து -யெசுவாவின்
செய்கைதனை, தீயோரோ கண்டு முறுத்தனர்
செய்யிவைத் தீயாவி யால்
1073
ஆயினும் நாதரோ பல்லூர் திரிந்தவர்
பேயாலே வாடும் பலபேரை -சேயைத்தாய்த்
தேற்றுமாப்போல் நோய்பல நீக்கினார் மக்களின்
தேற்றரவா ளன்யேசு தான்
பேயாலே வாடும் பலபேரை -சேயைத்தாய்த்
தேற்றுமாப்போல் நோய்பல நீக்கினார் மக்களின்
தேற்றரவா ளன்யேசு தான்
1074
மனிதனுக்கு ஒய்வுநாள் உண்டாக்கப் பட்டது
(மாற்கு 2:27)
(மாற்கு 2:27)
மனிதனுக்கு ஒய்வுநாள் உண்டாக்கப் பட்டு
மனிதனோ ஒய்நாளுக் காய்படைக்க வில்லை
மனுமைந்தன் ஓய்நாளின் ஆண்டவர் என்று
மனுமைந்தன் யேசு உரைத்து
மனிதனோ ஒய்நாளுக் காய்படைக்க வில்லை
மனுமைந்தன் ஓய்நாளின் ஆண்டவர் என்று
மனுமைந்தன் யேசு உரைத்து
1075
ஓய்நாளில் ஆங்கொரு சூம்பியகை மானுடன்
ஓய்நாளில் ஆலயம் வந்தனன் -ஓய்நாளில்
வேளவர் செய்கையில் குற்றமுங் கண்டிட
வேளவர், செய்வரோ சீர்?
ஓய்நாளில் ஆலயம் வந்தனன் -ஓய்நாளில்
வேளவர் செய்கையில் குற்றமுங் கண்டிட
வேளவர், செய்வரோ சீர்?
1076
அம்மக்கள் உள்ளத்தின் வஞ்சம்தான் கண்டறிந்து,
உம்மாக்கள் வீழ்குழியின் மேலெடுக்கா விட்டிடுவீர்?
இம்மனிதன் மாக்களினும் மேலாம் அதனால்சீர்
இம்மையில் செய்தார் இயேசு
உம்மாக்கள் வீழ்குழியின் மேலெடுக்கா விட்டிடுவீர்?
இம்மனிதன் மாக்களினும் மேலாம் அதனால்சீர்
இம்மையில் செய்தார் இயேசு
1077
இயேசு தம்மைக் கொல்ல வந்த பரிசேயரை விலகிச் சென்றார்
(மத்தேயு 12:14-15)
(மத்தேயு 12:14-15)
அவரங்குச் சீர்செய்த நாளது ஓய்வு
அவரைக் கொலைசெய்யத் தீயோர் முடிவு,
அவர்கயமைத் தானறிந்து, விட்டு விலகி
யவர்சென்றார் அங்கு விடுத்து
அவரைக் கொலைசெய்யத் தீயோர் முடிவு,
அவர்கயமைத் தானறிந்து, விட்டு விலகி
யவர்சென்றார் அங்கு விடுத்து
1078
அவர்தம் மிடம்வந்தோர் நோய்பலச்சீர்ச் செய்தார்;
அவர்க்கு வெளிக்கூறா நீருமென் கூறி
யவர்சென்றார்த் தன்வழியே தானிருந்தும் சீராள்
அவர்செய்கைத் தான்பரப்பி னர்
அவர்க்கு வெளிக்கூறா நீருமென் கூறி
யவர்சென்றார்த் தன்வழியே தானிருந்தும் சீராள்
அவர்செய்கைத் தான்பரப்பி னர்
1079
நெரிந்த நாணலை முறியாமல் மங்கியெரியும் திரியை அணையாமல்
இருக்கும் இயேசு
(மத்தேயு 12:17-21 ; ஏசாயா 42:1-4)
(மத்தேயு 12:17-21 ; ஏசாயா 42:1-4)
எனதூழி யன்இவரே; நான்தெரிவுச் செய்தோன்.
எனதன்பன்; தானே நிறைந்து -எனதுநெஞ்சம்
என்னாவி உள்ளிவர் தங்கச்செய்; தானிவர்
என்நீதித் தானறிவிப் பார்.
எனதன்பன்; தானே நிறைந்து -எனதுநெஞ்சம்
என்னாவி உள்ளிவர் தங்கச்செய்; தானிவர்
என்நீதித் தானறிவிப் பார்.
1080
புறமக்கட் நீதி அறிவிப்பார். சண்டைப்
புறம்செய்யா; கூக்குரலி டாதேதம் சத்தம்
புறத்தெருவில் தானெழுப்பா; நீதியை வெற்றிப்
பெறச்செய் வரையில் இருந்து
புறம்செய்யா; கூக்குரலி டாதேதம் சத்தம்
புறத்தெருவில் தானெழுப்பா; நீதியை வெற்றிப்
பெறச்செய் வரையில் இருந்து
1081
நெரிநாண லைமுறியா மல்விளக்கின் மங்குத்
திரியையும் தான்அணை யாது, -சரியவர்
தன்னில் புறமக்கள் நம்புவரே; ஏசாயா
மன்னர்க் குறித்துச் சிறந்து
திரியையும் தான்அணை யாது, -சரியவர்
தன்னில் புறமக்கள் நம்புவரே; ஏசாயா
மன்னர்க் குறித்துச் சிறந்து
1082
குருடும் ஊமையுமான் பிசாசை விரட்டி இயேசு சீராக்குதல்
(மத்தேயு 12:22-23)
(மத்தேயு 12:22-23)
பேசாத ஊமையும் கண்தெரியா ஓர்குருடன்
யேசுவிடம் கொண்டுமே வந்தனர். -பேசிடக்கண்
சீராக்க யேசங்கு ஆங்கிரு மக்கள்சொல்
நேரவர் தாவீத் மகன்
யேசுவிடம் கொண்டுமே வந்தனர். -பேசிடக்கண்
சீராக்க யேசங்கு ஆங்கிரு மக்கள்சொல்
நேரவர் தாவீத் மகன்
1083
இயேசுவை உண்ண நேரமில்லது நெருக்கிய மக்கள் கூட்டம்
(மாற்கு 3:20)
(மாற்கு 3:20)
இயேசவர் வீட்டிற்குச் செல்லவும். மீண்டும்
இயலாத மக்களும் வந்தார் -இயேசுவைக்
காணவே வீட்டிலே கூட்டம் வரவுமங்கு
ஊணுண்ண நேரமில்லை யாங்கு
இயலாத மக்களும் வந்தார் -இயேசுவைக்
காணவே வீட்டிலே கூட்டம் வரவுமங்கு
ஊணுண்ண நேரமில்லை யாங்கு
1084
இயேசு மதிமயங்கியிருக்கிறார் என உறவினர் அவரைப் பிடிக்கச்
சென்றனர்
(மாற்கு 3:21)
(மாற்கு 3:21)
உறவினர் கேள்வியுற்று, யேசு பிடிக்க
உறவினர் சென்றனர் ஆங்கு -உறவினர்,
மக்களின் பேச்சது யேசு மனநிலைத்
தக்கா ரவரென்று கேட்டு
உறவினர் சென்றனர் ஆங்கு -உறவினர்,
மக்களின் பேச்சது யேசு மனநிலைத்
தக்கா ரவரென்று கேட்டு
1085
பெயல்சபூலினால் பேயோட்டுகின்றார் என்று குற்றம் கூறுதல்
(மத்தேயு 12:24-27 ; லூக்கா 11:17-20 ; மாற்கு 3:22-30)
(மத்தேயு 12:24-27 ; லூக்கா 11:17-20 ; மாற்கு 3:22-30)
சீர்ச்செய்வர் காண்மக்கள், தூயவர் தாவீதின்
சீர்மைந்தன் என்கூற; இல்லையே -சீர்ச்செய்வன்
பேய்கள் தலைவனால், கற்றமறை மானுடரும்
தூய்குறித் தங்கவர் கூற்று
சீர்மைந்தன் என்கூற; இல்லையே -சீர்ச்செய்வன்
பேய்கள் தலைவனால், கற்றமறை மானுடரும்
தூய்குறித் தங்கவர் கூற்று
1086
பேய்த்தலைவன் பேராம் பெயல்சபூல் கொண்டவர்
பேய்தானே ஓட்டு வழக்குச்சொல் -தூய்க்கேட்(டு)
அரசாங்கத் தானெதிர் தன்னரசே என்றால்
அரசாங்கங் கொள்ளா நிலை
பேய்தானே ஓட்டு வழக்குச்சொல் -தூய்க்கேட்(டு)
அரசாங்கத் தானெதிர் தன்னரசே என்றால்
அரசாங்கங் கொள்ளா நிலை
1087
ஒருவீடும் தன்னெதிராய் அவ்வீடே நின்று
யிருப்பின் நிலைநிற்கா வீடு -கருசாத்தான்
தன்னெதிராய்த் தானே யிருப்பின், நெருமரசும்
தன்னிலே கொள்ளா நிலை
யிருப்பின் நிலைநிற்கா வீடு -கருசாத்தான்
தன்னெதிராய்த் தானே யிருப்பின், நெருமரசும்
தன்னிலே கொள்ளா நிலை
1088
நான்பேய்கள் ஓட்டுவது பேயாலென் றாலும்மின்
தான்மைந்தர் ஓட்டுவது யாராலே? -தான்உம்மின்
பிள்ளைகள் உம்மையே தீர்ப்பர்க் கடையிலே
கொள்ளிறைவன் ஆவியினால் சீர்
தான்மைந்தர் ஓட்டுவது யாராலே? -தான்உம்மின்
பிள்ளைகள் உம்மையே தீர்ப்பர்க் கடையிலே
கொள்ளிறைவன் ஆவியினால் சீர்
1089
இறைவன் விரலினால் சீர்செய் வதாலே
இறையாட்சி உம்முள்ளே வந்து -இறைமகன்
யேசுவும் தன்னைக் குறித்துக் கெடுசொல்லைப்
பேசுவோர் விட்டார்க் கடிந்து
இறையாட்சி உம்முள்ளே வந்து -இறைமகன்
யேசுவும் தன்னைக் குறித்துக் கெடுசொல்லைப்
பேசுவோர் விட்டார்க் கடிந்து
1090
எதிர்ப்பேச்சுத் தூயாவி மீதுமே பேசின்
எதிர்ப்பேச்சின் மன்னிப்பு இல்லை -எதிராய்
மனிதரின் மற்றெந்தப் பாவங்கள், பேச்சு
மனிதருக்கு மன்னிப்பு உண்டு
எதிர்ப்பேச்சின் மன்னிப்பு இல்லை -எதிராய்
மனிதரின் மற்றெந்தப் பாவங்கள், பேச்சு
மனிதருக்கு மன்னிப்பு உண்டு
1091
எதிரான மைந்தனுக்குப் பேச்சுமே மன்னித்(து)
எதிர்பேச்சுத் தூயாவி மீது -எதிர்யாரும்
பேச்சினால் இம்மை, மறுமையில் எங்குமே
பேச்சிற்கு மன்னிப்பு இல்
எதிர்பேச்சுத் தூயாவி மீது -எதிர்யாரும்
பேச்சினால் இம்மை, மறுமையில் எங்குமே
பேச்சிற்கு மன்னிப்பு இல்
1092
இறைவன் விரலினால் தீயாவி ஓட்ட
இறையாட்சி உங்களுள் வந்து -நிறைமகன்
தீயாவிக் கொண்டுத்தான் சீர்செய் எனப்பேச,
தூயர் இயேசுவின் சொல்
இறையாட்சி உங்களுள் வந்து -நிறைமகன்
தீயாவிக் கொண்டுத்தான் சீர்செய் எனப்பேச,
தூயர் இயேசுவின் சொல்
1093
வலியவன் வெற்றிக் கொள்ள மிக வலியோன் வர வேண்டும் - உவமை
(லூக்கா 11:21-22)
(லூக்கா 11:21-22)
காக்கும் வலியவர் ஆயுதந் தாங்கியே
காக்க அரண்மனைக் கொண்டவர் -தாக்க
இருவலி மிக்க வலியுடையோன் வந்து
இருமரண் தன்னையே வென்று
காக்க அரண்மனைக் கொண்டவர் -தாக்க
இருவலி மிக்க வலியுடையோன் வந்து
இருமரண் தன்னையே வென்று
1094
இருவலி மிக்க வலியுடையோன் வென்றால்
நருபடை ஆயுதம் தான்பறித்துக் கொண்டு,
பொருளையும் கொள்ளையாய்ப் பங்கிடுவான் தன்னாள்
நருபடை ஆயுதம் தான்
நருபடை ஆயுதம் தான்பறித்துக் கொண்டு,
பொருளையும் கொள்ளையாய்ப் பங்கிடுவான் தன்னாள்
நருபடை ஆயுதம் தான்
1095
வலியவன் வீடு கொள்ளைச் செய்ய அவனை முதலில் கட்டு - உவமை
(மத்தேயு 12:29)
(மத்தேயு 12:29)
வலியோன் முதலிலே கட்டினால் அன்றி
வலியோனின் வீடு நுழைந்து -வலிவீட்டைக்
கொள்ளை யிடமுடியும்? அவ்வலியோன் கட்டியப்பின்
கொள்ளைச் செயமுடியும் ஆங்கு
வலியோனின் வீடு நுழைந்து -வலிவீட்டைக்
கொள்ளை யிடமுடியும்? அவ்வலியோன் கட்டியப்பின்
கொள்ளைச் செயமுடியும் ஆங்கு
1096
இயேசுவின் வல்லமைக் கேள்பெற்ற மக்கள்
இயேசு உடுக்கை நுனியை -இயலும்
புறமெங்கும் ஆள்அனுப்பி நோய்பட்டோர்க் கொண்டு
தறிதொட்டோர் ஆயினர் சீர்
இயேசு உடுக்கை நுனியை -இயலும்
புறமெங்கும் ஆள்அனுப்பி நோய்பட்டோர்க் கொண்டு
தறிதொட்டோர் ஆயினர் சீர்
1097
பிறநாட்டு மக்களும் யேசுவிடம் நம்பி,
சிறுமகள் நோய்த்தீரும் கேட்டு: -வறுநோயும்
தீர்த்திடக்கேள் தாயையவர், பிள்ளைகள் அப்பந்தான்,
பாரிங்கு நாய்க்கில்லை யென்று.
சிறுமகள் நோய்த்தீரும் கேட்டு: -வறுநோயும்
தீர்த்திடக்கேள் தாயையவர், பிள்ளைகள் அப்பந்தான்,
பாரிங்கு நாய்க்கில்லை யென்று.
1098
திருவே அதுமெய்தான், தாயும் தொடர்ந்து,
பெருபிள்ளை அப்பமுண்ணும் போது -இருந்துண்ண
வீழ்துணிக்கைத் திண்ணும்நாய். என்றவளின், நம்பிக்கை
ஆழ்க்கண்டுத் தீர்த்தாரே நோய்.
பெருபிள்ளை அப்பமுண்ணும் போது -இருந்துண்ண
வீழ்துணிக்கைத் திண்ணும்நாய். என்றவளின், நம்பிக்கை
ஆழ்க்கண்டுத் தீர்த்தாரே நோய்.
1099
கொன்னைவாய், செவிடனான மனிதனை இயேசு சீராக்குதல்
(மாற்கு 7:32-37)
(மாற்கு 7:32-37)
கலிலீக் கரைதனில் யேசுவந் தாரே
கலிலீ, தெகப்போலி யென்னுமோர் ஊருள்;
வலியில் செவித்திறனில் கொன்னைவாய்க் கொண்ட
நலிமனிதன் யேசுவிடம் கொண்டு
கலிலீ, தெகப்போலி யென்னுமோர் ஊருள்;
வலியில் செவித்திறனில் கொன்னைவாய்க் கொண்ட
நலிமனிதன் யேசுவிடம் கொண்டு
1100
நலிந்தோன் அழைத்து விரல்கள்தம் காதுள்
வலியிட்டு, தன்னின் உமிழ்நீரால் நாவை
வலிதொட்டார்; வானத்தைப் பார்த்து, பெரிதாய்
வலிமூச்சு எப்பத்தா என்று
வலியிட்டு, தன்னின் உமிழ்நீரால் நாவை
வலிதொட்டார்; வானத்தைப் பார்த்து, பெரிதாய்
வலிமூச்சு எப்பத்தா என்று
1101
சொல்லது எப்பத்தா அம்மொழிப் பேச்சிலே
சொல்பொருள் தானே திறந்திடுவாய்; -சொல்வந்து
காது திறக்கவே பட்டவனின் கேட்டது,
வாதைவிட்டுப் பேசியது வாய்
சொல்பொருள் தானே திறந்திடுவாய்; -சொல்வந்து
காது திறக்கவே பட்டவனின் கேட்டது,
வாதைவிட்டுப் பேசியது வாய்
1102
ஓய்வு நாளில் நீர்க்கோவைக் கொண்ட மனிதனைச் சீர்செய்தல்
(லூக்கா 14:1-6)
(லூக்கா 14:1-6)
பரிசேயர் வீட்டிற்கு ஓய்ந்திரு நாளில்
விருந்துண்ணச் சென்றிருந்தார் யேசு. -சரியில்லா
நோயுள் மனிதனை நீர்க்கோவை விட்டவனை
நோயைச்சீர் ஆக்குவ ரோ?
விருந்துண்ணச் சென்றிருந்தார் யேசு. -சரியில்லா
நோயுள் மனிதனை நீர்க்கோவை விட்டவனை
நோயைச்சீர் ஆக்குவ ரோ?
1103
யேசு மறைநூலர், தீபரிசேய் நோக்கியே
பேசுங்கள், நல்முறையா ஓய்நாளில் -மாசறுச்
சீராக்கல்?, கேட்டோர் அமைதியாய் நிற்கவும்,
சீராக்கிச் செய்தார் இயேசு
பேசுங்கள், நல்முறையா ஓய்நாளில் -மாசறுச்
சீராக்கல்?, கேட்டோர் அமைதியாய் நிற்கவும்,
சீராக்கிச் செய்தார் இயேசு
1104
மறுமொழி மக்களும் பேசாது நிற்க,
மறுபடியும் யேசு வினவி -சிறியரில்
உம்பிள்ளை அல்லது மாடோ கிணற்றில்வீழ்
நும்சென் றெடுக்கா விடுத்து?
மறுபடியும் யேசு வினவி -சிறியரில்
உம்பிள்ளை அல்லது மாடோ கிணற்றில்வீழ்
நும்சென் றெடுக்கா விடுத்து?
1105
நின்றனர் ஆங்கு மொழியும் இலாதவர்
நின்றவர் மக்கள் மலைத்தங்கு -தன்னங்கு
ஓய்நாளின் ஆண்டவர் இங்ஙனம் செய்தவர்
நோய்நீக்கிச் சீராக்கி னார்
நின்றவர் மக்கள் மலைத்தங்கு -தன்னங்கு
ஓய்நாளின் ஆண்டவர் இங்ஙனம் செய்தவர்
நோய்நீக்கிச் சீராக்கி னார்
1106
விருந்துப் பந்தியில் முதலிடம் தேடாதீர்
(லூக்கா14:7-11)
(லூக்கா14:7-11)
விருந்தினர்கள் பந்தியில் முன்னர் இடங்கள்
விரும்பியே தேர்ந்துசிலர்க் கொண்ட -விருந்தினர்
நோக்கிய யேசு அறிவுரைக் கூறினார்
நோக்கிய மக்களிடம் ஆங்கு
விரும்பியே தேர்ந்துசிலர்க் கொண்ட -விருந்தினர்
நோக்கிய யேசு அறிவுரைக் கூறினார்
நோக்கிய மக்களிடம் ஆங்கு
1107
நட்டார் திருமண நல்விருந்துக் கூப்பிட்டு
நட்டார் மணப்பந்தி முன்னிடத்தை - விட்டு
அமரவும். ஏனெனில் உம்விட மேன்மை
அமரவே நட்டார் அழைத்து
நட்டார் மணப்பந்தி முன்னிடத்தை - விட்டு
அமரவும். ஏனெனில் உம்விட மேன்மை
அமரவே நட்டார் அழைத்து
1108
உம்மிடம் மேன்மதிப்பின் மானுடன் வந்திட்டால்
உம்மிடம் நீர்கொடு என்றாலே -நும்மழை
உம்மிடம் விட்டுநீர் வெட்கித் தலைகுனிந்து
உம்மிடம் விட்டு நகர்ந்து
உம்மிடம் நீர்கொடு என்றாலே -நும்மழை
உம்மிடம் விட்டுநீர் வெட்கித் தலைகுனிந்து
உம்மிடம் விட்டு நகர்ந்து
1109
விருந்தில் அழைபட்டால் உட்சென் றமரும்
விருந்தில் கடைசி இடத்தில்; -விருந்தழை
வந்தப்போ, நண்பரே மேன்மை மிகுயிடம்
வந்தமரும் கூறப் பெரும்
விருந்தில் கடைசி இடத்தில்; -விருந்தழை
வந்தப்போ, நண்பரே மேன்மை மிகுயிடம்
வந்தமரும் கூறப் பெரும்
1110
பெறுவரே தம்உயர்த்து வோர்யாவர் தாழ்த்தி;
பெறுவரே தம்மையே தாழ்த்து உயர்த்திப்
பெறுவரே விண்ணாட் சியிலே இதைநீ
அறிவாயே; என்றார் இயேசு
பெறுவரே தம்மையே தாழ்த்து உயர்த்திப்
பெறுவரே விண்ணாட் சியிலே இதைநீ
அறிவாயே; என்றார் இயேசு
1111
பத்துத் தொழுநோயாளிகள் சீர்ப்பெற்று ஒருவனே திரும்புதல்
(லூக்கா 17:11-19)
(லூக்கா 17:11-19)
எருசலெம் செல்வழியில் யேசு கடந்தார்
எருசலெம் தன்னருகே ஓரூர் -திருவை,
தொழுநோய்வாய்ப் பட்டவர் பத்துப்பேர் நின்று,
தொழுதனர் சீராக வேண்டு
எருசலெம் தன்னருகே ஓரூர் -திருவை,
தொழுநோய்வாய்ப் பட்டவர் பத்துப்பேர் நின்று,
தொழுதனர் சீராக வேண்டு
1112
எம்பிணி நீக்கியெம்மைச் சுத்தஞ்செய் என்றவர்
தம்பிரான் தன்னையே வேண்டவும் -உம்மைக்
குருக்களிடம் காண்பியுங்கள் என்றார்; வழியில்
இருக்கும்நோய் நீங்கியது ஆங்கு
தம்பிரான் தன்னையே வேண்டவும் -உம்மைக்
குருக்களிடம் காண்பியுங்கள் என்றார்; வழியில்
இருக்கும்நோய் நீங்கியது ஆங்கு
1113
பத்திலோர் மானுடன் தம்பிணித் தீர்ந்ததும்
வித்தகர் நற்கழல் தொட்டிட -சத்தம்
உரத்தக் குரலில் இறைவனைப் போற்றி
வரத்திரும்பி னானே மகிழ்ந்து
வித்தகர் நற்கழல் தொட்டிட -சத்தம்
உரத்தக் குரலில் இறைவனைப் போற்றி
வரத்திரும்பி னானே மகிழ்ந்து
1114
இயேசுவின் காலில் விழுந்தவன் நன்றி
இயேசுவிற்குச் சீராள் செலுத்த -இயேசுவும்
பத்துப்பேர் நோய்நீங்க வில்லையா எங்குசென்றார்,
பத்திலே மற்றோர் வராது?
இயேசுவிற்குச் சீராள் செலுத்த -இயேசுவும்
பத்துப்பேர் நோய்நீங்க வில்லையா எங்குசென்றார்,
பத்திலே மற்றோர் வராது?
1115
அந்நியர் இந்தாள் தவிரத் திரும்பியே
வந்தாரில், என்றார் வியந்தவர் -வந்த
நலமனிதன் நோக்கி இயேசுவும் ஆற்று
நலமுந்தன் நம்பிக்கை என்று
வந்தாரில், என்றார் வியந்தவர் -வந்த
நலமனிதன் நோக்கி இயேசுவும் ஆற்று
நலமுந்தன் நம்பிக்கை என்று
1116
எரிகோவை விட்டவர் செல்லுங்கால் மக்கள்
பெருந்திரளாய்ப் பின்வர ஈர்குருடர் யேசு
வருஞ்செய்திக் கேட்டவர் தாவீதின் மைந்தா
இரங்குமே சத்தம் உரத்து
பெருந்திரளாய்ப் பின்வர ஈர்குருடர் யேசு
வருஞ்செய்திக் கேட்டவர் தாவீதின் மைந்தா
இரங்குமே சத்தம் உரத்து
1117
மக்கள் இருவர் அதட்டியவர் சத்தமிட
மக்கள் தமையதட்டுக் கேளாதே -மக்களின்
சத்தத்தை மீறியே சத்தம் குருடரிட;
சத்தத்தை யேசுவும் கேட்டு
மக்கள் தமையதட்டுக் கேளாதே -மக்களின்
சத்தத்தை மீறியே சத்தம் குருடரிட;
சத்தத்தை யேசுவும் கேட்டு
1118
சத்தங்கேள் நின்று, குருடரைக் கூப்பிட்டு:
சத்தஞ்செய் தீருமக்குத் தானிங்கு -எத்தகைய
செய்வேண்டும் என்று பகரும் எனவுமவர்
செய்திடுமே பார்வைப் பெற
சத்தஞ்செய் தீருமக்குத் தானிங்கு -எத்தகைய
செய்வேண்டும் என்று பகரும் எனவுமவர்
செய்திடுமே பார்வைப் பெற
1119
ஆண்டவரே, எங்களின் கண்கள் திறந்தருளும்
ஆண்டவரே என்று பணிந்திட -ஆண்டவர்
யேசு மனதுருகி, கைத்தொட்டு ஆக்கினார்
யேசுவும் ஈர்குருடர்ச் சீர்
ஆண்டவரே என்று பணிந்திட -ஆண்டவர்
யேசு மனதுருகி, கைத்தொட்டு ஆக்கினார்
யேசுவும் ஈர்குருடர்ச் சீர்
1120
சீர்ப்பெற்ற ஓர்குருடன் தன்னுடுக்கைத் தான்விட்டுச்
சீர்செய்த யேசுவைப் பின்பற்ற -சீர்ஆள்
திமேயு மகனவன் பர்திமெயு என்ற
தமரோன் பெயராம் குறிப்பு
சீர்செய்த யேசுவைப் பின்பற்ற -சீர்ஆள்
திமேயு மகனவன் பர்திமெயு என்ற
தமரோன் பெயராம் குறிப்பு
1121
பிறவிக் குருடன் சீலோவாம் கழுவி, பார்வை அடைதல்
(யோவான் 9:1-41)
(யோவான் 9:1-41)
பிறவிக் குருடன் ஒருவனைக் கண்டு:
பிறப்பின் முதலே குருடன் -பிறந்தது
இந்த மனிதனின் பாவமோ? அல்லது
இந்த மனுபெற்றோர் செய்?
பிறப்பின் முதலே குருடன் -பிறந்தது
இந்த மனிதனின் பாவமோ? அல்லது
இந்த மனுபெற்றோர் செய்?
1122
யார்பாவ மில்லை, இவனிலே மைந்தனும்
பார்காண் புகழ்பெற வந்தானே -பார்வை
இராது உலகில் இவனும்; பகலின்
வரையெந்தைச் சித்தம்நான் செய்து
பார்காண் புகழ்பெற வந்தானே -பார்வை
இராது உலகில் இவனும்; பகலின்
வரையெந்தைச் சித்தம்நான் செய்து
1123
இராவேளை தான்வரும்போ யாரும் செயல்செய்
இரவிலே ஏலா உலகில் -இருக்கும்
வரைநானே இவ்வுலகின் வீசொளி என்றார்,
பரமைந்தன் யேசு கிறித்து
இரவிலே ஏலா உலகில் -இருக்கும்
வரைநானே இவ்வுலகின் வீசொளி என்றார்,
பரமைந்தன் யேசு கிறித்து
1124
மண்ணில் உமிழ்நீரைக் கொண்டவர் சேறுசெய்து,
கண்ணிலே தான்தடவி விட்டவர் -கண்ணைக்
கழுவுநீ, சீலோவாம் நீர்சென்று என்றார்.
கழுவியவன் பார்வை அடைந்து
கண்ணிலே தான்தடவி விட்டவர் -கண்ணைக்
கழுவுநீ, சீலோவாம் நீர்சென்று என்றார்.
கழுவியவன் பார்வை அடைந்து
1125
சீரானோன் ஆலயத்துள் மக்களும் கண்டவர்
சீரிவன் தாங்குருடன் அல்லவா? -சீரானோன்,
மற்றொருவன் போலுள்ளான் என்கூற; நானவன்
மற்றொருவன் அல்லனெனக் கூறு
சீரிவன் தாங்குருடன் அல்லவா? -சீரானோன்,
மற்றொருவன் போலுள்ளான் என்கூற; நானவன்
மற்றொருவன் அல்லனெனக் கூறு
1126
சீரான மானுடனைக் கேட்டனர் மக்களும்
சீரான தெப்படி? சீர்மனிதன் -நீரால்
கழுவென்றார், சேற்றைத் தடவி, சிலோவாம்
கழுவினேன் சென்றுநான் தான்
சீரான தெப்படி? சீர்மனிதன் -நீரால்
கழுவென்றார், சேற்றைத் தடவி, சிலோவாம்
கழுவினேன் சென்றுநான் தான்
1127
சீரான மானுடனைக் கண்டு பரிசேயர்:
சீரான செய்தியைச் சொல்லுநீ -சீரான
தெங்ஙனம் நீயின்று என்பதைக் கூறுவாய்
இங்கு நடந்தவையைத் தான்
சீரான செய்தியைச் சொல்லுநீ -சீரான
தெங்ஙனம் நீயின்று என்பதைக் கூறுவாய்
இங்கு நடந்தவையைத் தான்
1128
சீர்நாளோ, ஓய்நாளாம் ஆதலின் ஓய்திராச்
சீர்செய் மனிதர் இறைச்சட்டம் -சீர்செய்தார்
ஓய்வைக்கைக் கொள்ளா ததாலே, இறைவனின்று
நோய்தீர்ப்பர் வந்தா ரிலை
சீர்செய் மனிதர் இறைச்சட்டம் -சீர்செய்தார்
ஓய்வைக்கைக் கொள்ளா ததாலே, இறைவனின்று
நோய்தீர்ப்பர் வந்தா ரிலை
1129
வேறு பரிசேயர்: பாவியிக் கண்வியச்செய்
மாறுதல்கள் செய்யவே கூடுமோ? -வேறுபட்டு
இங்ஙனம் பேச்சுக்கள் உண்டாகி மக்களும்
அங்கவர் பேசிப் பிரிந்து
மாறுதல்கள் செய்யவே கூடுமோ? -வேறுபட்டு
இங்ஙனம் பேச்சுக்கள் உண்டாகி மக்களும்
அங்கவர் பேசிப் பிரிந்து
1130
உன்பார்வை எப்படிப் பெற்றாய்நீ என்கேட்க,
தன்கூறு உள்ளதை உள்படியே -தன்சீரை
உன்பார்வைத் தந்த அவரைக் குறித்துத்தான்
உன்னுள் கருத்தது யாது
தன்கூறு உள்ளதை உள்படியே -தன்சீரை
உன்பார்வைத் தந்த அவரைக் குறித்துத்தான்
உன்னுள் கருத்தது யாது
1131
சீர்மனிதன் சான்றுரைக்க, சீர்செய்த யேசுவோர்
நேர்இறை முன்னுரைப்போன் என்றதும் -சேர்பரிசேய்
நம்பாது, பெற்றோ ரழைத்தவர் பேறுமுதல்
தம்குருடோ என்று வினவு
நேர்இறை முன்னுரைப்போன் என்றதும் -சேர்பரிசேய்
நம்பாது, பெற்றோ ரழைத்தவர் பேறுமுதல்
தம்குருடோ என்று வினவு
1132
இவன்குருடன் என்றாலே பார்வையைப் பெற்ற
திவனெங் ஙனமென்று கேட்க -இவன்பிறப்பு
பார்வையில்லா தோனே, எனினுமிவன் சீராகி
பார்க்கும் விதமறியோம் யாம்
திவனெங் ஙனமென்று கேட்க -இவன்பிறப்பு
பார்வையில்லா தோனே, எனினுமிவன் சீராகி
பார்க்கும் விதமறியோம் யாம்
1133
இவனோ வயதான மானுடன்; நீர்தாம்
இவனையே கேட்டறியும் என்று -அவன்பெற்றோர்
யூதருக்கு அஞ்சியதால் பெற்றோரும் இவ்வகை
யூதருக்குக் கூறினர் ஆங்கு
இவனையே கேட்டறியும் என்று -அவன்பெற்றோர்
யூதருக்கு அஞ்சியதால் பெற்றோரும் இவ்வகை
யூதருக்குக் கூறினர் ஆங்கு
1134
யேசுவை மேசியா வாயேற்றுக் கொள்மனதுள்
பேசு தொழுகை விலக்கவே -பேசினர்
வன்னாணைக் கேட்டதால் அஞ்சியவர் மக்களும்
தன்னுள்ளே வைத்து யிருந்து
பேசு தொழுகை விலக்கவே -பேசினர்
வன்னாணைக் கேட்டதால் அஞ்சியவர் மக்களும்
தன்னுள்ளே வைத்து யிருந்து
1135
யூதர் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு,
யூதரும் சீர்மனிதன் தன்னிடம் -யூதன்நீ
உண்மையைச் சொல்லி இறைவனை மாட்சிச்செய்
விண்ணவரை பாவி என
யூதரும் சீர்மனிதன் தன்னிடம் -யூதன்நீ
உண்மையைச் சொல்லி இறைவனை மாட்சிச்செய்
விண்ணவரை பாவி என
1136
பாவியா என்றறியேன்; காணாக் குருடனாய்
பாவிநான் தானிருந்தேன் பார்வையில் -கேவி
இருந்தேன்நான் தந்தாரே பார்வைச் சிறந்து
திருப்போற்றிச் சொன்னான் சிறந்து
பாவிநான் தானிருந்தேன் பார்வையில் -கேவி
இருந்தேன்நான் தந்தாரே பார்வைச் சிறந்து
திருப்போற்றிச் சொன்னான் சிறந்து
1137
பரிசேயர் மீண்டும் அவனிடம் செய்யென்
சரிகூறு என்று வினவு -பரிசேயர்
நோக்கியவன் ஏற்கனவே கூறினேன் நீங்களும்
நோக்கமோ பின்பற்ற யேசு
சரிகூறு என்று வினவு -பரிசேயர்
நோக்கியவன் ஏற்கனவே கூறினேன் நீங்களும்
நோக்கமோ பின்பற்ற யேசு
1138
கூறுக்கேள் மூப்பர், மனிதன் பழித்தவர்
கூறினர் சீடர்யாம் மோசேயின்; -கூறும்நீ;
வேண்டுமெனில் யேசுவின் சீடனாய் தானிறு
வீண்மாந்தர் சொன்னார் பழித்து
கூறினர் சீடர்யாம் மோசேயின்; -கூறும்நீ;
வேண்டுமெனில் யேசுவின் சீடனாய் தானிறு
வீண்மாந்தர் சொன்னார் பழித்து
1139
மோசே உடனிறைவன் பேசினார் யாமறிவோம்
யேசுவோ எங்கிருந்து வந்தறியோம் -பேசுச்சீர்:
பார்வை அளித்திருக்க; எங்கிருந்து வந்தவர்
பார்தனில் கேள்வி வியப்பு.
யேசுவோ எங்கிருந்து வந்தறியோம் -பேசுச்சீர்:
பார்வை அளித்திருக்க; எங்கிருந்து வந்தவர்
பார்தனில் கேள்வி வியப்பு.
1140
தேவனோ பாவிக்குச் சாய்க்கார்ச் செவியைத்தான்;
தேவனின் சித்தஞ்செய் வோருக்கு -தேவனே
சாய்ப்பார்ச் செவியுஞ் சிறந்து எனப்பகன்றார்
நோய்சீர்க் குறித்துச் சிலர்
தேவனின் சித்தஞ்செய் வோருக்கு -தேவனே
சாய்ப்பார்ச் செவியுஞ் சிறந்து எனப்பகன்றார்
நோய்சீர்க் குறித்துச் சிலர்
1141
பார்பிறவி யில்குருடன் தன்னை யவர்தாமே
பார்வை வரவைத்தார் இச்செயல் -பார்உள்
செயலைநாம் கேட்டதுண்டோ? தேவன் தராது
இயலாதே என்று பிரிந்து
பார்வை வரவைத்தார் இச்செயல் -பார்உள்
செயலைநாம் கேட்டதுண்டோ? தேவன் தராது
இயலாதே என்று பிரிந்து
1142
பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் பிறவிநீ,
பாவங் குறித்தெமக்கோ கற்பிதம்? -ஏவி
அவனை வெளித்தள்ள ஆங்குத் திரிந்த,
தவமைந்தன் யேசு அறிந்து
பாவங் குறித்தெமக்கோ கற்பிதம்? -ஏவி
அவனை வெளித்தள்ள ஆங்குத் திரிந்த,
தவமைந்தன் யேசு அறிந்து
1143
வெளியில் இயேசு மனிதனைக் கண்டு
ஒளியாம் மனுமைந்தன் நம்பு? -களிப்புடனே
நம்பிடயான் யாரவர்? என்றுநீர் கூறினால்
நம்புகிறேன் என்று பகன்று
ஒளியாம் மனுமைந்தன் நம்பு? -களிப்புடனே
நம்பிடயான் யாரவர்? என்றுநீர் கூறினால்
நம்புகிறேன் என்று பகன்று
1144
இயேசுவும்: நீயவரைக் கண்டிருக்கின் றாயே
இயல்பேச்சு உன்னோடே பேசு; -இயேசுவைத்
தானுடனே சீராள் பணிந்திட்டு நம்புகிறேன்
நானிங்கு என்று பகன்று
இயல்பேச்சு உன்னோடே பேசு; -இயேசுவைத்
தானுடனே சீராள் பணிந்திட்டு நம்புகிறேன்
நானிங்கு என்று பகன்று
1145
தீர்ப்பு அளிக்கத்தான் இவ்வுலகில் வந்தேன்நான்;
பார்வையில் பார்வைப் பெறவிங்கு -பார்வையுடைப்
பார்வை இலாப்போக; வந்த உடனிருப்போர்:
பார்வை எமக்குமே இல்?
பார்வையில் பார்வைப் பெறவிங்கு -பார்வையுடைப்
பார்வை இலாப்போக; வந்த உடனிருப்போர்:
பார்வை எமக்குமே இல்?
1146
கண்பார்வை உள்ளதென்று நீர்கூற, பாவிகளாய்;
கண்பார்வை யில்லாதே நீரிருந்தால் -மண்பாவம்
உம்மிடம் தானிரா தென்றவர் வந்தோராம்
தம்மிடம் கூறினார் யேசு
கண்பார்வை யில்லாதே நீரிருந்தால் -மண்பாவம்
உம்மிடம் தானிரா தென்றவர் வந்தோராம்
தம்மிடம் கூறினார் யேசு
1147
குருடன் சீராக்குதல்
(மாற்கு 8:22-26)
(மாற்கு 8:22-26)
பெத்சாய்தா என்நகரில் ஓர்குருடன் சீராக்க,
வித்தகர் யேசுவின் கைத்தொட -வித்தகர்
யேசு நகர்வெளியில் வந்தார் அழைத்தவர்
நீசனைச் சீர்செய்ய ஆங்கு
வித்தகர் யேசுவின் கைத்தொட -வித்தகர்
யேசு நகர்வெளியில் வந்தார் அழைத்தவர்
நீசனைச் சீர்செய்ய ஆங்கு
1148
கண்ணிலே தானுமிழ்ந்துக் கைவைத்து ஏதேனும்
கண்தெரி கின்றதா? கேட்கவும், தன்னுடைய
கண்ணில் மனிதர் மரமாய் நடப்பதைக்
கண்டவனை, கைவைத்துச் சீர்
கண்தெரி கின்றதா? கேட்கவும், தன்னுடைய
கண்ணில் மனிதர் மரமாய் நடப்பதைக்
கண்டவனை, கைவைத்துச் சீர்
1149
இயேசுவும் சீர்பெற்றோன் தன்னை விடுத்தார்
நயச்சீர் தனைக்குறித்து நீயும் -வியச்செய்கைப்
பாரிலே யாருக்கும் கூறா விடுத்திடு,
சீரவன் சென்றனன் வீடு
நயச்சீர் தனைக்குறித்து நீயும் -வியச்செய்கைப்
பாரிலே யாருக்கும் கூறா விடுத்திடு,
சீரவன் சென்றனன் வீடு
1150
திமிர்வாத மனிதனை மேற்கூரை ஓடு பிரித்து இறக்க இயேசு
சீர்ச்செய்தல்
(லூக்கா5:18-26 ; மாற்கு 2:1-12 ; மத்தேயு
9:2-8)
(லூக்கா5:18-26 ; மாற்கு 2:1-12 ; மத்தேயு 9:2-8)
வன்நோய்த் திமிர்வாதம் கொண்டோர் மனிதனுக்கு
மன்னர் தொடவே வகைத்தேட - தென்படுக்
கூட்டத்தால் வீட்டுள் அடைய முடியாது
வீட்டினது ஓடு பிரித்து
மன்னர் தொடவே வகைத்தேட - தென்படுக்
கூட்டத்தால் வீட்டுள் அடைய முடியாது
வீட்டினது ஓடு பிரித்து
1151
இயேசு இறக்கியவர் நம்பிக்கைக் கண்டு
இயேசுவும் நோக்கி: நலிந்தோனே பாவம்
துயர்மன்னிக் கப்பட் டனவே; இருந்தோர்,
துயர்பாவம் மன்னிக்க யாரிவன்? என்று
வியமனதில் ஆங்கு முறுத்து
இயேசுவும் நோக்கி: நலிந்தோனே பாவம்
துயர்மன்னிக் கப்பட் டனவே; இருந்தோர்,
துயர்பாவம் மன்னிக்க யாரிவன்? என்று
வியமனதில் ஆங்கு முறுத்து
1152
இறைவன் பழிப்புரைச் செய்கின்றான் என்று
இறைவன் தவிரவே யாரும் -கறைப்பாவம்
மன்னிக்க ஆளுமை இல்லையே என்றுசிலர்
மன்னித்த யேசு முறுத்து
இறைவன் தவிரவே யாரும் -கறைப்பாவம்
மன்னிக்க ஆளுமை இல்லையே என்றுசிலர்
மன்னித்த யேசு முறுத்து
1153
உன்னுடைய பாவங்கள் மன்னித்தே னென்பதோ
உன்படுக்கை நீயெடுத்துப் போவென்று, -என்கூற்று
இவ்விரண்டில் யாது எளிதாமோ நீர்கூறும்
அவ்வறிவில் மானுடரைக் கேட்டு
உன்படுக்கை நீயெடுத்துப் போவென்று, -என்கூற்று
இவ்விரண்டில் யாது எளிதாமோ நீர்கூறும்
அவ்வறிவில் மானுடரைக் கேட்டு
1154
மைந்தனுக்கு ஆளுமை இவ்வுலகில் உண்டறிவீர்
மாந்தரின் பாவங்கள் மன்னிக்க; -மாந்தரே
என்சொல்லி யேசுவும் சீர்செய்ய நோயாளித்
தன்படுக்கைத் தானே எடுத்து
மாந்தரின் பாவங்கள் மன்னிக்க; -மாந்தரே
என்சொல்லி யேசுவும் சீர்செய்ய நோயாளித்
தன்படுக்கைத் தானே எடுத்து
1155
இறைச்செய்கைக் கண்டவர் மக்கள் வியந்து
இறைவனை ஏற்றித் துதித்து; -இறைவனின்
பால்அச்சம் கொண்டவராய்; கண்வியச்செய் நாம்பலவாய்ச்
சால்கண்டோம் நாளிதில் என்று
இறைவனை ஏற்றித் துதித்து; -இறைவனின்
பால்அச்சம் கொண்டவராய்; கண்வியச்செய் நாம்பலவாய்ச்
சால்கண்டோம் நாளிதில் என்று
1156
ஓய்வு நாளில் கூனியைச் சீராக்குதல்
(லூக்கா 13:10-17)
(லூக்கா 13:10-17)
பதினெட்டு ஆண்டாய் நிமிராதக் கூனி
விதிவிட யேசு: வலுவின்மை இன்று
விதிவிடப் பெற்றாயே, என்றவர், தன்கை
விதிவிட மேல்வைத்துச் சீர்
விதிவிட யேசு: வலுவின்மை இன்று
விதிவிடப் பெற்றாயே, என்றவர், தன்கை
விதிவிட மேல்வைத்துச் சீர்
1157
விதிவிட மேல்வைத்துச் சீர்செய்த நாளாம்
விதிப்படி ஓய்நாளில் தானே -விதிமீறிச்
சீரான பெண்கண்டு ஆலயத்தின் முன்தலைவன்:
சீராக ஆறுநாள் உண்டு
விதிப்படி ஓய்நாளில் தானே -விதிமீறிச்
சீரான பெண்கண்டு ஆலயத்தின் முன்தலைவன்:
சீராக ஆறுநாள் உண்டு
1158
ஓய்நாளில் ஏன்வந்தீர்ச் சீராக என்றவன்
நோய்ப்பட்டோர்த் தன்னை விரட்டிட -ஓய்நாளின்
சட்டத்தைக் காக்கும் பொருட்டுக் கடிந்தோனைத்
திட்டமாய் யேசு கடிந்து
நோய்ப்பட்டோர்த் தன்னை விரட்டிட -ஓய்நாளின்
சட்டத்தைக் காக்கும் பொருட்டுக் கடிந்தோனைத்
திட்டமாய் யேசு கடிந்து
1159
தலைநோக்கி யேசுவோ: வஞ்சகனே, மாக்கள்
நிலைதாகம் தீர்த்தண்ணீர்த் தாரா -நிலையிருப்பீர்
ஓய்நாளில் கட்டவிழ்க்கா? காண்இவளோ ஆபிரகாம்
சேய்மகளே கட்டவிழ்க்க வேண்டு
நிலைதாகம் தீர்த்தண்ணீர்த் தாரா -நிலையிருப்பீர்
ஓய்நாளில் கட்டவிழ்க்கா? காண்இவளோ ஆபிரகாம்
சேய்மகளே கட்டவிழ்க்க வேண்டு
1160
அவரிவற்றைச் சொல்போழ்து, வாய்ச்சொல் எதிராய்
அவர்பேசு யாவரும் வெட்கி; -அவர்செய்த
மாட்சி மிகுச்செய்கை மக்கள் திரளவர்
காட்சிக் குறித்து மகிழ்ந்து
அவர்பேசு யாவரும் வெட்கி; -அவர்செய்த
மாட்சி மிகுச்செய்கை மக்கள் திரளவர்
காட்சிக் குறித்து மகிழ்ந்து
1161
மன்னரிடம் வந்து யவீரு எனுந்தலைவன்
நின்று: வயதவள் பன்னிரண்டு -என்மகள்;
சாவின் படுக்கை அவளைநீர்ச் சீராக்கும்;
சாவின் படுக்கைநீக் கென்று
நின்று: வயதவள் பன்னிரண்டு -என்மகள்;
சாவின் படுக்கை அவளைநீர்ச் சீராக்கும்;
சாவின் படுக்கைநீக் கென்று
1162
பின்னே உடன்சென்றார் வீட்டிற்கு, அப்போது
பன்னிரண்டு ஆண்டு உதிரத்தின் -வன்பாடுப்
பெண்ணங்கு வந்தனள். கூட்டம் அலைமோத,
பெண்ணுமே கூட்டத்தைக் கண்டு.
பன்னிரண்டு ஆண்டு உதிரத்தின் -வன்பாடுப்
பெண்ணங்கு வந்தனள். கூட்டம் அலைமோத,
பெண்ணுமே கூட்டத்தைக் கண்டு.
1163
அப்பெண்தன் வாதை குணமாக, தன்சொத்தை
அப்பெண் செலவழித்தும் பல்மருந்தும் -அப்பெண்ணோ
சீர்பெறாது கைவிட; தன்பாடு நீங்கியே
சீர்பெற யேசுவிடம் வந்து
அப்பெண் செலவழித்தும் பல்மருந்தும் -அப்பெண்ணோ
சீர்பெறாது கைவிட; தன்பாடு நீங்கியே
சீர்பெற யேசுவிடம் வந்து
1164
யேசுவின் ஓரத் துணியையே னும்சென்று
மாசுள்ள நான்தொட்டால் சீராவேன் -பேசியுள்
சொல்லி அவள்யேசு ஓரத் துணியேனும்;
சொல்படி தொட்டவுடன் சீர்.
மாசுள்ள நான்தொட்டால் சீராவேன் -பேசியுள்
சொல்லி அவள்யேசு ஓரத் துணியேனும்;
சொல்படி தொட்டவுடன் சீர்.
1165
யேசு திரும்பி, எனைதொட்டார் யாரிங்கு?
யேசுவின், சீடரும் கூட்டத்தில் -பேசினர்,
தொட்டார்யார் என்றறியக் கூடுமோ? கேட்கவே;
தொட்டதால் வல்புறம் போய்
யேசுவின், சீடரும் கூட்டத்தில் -பேசினர்,
தொட்டார்யார் என்றறியக் கூடுமோ? கேட்கவே;
தொட்டதால் வல்புறம் போய்
1166
மறைந்துத்தாம் இல்லையென் கண்டப்பெண் வந்தாள்
மறைவிட்டு யேசு பணிய -மறையவர்
பெண்ணை: உனதுடைய நம்பிக்கைச் சீர்ச்செய்து
பெண்ணே அமைதியுடன் போ
மறைவிட்டு யேசு பணிய -மறையவர்
பெண்ணை: உனதுடைய நம்பிக்கைச் சீர்ச்செய்து
பெண்ணே அமைதியுடன் போ
1167
மரித்தாள் மகள்தான் இயேசுவைக் கூட்டி
வரவேண்டாம் என்றனர் மக்கள் -தரிப்பாய்
யவீருவே நம்பிக்கை வைமகளைக் காப்பாய்
தவமைந்தன் யேசு மொழி
வரவேண்டாம் என்றனர் மக்கள் -தரிப்பாய்
யவீருவே நம்பிக்கை வைமகளைக் காப்பாய்
தவமைந்தன் யேசு மொழி
1168
நுழைந்தார் விரைந்தவர் வீட்டை அடைந்து,
அழும்சிலர் வீட்டிலே கண்டவர் ஏன்நீர்
அழுகின்றீர், பெண்மரிக்கா, தூங்குகிறாள் என்றார்
அழும்மக்கள் ஆங்கு நகைத்து.
அழும்சிலர் வீட்டிலே கண்டவர் ஏன்நீர்
அழுகின்றீர், பெண்மரிக்கா, தூங்குகிறாள் என்றார்
அழும்மக்கள் ஆங்கு நகைத்து.
1169
எல்லோர் வெளியேற்றி, பேதுரு, யாக்கோபும்,
வல்லவர், யோவானும், தந்தைதாய் -இல்லுள்
உடன்தான் தலீத்தாகூ மீயென்று கூறித்
தொடவும் எழுந்தாளே பெண்
வல்லவர், யோவானும், தந்தைதாய் -இல்லுள்
உடன்தான் தலீத்தாகூ மீயென்று கூறித்
தொடவும் எழுந்தாளே பெண்
1170
மொழியின் வழக்கில் தலீத்தாகூ மீயென்
மொழிந்தால் எழுவாய் சிறுபெண் - மொழியில்
பொருளாம் நலிசிறுபெண் ஆங்கு எழுந்தாள்
கரைந்ததும் சாப்படுக்கை விட்டு
மொழிந்தால் எழுவாய் சிறுபெண் - மொழியில்
பொருளாம் நலிசிறுபெண் ஆங்கு எழுந்தாள்
கரைந்ததும் சாப்படுக்கை விட்டு
1171
அவளுடைய பெற்றோர் மலைத்தங்கு நிற்க
அவர்களுக்குக் கட்டளையிட் டார்நடந்த செய்கை
அவனியில் சொல்லாதீர்; பெண்பசி யாற
இவளுக்(கு) உணவுண்ணத் தான்
அவர்களுக்குக் கட்டளையிட் டார்நடந்த செய்கை
அவனியில் சொல்லாதீர்; பெண்பசி யாற
இவளுக்(கு) உணவுண்ணத் தான்
1172
தீர்ப்புப் படலம்
மனுமைந்தன் வரும்போது ஒவ்வொருவர் செயலுக்கு ஏற்றப் பலன்
தருவார்
(மத்தேயு 16:27-28)
(மத்தேயு 16:27-28)
அன்பரவர் நாட்கடையின் வந்திடும் முன்சொல்லாய்
தன்சீடர் தானறிய கூறிட்டார் -அன்பர்
பலமுறை தானே; அறிவோம் அவரின்
பலகூற்றை யிங்கு சிறந்து
தன்சீடர் தானறிய கூறிட்டார் -அன்பர்
பலமுறை தானே; அறிவோம் அவரின்
பலகூற்றை யிங்கு சிறந்து
1173
தந்தையின் மாட்சியுடன் வான்தூ தருடனே
விந்தை மனுமைந்தன் தான்வரும்போ -சிந்தைகொள்
ஒவ்வொருவர் தத்தம்செய் ஏற்றப் பலனளிப்பார்
அவ்வாறே மைந்தனும் தான்
விந்தை மனுமைந்தன் தான்வரும்போ -சிந்தைகொள்
ஒவ்வொருவர் தத்தம்செய் ஏற்றப் பலனளிப்பார்
அவ்வாறே மைந்தனும் தான்
1174
இங்குள் சிலர்தான் மனுமைந்தன் மாட்சியுடன்
மங்காத ஆட்சியைக் காணாது -இங்கு
மரணம் சுவையாதே தானிருப்பர் என்றும்
மரிக்கா திருப்பர் சிலர்
மங்காத ஆட்சியைக் காணாது -இங்கு
மரணம் சுவையாதே தானிருப்பர் என்றும்
மரிக்கா திருப்பர் சிலர்
1175
இறுதிக் காலங்கள் வர அடையாளங்கள்
(லூக்கா 24:1-41 ; லூக்கா 17:12-29 ; லூக்கா 21:5-38 ; மாற்கு 13:1-37)
(லூக்கா 24:1-41 ; லூக்கா 17:12-29 ; லூக்கா 21:5-38 ; மாற்கு 13:1-37)
அவர்பின்னர் ஆலயமுட் சென்றப்போ தாங்கே
அவர்சீடர் ஆலய வேலை -அவர்க்காட்ட,
காணும் இவைகற்கள் ஒன்றின்மீ தொன்றில்லா
காணிவைப்போம் இஃதிடிந்துத் தான்
அவர்சீடர் ஆலய வேலை -அவர்க்காட்ட,
காணும் இவைகற்கள் ஒன்றின்மீ தொன்றில்லா
காணிவைப்போம் இஃதிடிந்துத் தான்
1176
சீடரவர் கேட்டனர் நாடியே எப்போது
பாடங் கடைநிறை வேறுமாம்? உம்வருகைச்
சீடருக்கு இவ்வுலகந் தன்முடிவும் தான்வர
நாடினோம் ஓரடையா ளம்
பாடங் கடைநிறை வேறுமாம்? உம்வருகைச்
சீடருக்கு இவ்வுலகந் தன்முடிவும் தான்வர
நாடினோம் ஓரடையா ளம்
1177
ஒருவனும் வஞ்சியா வண்ணம் விழித்து
யிருப்பீரே என்பெயரைக் கொண்டு -வருவரே
பல்லோரும் வஞ்சிக்கத் தானே; பகறுவரே
பல்லோர், பெயரென் கிறித்து
யிருப்பீரே என்பெயரைக் கொண்டு -வருவரே
பல்லோரும் வஞ்சிக்கத் தானே; பகறுவரே
பல்லோர், பெயரென் கிறித்து
1178
போரும் அதின்செய்திப் பல்வரும்; இவ்வுலகின்
நேர முடிவு உடனேயே -வாராது;
மக்கள் எதிராக மக்கள் எழுந்தங்கு
மிக்கரசின் தக்கோர் எதிர்
நேர முடிவு உடனேயே -வாராது;
மக்கள் எதிராக மக்கள் எழுந்தங்கு
மிக்கரசின் தக்கோர் எதிர்
1179
பஞ்சங்கள், கொள்ளைநோய்ப் பல்வேறு வந்திடும்,
விஞ்சும் புவியதிர்ச்சி பல்லிடம் வந்திடும்
நஞ்சாய் இருக்குமிவை பாடின் தொடக்கமே
அஞ்சா திருமின்னே நீர்
விஞ்சும் புவியதிர்ச்சி பல்லிடம் வந்திடும்
நஞ்சாய் இருக்குமிவை பாடின் தொடக்கமே
அஞ்சா திருமின்னே நீர்
1180
உம்மைக் கொடுமை படுத்திக் கொலைசெய்வர்
உம்மையே எல்லா விதமக்கள் -எம்பெயரின்
தன்னால் அவர்தம் பகைத்து வெறுத்தவர்
வன்கொடுமைத் தானே படுத்து
உம்மையே எல்லா விதமக்கள் -எம்பெயரின்
தன்னால் அவர்தம் பகைத்து வெறுத்தவர்
வன்கொடுமைத் தானே படுத்து
1181
முறையின்மைத் தான்நிறைந்து அன்புக் குறையும்
நிறைநிற்போன் மீட்போ கடையே -பிறந்தோர்
எவருக்கும் நற்செய்திக் கூறியப்பின் தானே
துவன்று வருமே முடிவு
நிறைநிற்போன் மீட்போ கடையே -பிறந்தோர்
எவருக்கும் நற்செய்திக் கூறியப்பின் தானே
துவன்று வருமே முடிவு
1182
இறைவாக்குச் செப்பினான் தானியேல் கூற்று
மறையிலே பாழாக்கும் தீட்டு -மறைத்திருவில்
நிற்பதைக் காண்பீர்கள்; தன்னே படிப்போரே
கற்றுக்கொள் நன்றாய்ப் புரிந்து
மறையிலே பாழாக்கும் தீட்டு -மறைத்திருவில்
நிற்பதைக் காண்பீர்கள்; தன்னே படிப்போரே
கற்றுக்கொள் நன்றாய்ப் புரிந்து
1183
மலைகளுக்குத் தப்பியே யூதேயா வாசி
மலைமேலே ஓடட்டும். வீட்டின் -தலைமேல்
தளத்திலே நிற்பவர் கீழிருத்தம் வீட்டின்
வளம்யாதும் தானெடுக்கா ஓடு
மலைமேலே ஓடட்டும். வீட்டின் -தலைமேல்
தளத்திலே நிற்பவர் கீழிருத்தம் வீட்டின்
வளம்யாதும் தானெடுக்கா ஓடு
1184
நினைவிலே கொள்ளுங்கள் லோத்தின் மனைவி
தனையாதும் தானெடுக்கா ஓடு. -நினைவுமறை,
சோதோம் கொமோரா எனுந்தீயப் பட்டணங்கள்
போதப்பி யாமழிக்கும் முன்
தனையாதும் தானெடுக்கா ஓடு. -நினைவுமறை,
சோதோம் கொமோரா எனுந்தீயப் பட்டணங்கள்
போதப்பி யாமழிக்கும் முன்
1185
வாழ்தப்பிச் சென்றனர்; சோர்நகரைத் தன்னழிக்க
வாழ்நகரின் தன்னிலே தான்விட்ட செல்வம்பால்
வாழ்ந்தவன் இல்லாளும் கண்காண் திரும்பவும்
தாழ்ந்தானாள் உப்புத்தூண் தான்
வாழ்நகரின் தன்னிலே தான்விட்ட செல்வம்பால்
வாழ்ந்தவன் இல்லாளும் கண்காண் திரும்பவும்
தாழ்ந்தானாள் உப்புத்தூண் தான்
1186
வயலில் இருப்பவர் தன்மே லுடையை
வயல்விட்(டு) எடுக்கத் திரும்பா -உயிரைக்
கருவுற்றுத் தானிருப்போர், பாலூட்டுத் தாய்மார்
இரக்கமுள்ள தாகு நிலை
வயல்விட்(டு) எடுக்கத் திரும்பா -உயிரைக்
கருவுற்றுத் தானிருப்போர், பாலூட்டுத் தாய்மார்
இரக்கமுள்ள தாகு நிலை
1187
குளிர்காலம் ஓய்நாளில் ஓடவே அந்நாள்
வெளிப்படாப் போகவே வேண்டுங்கள் ஏனென்
வெளிப்படும் அந்நாளில் வேதனை மிக்கும்;
இளகிய கர்த்தர் குறைத்து
வெளிப்படாப் போகவே வேண்டுங்கள் ஏனென்
வெளிப்படும் அந்நாளில் வேதனை மிக்கும்;
இளகிய கர்த்தர் குறைத்து
1188
மிகப்பெரிய வேதனை யுண்டாம். உலகின்
வகைத்தோற்றம் நாள்முதல் இந்நாள் -தகைத்து
வரையித் தகையப்பேர்த் துன்பமுண்டா யில்லை;
வராதினி; வாதைக் குறித்து.
வகைத்தோற்றம் நாள்முதல் இந்நாள் -தகைத்து
வரையித் தகையப்பேர்த் துன்பமுண்டா யில்லை;
வராதினி; வாதைக் குறித்து.
1189
வேதனையின் நாட்கள் குறைக்கப் படாவிடின்
வேதனையின் யாருமே தப்பவே கூடாதே
வேதனையின் நாட்கள் தெரிந்தோர் நிமித்தமே
வேதனையைக் கர்த்தர் குறைத்து
வேதனையின் யாருமே தப்பவே கூடாதே
வேதனையின் நாட்கள் தெரிந்தோர் நிமித்தமே
வேதனையைக் கர்த்தர் குறைத்து
1190
வஞ்சிப்போர், கள்கிறித்து, கள்முன்சொல் செப்புவோர்
வஞ்சிப்பர்த் தான்பேர் அடையாளம் -வஞ்செய்த்
தெரிந்தவரும் கூடுமெனில் அன்றவர் தானே
திரித்தவர் வஞ்சிப்பர் கள்
வஞ்சிப்பர்த் தான்பேர் அடையாளம் -வஞ்செய்த்
தெரிந்தவரும் கூடுமெனில் அன்றவர் தானே
திரித்தவர் வஞ்சிப்பர் கள்
1191
அதோவனத்தில் உள்ளார் எனக்கூறின் நம்பா
இதோஅறையில் உள்ளார் எனச்சொல் -லதைநம்பா
மின்னல் கிழக்குத் தொடங்கி மறுமேற்குத்
தன்னொளிப் போல்மைந்தன் நாள்
இதோஅறையில் உள்ளார் எனச்சொல் -லதைநம்பா
மின்னல் கிழக்குத் தொடங்கி மறுமேற்குத்
தன்னொளிப் போல்மைந்தன் நாள்
1192
மனுமைந்தன் நாளில் எடுக்கும் விதத்தை
மனுமைந்தன் யேசு பகன்றார் -மனிதர்
இருவர் உறங்க ஒருவன் எடுத்து
ஒருவன் விடுபடு வான்
மனுமைந்தன் யேசு பகன்றார் -மனிதர்
இருவர் உறங்க ஒருவன் எடுத்து
ஒருவன் விடுபடு வான்
1193
இருபெண் அரைக்க ஒருபெண் எடுத்து,
ஒருபெண்ணோ விட்டிடப் பட்டு -வருஞ்செய்
இருவர் உழைக்க ஒருவன் எடுத்து
ஒருவன் விடுபடு வான்
ஒருபெண்ணோ விட்டிடப் பட்டு -வருஞ்செய்
இருவர் உழைக்க ஒருவன் எடுத்து
ஒருவன் விடுபடு வான்
1193
ஆண்டவரே, இஃதெங்கே வந்து நிகழுமென?
ஆண்டவரும், செத்தபிண மெங்கேயோ -வேண்டிய
ஊன்தின் கழுகுகளும் கூடும் எனபகன்றார்,
தான்கொடும் ஊனைக் குறித்து
ஆண்டவரும், செத்தபிண மெங்கேயோ -வேண்டிய
ஊன்தின் கழுகுகளும் கூடும் எனபகன்றார்,
தான்கொடும் ஊனைக் குறித்து
1195
அங்குத்தான் வேதனை யின்முடிவில் ஆதவன்
திங்கள் ஒளிகொடாப் போகுமே -அங்ஙனமே
வானின்று விண்மீன்கள் வீழ்ந்திடும்; வல்லமை
வானத்தின் தானசைக்கப் பட்டு
திங்கள் ஒளிகொடாப் போகுமே -அங்ஙனமே
வானின்று விண்மீன்கள் வீழ்ந்திடும்; வல்லமை
வானத்தின் தானசைக்கப் பட்டு
1196
மைந்தன் அடையாளம் வானத்தில் தென்படும்
மைந்தன்தாம் வல்லமையும் மிக்கதாய் -மைந்தனும்
ஏற்றுதலோ டேவருவார். வானத்தின் மேலெல்லாச்
சாற்றுப் பிரிவருகைக் கண்டு
மைந்தன்தாம் வல்லமையும் மிக்கதாய் -மைந்தனும்
ஏற்றுதலோ டேவருவார். வானத்தின் மேலெல்லாச்
சாற்றுப் பிரிவருகைக் கண்டு
1197
புவியினது மேலுள்ள சாற்றுப் பிரிவு,
புவிமேலே நின்றக் குடிகள் -புவிமேலே
கார்முகில் மீது வருகைத் தனையவர்
பார்த்துப் புலம்பிக் கலங்கு
புவிமேலே நின்றக் குடிகள் -புவிமேலே
கார்முகில் மீது வருகைத் தனையவர்
பார்த்துப் புலம்பிக் கலங்கு
1198
வலுவாய்த் தொனிக்குமாம் எக்காளம் ஊதி
வலிதம்மின் தூதரை விட்டு -நலிவானின்
எல்லாத் திசைகள் அனுப்பி, தெரிந்துகொண்டோர்
எல்லாரும் தூதர்கள் சேர்த்து
வலிதம்மின் தூதரை விட்டு -நலிவானின்
எல்லாத் திசைகள் அனுப்பி, தெரிந்துகொண்டோர்
எல்லாரும் தூதர்கள் சேர்த்து
1199
அத்தி மரத்தினால் ஓர்உவமை நீர்அறிவீர்
அத்தித் துளிர்விடும்போ வேணிற் வருவதை
உத்தி யறிப்போலே இந்நிகழ்வைக் கொண்டுத்தான்
உத்தி யறிவீர் வருகை மனுமைந்தன்
நித்தி வருகைத்தான் வாசலின் முன்னரறி
நித்தி யவர்கடைநாள் கூற்று
அத்தித் துளிர்விடும்போ வேணிற் வருவதை
உத்தி யறிப்போலே இந்நிகழ்வைக் கொண்டுத்தான்
உத்தி யறிவீர் வருகை மனுமைந்தன்
நித்தி வருகைத்தான் வாசலின் முன்னரறி
நித்தி யவர்கடைநாள் கூற்று
1200
வருகையின் நாள்நேரம் யாரும் அறியார்
வருகைசெய் மைந்தன் அறியார் -வரும்நேரம்
தூதரும் தானறியார் என்று இயேசுவின்
நீதி வருகைக் குறித்து
வருகைசெய் மைந்தன் அறியார் -வரும்நேரம்
தூதரும் தானறியார் என்று இயேசுவின்
நீதி வருகைக் குறித்து
1201
வரும்காலம் அப்போ மனுமைந்தன் தன்னின்
ஒருநாளைக் காணநீர் ஆவல் -திருவிந்நாள்
காணா திருப்பீர்; விழைந்திடினும் நீரிங்குக்
காணாது தானே இருந்து
ஒருநாளைக் காணநீர் ஆவல் -திருவிந்நாள்
காணா திருப்பீர்; விழைந்திடினும் நீரிங்குக்
காணாது தானே இருந்து
1202
மனுமைந்தன் முன்முதலில் துன்பங்கள் பெற்று,
மனுமைந்தன் இந்த வழியோர் -மனிதரும்
தான்உதறித் தள்ளிடவே இம்மண்ணில் ஆகுமே
தான்யெனக் கூறித் தொடர்ந்து
மனுமைந்தன் இந்த வழியோர் -மனிதரும்
தான்உதறித் தள்ளிடவே இம்மண்ணில் ஆகுமே
தான்யெனக் கூறித் தொடர்ந்து
1203
நோவாவின் காலத்தில் நோவாதன் பேழையாம்
நாவாயில் செல்நாள் வரைமக்கள் -ஆவல்
திருமணம் செய்தும் குடித்தவர் உண்டும்
இருந்தனர் வெள்ளம் வரை
நாவாயில் செல்நாள் வரைமக்கள் -ஆவல்
திருமணம் செய்தும் குடித்தவர் உண்டும்
இருந்தனர் வெள்ளம் வரை
1204
வெள்ளம் வரும்வரை நோவாவின் சொல்கேளா
உள்ளங் கொழுத்தவர் தானிருந்து -எள்ளியிரு
உண்டுக் கொழுத்தோர் இருந்தனர் வெள்ளமும்
கொண்டு அழித்தது நீர்
உள்ளங் கொழுத்தவர் தானிருந்து -எள்ளியிரு
உண்டுக் கொழுத்தோர் இருந்தனர் வெள்ளமும்
கொண்டு அழித்தது நீர்
1205
லோத்தினது காலத்தில் அஃதே நடந்தது
லோத்துடன் வாழ்மக்கள் திண்குடித்து -லோத்தவன்
ஆங்குள் வரையில் வணிகமுஞ்செய் நட்டுச்செய்
யாங்கு இருந்து வெறித்து
லோத்துடன் வாழ்மக்கள் திண்குடித்து -லோத்தவன்
ஆங்குள் வரையில் வணிகமுஞ்செய் நட்டுச்செய்
யாங்கு இருந்து வெறித்து
1206
அங்கவன் விட்டந்நாள் விண்ணின்றுக் கந்தகமும்
பொங்கெரித் தீயும் அழித்தது -அங்கு,
மனுமைந்தன் நாளில் நடக்கும் இதுவே,
மனுமைந்தன் யேசு பகன்று
பொங்கெரித் தீயும் அழித்தது -அங்கு,
மனுமைந்தன் நாளில் நடக்கும் இதுவே,
மனுமைந்தன் யேசு பகன்று
1207
மனுமைந்தன் வருவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள்
(லூக்கா 21:12-28)
(லூக்கா 21:12-28)
இவைநடக்கும் முன்னும்மைத் தான்பிடித்து மக்கள்
அவைகொடுத்துத் துன்புறுத்தி கோவில் -அவையில்
அவச்சொல் தனைக்கூறிச் செல்வர்; சிறையில்
அவப்பெயர்ச் செய்து அடைத்து
அவைகொடுத்துத் துன்புறுத்தி கோவில் -அவையில்
அவச்சொல் தனைக்கூறிச் செல்வர்; சிறையில்
அவப்பெயர்ச் செய்து அடைத்து
1208
தவப்பெயர்த் தன்பொருட்டு ஆளுகைசெய் வோர்முன்
தவறுசெய்தோர்ப் போல்கொண்டு போவரே; நீங்கள்
அவைதனில் சான்றுப் பகர உமக்கு
இவைதானே வாய்ப்பளிக்கும் அன்று
தவறுசெய்தோர்ப் போல்கொண்டு போவரே; நீங்கள்
அவைதனில் சான்றுப் பகர உமக்கு
இவைதானே வாய்ப்பளிக்கும் அன்று
1209
என்ன மொழிவோம்யாம் என்றஞ்ச வேண்டாம்நீர்,
தன்னையும் உள்ளத்தில் வையுங்கள் -என்நம்பு
நானே உமக்கன்று நாவன்மை ஞானமது
நானே கொடுப்பேன் உமக்கு
தன்னையும் உள்ளத்தில் வையுங்கள் -என்நம்பு
நானே உமக்கன்று நாவன்மை ஞானமது
நானே கொடுப்பேன் உமக்கு
1210
எதிராய் எவராலும் நிற்கவும்; பேசி
எதிர்க்கவுங் கூடா; தமரும் -எதிராக
உங்களைக் காட்டிக் கொடுப்பர்த் துறந்தவர்
உங்களில் தான்சிலரைக் கொன்று
எதிர்க்கவுங் கூடா; தமரும் -எதிராக
உங்களைக் காட்டிக் கொடுப்பர்த் துறந்தவர்
உங்களில் தான்சிலரைக் கொன்று
1211
தந்தை, கிளைதன்னின் ஒப்புக் கொடுப்பானே
விந்தை நடக்கும் உலகிலே -அந்நேரம்
தன்கிளையே, பெற்றோரைக் கொல்லுவர் அன்றுத்தான்
என்பேர் நிமித்தம் பகைத்து
விந்தை நடக்கும் உலகிலே -அந்நேரம்
தன்கிளையே, பெற்றோரைக் கொல்லுவர் அன்றுத்தான்
என்பேர் நிமித்தம் பகைத்து
1212
பெயரென் பொருட்டு அனைவர் வெறுப்பர்;
உயிருள் தலைமுடி ஒன்றும் -உயிரின்
விழவே விழாது மனஉறுதிக் கொண்டு
அழியாத வாழ்வதைக் காத்து
உயிருள் தலைமுடி ஒன்றும் -உயிரின்
விழவே விழாது மனஉறுதிக் கொண்டு
அழியாத வாழ்வதைக் காத்து
1213
எருசலெமைத் தீப்படைகள் சூழ்ந்திருப்ப நீங்கள்
எருசலெமைக் காணும்போ அஃதின் அழிவு
நெருங்கியது என்று அறிந்துக்கொள் வீரே
எருசலெம் போகும் அழிந்து
எருசலெமைக் காணும்போ அஃதின் அழிவு
நெருங்கியது என்று அறிந்துக்கொள் வீரே
எருசலெம் போகும் அழிந்து
1214
அவைபழி வாங்கும் கொடிநாட்கள். அப்போ
தவசொல் மறைநூலில் உள்ள -அவைதான்
நிறைவேறும். சீயோனின் மக்களோ கூர்வாள்
உறுவந்து வீழ்வரே ஆங்கு
தவசொல் மறைநூலில் உள்ள -அவைதான்
நிறைவேறும். சீயோனின் மக்களோ கூர்வாள்
உறுவந்து வீழ்வரே ஆங்கு
1215
பூமியுள் நாடெல்லாம் இம்மக்கள் போவரே
பூமியெங்கும் தானே சிறைப்பிடித்து; வேற்றினத்தின்
நேமம் நிறைவுப் பெறும்வரை சீயோன்மேல்
தாமங்கு வேற்றாள் மிதித்து
பூமியெங்கும் தானே சிறைப்பிடித்து; வேற்றினத்தின்
நேமம் நிறைவுப் பெறும்வரை சீயோன்மேல்
தாமங்கு வேற்றாள் மிதித்து
1216
ஆதவ விண்மதி மீன்கள் அடையாளம்
வாதைமுன் காணப்பட் டிவ்வுலகில் -நாதியில்லா
மக்களினம் பேர்கடலின் கொந்தளிப்பின் பேர்முழக்கம்
மக்களும் கேள்குழம்பு மிக்கு
வாதைமுன் காணப்பட் டிவ்வுலகில் -நாதியில்லா
மக்களினம் பேர்கடலின் கொந்தளிப்பின் பேர்முழக்கம்
மக்களும் கேள்குழம்பு மிக்கு
1217
என்னாகும் இப்பூமி என்றெண்ணி மானுடரும்
தன்னுள்ளே அச்சத்தில் தான்மயங்கு; வான்வெளி
யின்கோள் களதிருமே; மிக்கவல் லெக்காளம்
தன்தொனிக்க மைந்தனின் வான்முகில்மேல் வந்திடுவார்,
தன்னையே மக்களும் கண்டு
தன்னுள்ளே அச்சத்தில் தான்மயங்கு; வான்வெளி
யின்கோள் களதிருமே; மிக்கவல் லெக்காளம்
தன்தொனிக்க மைந்தனின் வான்முகில்மேல் வந்திடுவார்,
தன்னையே மக்களும் கண்டு
1218
நிகழிவைப் போழ்துத்தான் நீங்களோ நிற்பீர்
நிகழ்தலை நீர்நிமிர்ந்து உங்களின் மீட்புத்
தகைவரும் காரணத்தால் நீரும் களியாய்
நகைத்து இருப்பீர்ச் சிறந்து
நிகழ்தலை நீர்நிமிர்ந்து உங்களின் மீட்புத்
தகைவரும் காரணத்தால் நீரும் களியாய்
நகைத்து இருப்பீர்ச் சிறந்து
1219
அத்தி மரத்தைக் கண்டு நேரம் கண்டு கொள்ளுங்கள்
(லூக்கா 21:29-36)
(லூக்கா 21:29-36)
மேலுமொரு சொன்னார் உவமையை யேசுவும்;
காலத்தை அத்தி மரத்தையும் வேறொரு
சால மரத்தையும் கண்டிடுவீர் என்றாரே
சாலவர் யேசு பகன்று
காலத்தை அத்தி மரத்தையும் வேறொரு
சால மரத்தையும் கண்டிடுவீர் என்றாரே
சாலவர் யேசு பகன்று
1220
மரந்தளிர்க்கும் போது அதைக்கண்டு நீங்கள்
நருவெயில் காலமே வந்ததென்று கொள்போல்
வரும்காலம் காண்நிகழ்த் தேவாட்சிக் கிட்டே
விரைந்ததென்று கொள்ளும் அறிந்து
நருவெயில் காலமே வந்ததென்று கொள்போல்
வரும்காலம் காண்நிகழ்த் தேவாட்சிக் கிட்டே
விரைந்ததென்று கொள்ளும் அறிந்து
1221
விண்ணும் உலகும் ஒழிந்துபோம். சொற்களோ
விண்ணோனென் தானொழியா; வீண்களி -மண்ணில்
குடிவெறி, வீண்கவலைக் கொள்ளாதீர், தீர்ப்புச்
சடுதி வரும்கண்ணி நாள்
விண்ணோனென் தானொழியா; வீண்களி -மண்ணில்
குடிவெறி, வீண்கவலைக் கொள்ளாதீர், தீர்ப்புச்
சடுதி வரும்கண்ணி நாள்
1222
வந்தீக் குடியிருக்கும் எல்லாரின் மீதுத்தான்
அந்நாளில் மண்ணுலகு எங்குந்தான் -அந்நிகழ்த்
தப்ப மனுமைந்தன் முன்னிலையில் வல்லோனாய்
எப்பொழுதும் வேண்டு விழித்து
அந்நாளில் மண்ணுலகு எங்குந்தான் -அந்நிகழ்த்
தப்ப மனுமைந்தன் முன்னிலையில் வல்லோனாய்
எப்பொழுதும் வேண்டு விழித்து
1223
வேளைக்கு உணவைத் தராத வேலைக்காரன் - உவமை
(மத்தேயு 24:45-51)
(மத்தேயு 24:45-51)
வீட்டினது வேலைசெய் ஆட்களுக்கு உண்உணவு
வீட்டில்தா வென்று தலைவரும் -வீட்டிலே
நம்பிக்கைக் கொண்ட பணியாளர் இங்குயார்?
நம்பும் பணியாளர்ப் பேறு
வீட்டில்தா வென்று தலைவரும் -வீட்டிலே
நம்பிக்கைக் கொண்ட பணியாளர் இங்குயார்?
நம்பும் பணியாளர்ப் பேறு
1224
வந்துக்காண் போழ்து, பணிசொல் படிசெய்யும்
அந்தப் பணிபேறுப் பெற்றோன்கேள் -வந்து
தலைவனும் மெச்சி அவனை, பணியர்
தலையாக்கி னானே மகிழ்ந்து
அந்தப் பணிபேறுப் பெற்றோன்கேள் -வந்து
தலைவனும் மெச்சி அவனை, பணியர்
தலையாக்கி னானே மகிழ்ந்து
1225
தலைவன் பணியாளன் நல்விதம் கண்டு
தலைவனின் சொத்திற்கு ஆளுமைத் தந்து;
தலைவரும் வேளையில் பொல்லா தவனாய்
தலைவர் பணியாள் அடித்து உணவுத்
தலையாள் கொடாது இருந்தவன்; நேரம்
தலைவர ஆகும் குடிவெறிக் கொள்ளத்
தலையாள் துணிந்தால், எதிர்பார்த் திராதத்
தலைவனும் வந்து தலைபணியாள் வெட்டித்
தலைவன் எறிவான் வெளிவேடக் காரன்
தலையையே தானங்; கழுகைக் கடிபற்
நிலையே இருக்குமே என்று கடைசி
நிலைகுறித்து ஓருவமை யேசு
தலைவனின் சொத்திற்கு ஆளுமைத் தந்து;
தலைவரும் வேளையில் பொல்லா தவனாய்
தலைவர் பணியாள் அடித்து உணவுத்
தலையாள் கொடாது இருந்தவன்; நேரம்
தலைவர ஆகும் குடிவெறிக் கொள்ளத்
தலையாள் துணிந்தால், எதிர்பார்த் திராதத்
தலைவனும் வந்து தலைபணியாள் வெட்டித்
தலைவன் எறிவான் வெளிவேடக் காரன்
தலையையே தானங்; கழுகைக் கடிபற்
நிலையே இருக்குமே என்று கடைசி
நிலைகுறித்து ஓருவமை யேசு
1226
மணவாளனுக்குக் காத்திருந்த பத்துக் கன்னிகைகள் - உவமை
(மத்தேயு 25:1-13)
(மத்தேயு 25:1-13)
யேசுவும் கூறினார் ஓருவமைத் தானங்குப்
பேசியே விண்ணாட்சிக் கொப்பாக -வாசி
மணாளன் வரவேற்கத் தீவட்டி யோடே
மணாளனுக்குக் காக்கன்னிக் கொப்பு
பேசியே விண்ணாட்சிக் கொப்பாக -வாசி
மணாளன் வரவேற்கத் தீவட்டி யோடே
மணாளனுக்குக் காக்கன்னிக் கொப்பு
1227
மணாளன் வரவேற்க எண்ணெயுடன் ஐவர்
மணாளன் வரவேற்க எண்ணெயில்லா ஐவர்
மணாளன் வருகையின் நேரம் உறங்க
மணாளனின் யாம வருகையின் சத்தம்
மணாளனின் தூதுவன் கூறு
மணாளன் வரவேற்க எண்ணெயில்லா ஐவர்
மணாளன் வருகையின் நேரம் உறங்க
மணாளனின் யாம வருகையின் சத்தம்
மணாளனின் தூதுவன் கூறு
1228
கன்னிகள் தீவட்(டி) எரியூட் டறிவிலிக்
கன்னிகள், தம்மனையும் தீயையே -தன்கண்டு,
எண்ணெயைத் தாரும் சிறிதுத்தான், என்றவர்.
எண்ணெய் அறிவுடைக் கேட்டு
கன்னிகள், தம்மனையும் தீயையே -தன்கண்டு,
எண்ணெயைத் தாரும் சிறிதுத்தான், என்றவர்.
எண்ணெய் அறிவுடைக் கேட்டு
1229
எங்களிடம் மிக்கெண்ணெய்; இல்லையே யாமீந்தால்
எங்களுக்குத் தான்குறைவாய்ப் போகுமே -தங்கைகாள்
நெய்விற் கடையிலே சென்றெண்ணெய் வாங்கிடுவீர்
நெய்க்கடை செல்வீர் விரைந்து
எங்களுக்குத் தான்குறைவாய்ப் போகுமே -தங்கைகாள்
நெய்விற் கடையிலே சென்றெண்ணெய் வாங்கிடுவீர்
நெய்க்கடை செல்வீர் விரைந்து
1230
வாங்கிடச் செல்ல, மணாளனும் வந்ததால்
ஆங்கே அறிவுடை ஐவரோ நின்றனர்
பாங்காய் வரவேற்க, சென்றாரே நற்களிப்பாய்
ஆங்கேதான் ஐவருடன் உள்.
ஆங்கே அறிவுடை ஐவரோ நின்றனர்
பாங்காய் வரவேற்க, சென்றாரே நற்களிப்பாய்
ஆங்கேதான் ஐவருடன் உள்.
1231
கடைசென்ற கன்னிகைகள் எண்ணெயை வாங்கி,
கடைவிட்டு வந்தக்கால் தாழ்காண் -கடைசென்றோம்
ஆண்டவரே தாழ்நீக்கி உள்கதவைத் தான்திறப்பீர்
ஆண்டவரே என்றங்குக் கெஞ்சு
கடைவிட்டு வந்தக்கால் தாழ்காண் -கடைசென்றோம்
ஆண்டவரே தாழ்நீக்கி உள்கதவைத் தான்திறப்பீர்
ஆண்டவரே என்றங்குக் கெஞ்சு
1232
மணாளனோ தாழ்திறவென் கெஞ்சுவோர் தம்மை
மணாளனும் நானறியேன் உம்மை -மணாளன்
உரைத்தான், இதுபோலே காலம் அறியீர்
வருகைவேள் என்றும் விழித்து
மணாளனும் நானறியேன் உம்மை -மணாளன்
உரைத்தான், இதுபோலே காலம் அறியீர்
வருகைவேள் என்றும் விழித்து
1233
இயேசு வரும் பொது நீதிமானை அரசிற்கும் பாவிகளை நரகத்திற்கும்
அனுப்புவார்
(மத்தேயு 25:31-46)
(மத்தேயு 25:31-46)
செம்மறி ஆடு, வெள்ளாடு உவமை
மனுமைந்தர் மேன்மை அரியணை வீற்று
மனுமைந்தன், மேய்ப்பன்தன் மேய்ச்சல் -தனைபிரிப்பொப்
பாய்ப்பிரிப்பார்த் தன்வலதுக் கைப்புறம் செம்மறி
யாய்தன்னின் வெள்ளை இடது
மனுமைந்தன், மேய்ப்பன்தன் மேய்ச்சல் -தனைபிரிப்பொப்
பாய்ப்பிரிப்பார்த் தன்வலதுக் கைப்புறம் செம்மறி
யாய்தன்னின் வெள்ளை இடது
1234
மக்கள் வலப்பக்கம் மைந்தனும் வாழ்த்தியே
மிக்கப் பசிதாக மாயிருந்தேன் -தக்கநீர்
தாகம் பசிபோக்கி; அந்நியனாய் நானிருக்க,
போகும் வழியென்னைச் சேர்த்து
மிக்கப் பசிதாக மாயிருந்தேன் -தக்கநீர்
தாகம் பசிபோக்கி; அந்நியனாய் நானிருக்க,
போகும் வழியென்னைச் சேர்த்து
1235
உடுக்கை இழந்தப்போ தந்துநீர்ப் போர்த்து
உடுக்கையே: நான்மிக நோய்வாய்ப் -படுத்திருக்க
என்னைக்காண் வந்தீரே; காவலிலும் வந்துகண்டீர்;
தன்னிவை யாமோ புரிந்து?
உடுக்கையே: நான்மிக நோய்வாய்ப் -படுத்திருக்க
என்னைக்காண் வந்தீரே; காவலிலும் வந்துகண்டீர்;
தன்னிவை யாமோ புரிந்து?
1236
என்சிறியர் நீர்செய்நல் செய்கை எனக்கேசெய்
என்று கருது; இடபக்கம் -நின்றோரை
என்விட்டுப் போங்கள் விலகி நரகமே
என்சொல்லி மைந்தன் தொடர்ந்து
என்று கருது; இடபக்கம் -நின்றோரை
என்விட்டுப் போங்கள் விலகி நரகமே
என்சொல்லி மைந்தன் தொடர்ந்து
1237
இடபுற மக்கள் அரசன் கடிந்து
இடத்தில் பசியாக: தாகம் -தடவைப்
பசிதாகம் போக்கா திருந்தீரே; வேறாள்
வசிக்கென்னைச் சேர்க்கா திருந்து
இடத்தில் பசியாக: தாகம் -தடவைப்
பசிதாகம் போக்கா திருந்தீரே; வேறாள்
வசிக்கென்னைச் சேர்க்கா திருந்து
1238
இழந்தப்போ நீருடுக்கைப் போர்த்தாதே; நோய்வாய்
விழுந்துப் படுத்திரு என்னை -எழுப்பிநீர்ப்
பேணாது; காவலில் போட்டாரே, வந்தென்னைக்
காணா திருந்தீரே நீர்
விழுந்துப் படுத்திரு என்னை -எழுப்பிநீர்ப்
பேணாது; காவலில் போட்டாரே, வந்தென்னைக்
காணா திருந்தீரே நீர்
1239
வியந்து இடபுற மக்களும் எப்போ
நயகுணர் உந்தனுக்குச் செய்யா? -துயரோர்
மனிதராம் என்சிறியர் நீர்செய்யாச் செய்கை
மனுமைந்தன் தன்செய்யா அன்று
நயகுணர் உந்தனுக்குச் செய்யா? -துயரோர்
மனிதராம் என்சிறியர் நீர்செய்யாச் செய்கை
மனுமைந்தன் தன்செய்யா அன்று
1240
நற்செய்யா மக்கள் நரகத்தில் போட்டவர்
நற்செய்த மக்கள் நிலைவாழ்வைப் -பெற்று
அளித்திடுவார் தீர்ப்பவர் நாள்கடையில் தானே
களைந்தவர் சேர்ப்பாரே தன்
நற்செய்த மக்கள் நிலைவாழ்வைப் -பெற்று
அளித்திடுவார் தீர்ப்பவர் நாள்கடையில் தானே
களைந்தவர் சேர்ப்பாரே தன்
1241
திருவிருந்துப் படலம்
அன்பர்தாம் சாகும் விதங்குறித்து முன்சொல்தான்
தன்சீடர் கேட்க உரைத்தாரே -அன்பரின்
மாள்நாள் அருகேதான் வந்திட பண்டிகை
மாள்மே எகிப்தின் நினைவு
தன்சீடர் கேட்க உரைத்தாரே -அன்பரின்
மாள்நாள் அருகேதான் வந்திட பண்டிகை
மாள்மே எகிப்தின் நினைவு
1242
பண்டிகை வந்து பசுகாவை நாமெங்குக்
கொண்டாட உம்விருப்பம்? கேட்டனர் -பண்டிகை
நாள்நெருங்க யேசுவிடம் சீடரும் ஆங்கவர்;
மாள்நாள் அருகேதான் வந்து
கொண்டாட உம்விருப்பம்? கேட்டனர் -பண்டிகை
நாள்நெருங்க யேசுவிடம் சீடரும் ஆங்கவர்;
மாள்நாள் அருகேதான் வந்து
1243
நகரத்துள் போயாங்கே தண்ணீர்க் குடஞ்செல்
நகர்மனிதன் பின்சென்(று) அவன்செல் -நகரில்
முதலாளி கேளுங்கள் மேலறையைத் தானே
முதலாளி காட்டுவான் ஆங்கு
நகர்மனிதன் பின்சென்(று) அவன்செல் -நகரில்
முதலாளி கேளுங்கள் மேலறையைத் தானே
முதலாளி காட்டுவான் ஆங்கு
1244
யேசு வேலையாள் போல் சீடரின் கால் கழுவுதல்
(யோவான் 13:4-12)
(யோவான் 13:4-12)
சீடர் விருந்தினில் பந்தி அமர்ந்தனர்;
சீடருடன் யேசு அமராது -சீடர்கள்
கால்கழுவ, வேலையாள் போல இயேசுவும்
கால்கழுவி விட்டார்ப் பணிந்து
சீடருடன் யேசு அமராது -சீடர்கள்
கால்கழுவ, வேலையாள் போல இயேசுவும்
கால்கழுவி விட்டார்ப் பணிந்து
1245
ஆண்டவர் கால்கழுவ, பேதுருவோ தம்முறையில்
ஆண்டவரே என்கால் கழுவவே நீராகா
ஆண்டவ ரேயுரைக்க நான்செய் அறிவாய்பின்
ஆண்டவர் கூறினார் ஆங்கு
ஆண்டவரே என்கால் கழுவவே நீராகா
ஆண்டவ ரேயுரைக்க நான்செய் அறிவாய்பின்
ஆண்டவர் கூறினார் ஆங்கு
1246
கழலைக் கழுவ விடமாட்டேன்: சீமோன்,
கழலைக் கழுவாது இல்லை -விழைநல்லப்
பங்கு இயேசுவும் கூற; கழுவுமே
இங்கென் தலைக்காலும் கை
கழலைக் கழுவாது இல்லை -விழைநல்லப்
பங்கு இயேசுவும் கூற; கழுவுமே
இங்கென் தலைக்காலும் கை
1247
குளித்தவர் கால்கழுவுப் போதுமே; தூயக்
களியிருக்கும்; இங்கும்மில் எல்லோரும் தூயில்
வெளிவேடம் உண்டிங்கு உம்முள்ளே என்று
வெளிவேடன் யூதாசைக் கூறு
களியிருக்கும்; இங்கும்மில் எல்லோரும் தூயில்
வெளிவேடம் உண்டிங்கு உம்முள்ளே என்று
வெளிவேடன் யூதாசைக் கூறு
1248
யேசுவின் சீடருக்குள் யார்தம் பெரியோனென்
யேசுமுன் தானுணராப் பேசவும் -யேசு:
முதலாளி வேலையாள் காட்டில் பெரியோன்;
முதலாளி நான்கால் கழுவு
யேசுமுன் தானுணராப் பேசவும் -யேசு:
முதலாளி வேலையாள் காட்டில் பெரியோன்;
முதலாளி நான்கால் கழுவு
1249
உங்களுக்குள், தான்பெரியோன் என்றிருக்க வேண்டுவோன்,
உங்களுக்குள் தான்சிறியோ னாயிருந்து -தங்களுக்கு
நான்காட்டு முன்மா திரிபணிசெய்ப் பேறுபெற்றோர்
தான்நீவிர் செய்வீர்ப் பணி
உங்களுக்குள் தான்சிறியோ னாயிருந்து -தங்களுக்கு
நான்காட்டு முன்மா திரிபணிசெய்ப் பேறுபெற்றோர்
தான்நீவிர் செய்வீர்ப் பணி
1250
என்னொடே உண்பவன் என் மேல் பாய்ந்தான் - முன்னுரை யேசு
கூறுதல்
(யோவான் 13:18-19 ; மத்தேயு 26:21-25 ; மாற்கு 14:21 ; லூக்கா 22:21)
(யோவான் 13:18-19 ; மத்தேயு 26:21-25 ; மாற்கு 14:21 ; லூக்கா 22:21)
நான்உங்கள் எல்லோரைப் பற்றிதான் பேசாது
நான்தேர்ந்துக் கொண்டவர்கள் யாரென்று -நான்அறிவேன்
என்னோடு உண்பவனே என்மேலே தான்பாய்ந்தான்
என்ற மறைநூல் நிறை
நான்தேர்ந்துக் கொண்டவர்கள் யாரென்று -நான்அறிவேன்
என்னோடு உண்பவனே என்மேலே தான்பாய்ந்தான்
என்ற மறைநூல் நிறை
1251
நிறைவேறும் போது இருக்கிறவர் நானே
நிறையுங்கால் நீங்களிதை நம்பிட முன்சொல்
நிறைவேற நான்கூறிச் செல்கிறேன் என்றார்
நிறைகுணர் யேசு கிறித்து
நிறையுங்கால் நீங்களிதை நம்பிட முன்சொல்
நிறைவேற நான்கூறிச் செல்கிறேன் என்றார்
நிறைகுணர் யேசு கிறித்து
1252
பந்தியில் சீடர்கள் நோக்கி இயேசுவும்,
பந்தி யமர்ந்திருக்கும் ஒர்ஆளே, -முந்திக்
கொடுப்பானே, காட்டி; மனுமைந்தன் கூற்றின்
படியேதான் போகின்றார் இன்று.
பந்தி யமர்ந்திருக்கும் ஒர்ஆளே, -முந்திக்
கொடுப்பானே, காட்டி; மனுமைந்தன் கூற்றின்
படியேதான் போகின்றார் இன்று.
1253
காட்டிக் கொடுப்பவன் என்னோடே பந்தியிலே
காட்டிக் கொடுப்போன் பிறவா திருப்பினும்
நாட்டவன் மேன்நலமே யூதாசைப் பற்றியவர்
காட்டமாய்க் கூறினார் ஆங்கு
காட்டிக் கொடுப்போன் பிறவா திருப்பினும்
நாட்டவன் மேன்நலமே யூதாசைப் பற்றியவர்
காட்டமாய்க் கூறினார் ஆங்கு
1254
யானோ இவனோயென் பன்னிருவர் தான்குழம்ப;
யானோவென்? யூதாசுங் கேட்கவும் -யானோவென்
கேள்நீதான்; என்கூற, யேசு மறுமொழிக்
கேள்கள்வன் வேளையை நோக்கு
யானோவென்? யூதாசுங் கேட்கவும் -யானோவென்
கேள்நீதான்; என்கூற, யேசு மறுமொழிக்
கேள்கள்வன் வேளையை நோக்கு
1255
உதிரமாகச் சாறும், உடலாக அப்பமும் - இயேசுவின் கடைசி விருந்து
(மத்தேயு 26:26-28 ; யோவான் 13:23-38 ; லூக்கா 22:1-6 ; மாற்கு 14:13-26)
(மத்தேயு 26:26-28 ; யோவான் 13:23-38 ; லூக்கா 22:1-6 ; மாற்கு 14:13-26)
பந்தியில், அப்பம்தன் பிட்டுப் புசியும்நீர்,
பந்தி யிருப்போரே என்றவர் -தந்து
இதுஎன் திருமெய்; வடிசாறு நீங்கள்,
இதைப்பருகும் எந்தனின் பார்ப்பு
பந்தி யிருப்போரே என்றவர் -தந்து
இதுஎன் திருமெய்; வடிசாறு நீங்கள்,
இதைப்பருகும் எந்தனின் பார்ப்பு
1256
உடலென் உதிரமும் நான்செய்ப் புதிய
உடன்படிக்கை; என்று தரும்நல் -உடலையும்
சிந்தப்போ கும்முதிரஞ் சாறுக்கொப் பாக்கியே
தந்தார்; உடனிருந்தோர் உண்டு
உடன்படிக்கை; என்று தரும்நல் -உடலையும்
சிந்தப்போ கும்முதிரஞ் சாறுக்கொப் பாக்கியே
தந்தார்; உடனிருந்தோர் உண்டு
1257
பேதுரு அன்பு சீடனை நோக்கி காட்டிக்கொடுப்பவன் யாரெனக் கேள் என்று சைகை செய்யுதல்
யேசுவின் மார்பில் தலைசாய்த் திருந்தவோர்
யேசீடன் கேட்கவே சைகைசெய் -பேசாது,
பேதுரு. கேட்டான் தலைசாய்த்து யேசுவை
நாதரே யாரவன் காட்டு
யேசீடன் கேட்கவே சைகைசெய் -பேசாது,
பேதுரு. கேட்டான் தலைசாய்த்து யேசுவை
நாதரே யாரவன் காட்டு
1258
யேசுவும் அப்பம் துணிக்கையைச் சாறுதொட்டுப்
பேசாது நான்கொடுக்கும் ஆளவன் -யேசு
துணிக்கையைச் சாறுதொட்டு, யூதாசின் கையில்
துணிக்கையைத் தந்தாரே ஆங்கு
பேசாது நான்கொடுக்கும் ஆளவன் -யேசு
துணிக்கையைச் சாறுதொட்டு, யூதாசின் கையில்
துணிக்கையைத் தந்தாரே ஆங்கு
1259
உட்கொண்டான் அப்பத் துணிக்கையை யூதாசும்
உட்புகுந்தான் சாத்தானும் ஒப்புக் கொடுத்தவனின்
கிட்டியே வந்தனன் யூதாசுள்; வஞ்சகனாய்
விட்டானே யூதாசும் வேறு
உட்புகுந்தான் சாத்தானும் ஒப்புக் கொடுத்தவனின்
கிட்டியே வந்தனன் யூதாசுள்; வஞ்சகனாய்
விட்டானே யூதாசும் வேறு
1260
யூதாசை நோக்கி: செயவேண்டு நீவிரைவாய்
யூதாசே செய்வாய் எனக்கூற -யூதாசைப்
பண்டம் தனைக்கொள் அனுப்பினார், மற்றவர்
கண்டு நினைத்தனர் ஆங்கு
யூதாசே செய்வாய் எனக்கூற -யூதாசைப்
பண்டம் தனைக்கொள் அனுப்பினார், மற்றவர்
கண்டு நினைத்தனர் ஆங்கு
1261
யேசுவை, ஆசரியர் குற்றங்காண் தேடவகை;
யேசுவின் சீடருள் யூதாசும் காட்டிடவே
காசுத்தா; என்றங்குப் பேசினர் வன்தலையும்
காசு தரக்கொண்டார் ஒப்பு
யேசுவின் சீடருள் யூதாசும் காட்டிடவே
காசுத்தா; என்றங்குப் பேசினர் வன்தலையும்
காசு தரக்கொண்டார் ஒப்பு
1262
காட்டிடும் நேரம் அவரையான் முத்தமிட
நாட்டவர் நீர்பிடித்துக் கொள்மின்னே -காட்டும்
விதம்குறித்து யூதாசும் ஆசரியர் கொண்டார்
அதின்நேரம் காட்டிடக் காத்து
நாட்டவர் நீர்பிடித்துக் கொள்மின்னே -காட்டும்
விதம்குறித்து யூதாசும் ஆசரியர் கொண்டார்
அதின்நேரம் காட்டிடக் காத்து
1263
யூதாசு போனான் வெளியேதான்; சென்றப்பின்
போதகர்: இப்போ மனுமைந்தன் மாப்பெற்றுப்
பாதையால்; தேவனும் மாட்சிதான் பெற்றுள்ளார்;
பாதை வழியேசு சொல்
போதகர்: இப்போ மனுமைந்தன் மாப்பெற்றுப்
பாதையால்; தேவனும் மாட்சிதான் பெற்றுள்ளார்;
பாதை வழியேசு சொல்
1264
தேவன் அவர்வழியாய் மாட்சிபெற்ற தாலேயே
தேவன் அவரைப் படுத்துவார் மாட்சியும்;
தேவன் அவரைத்தான் மாட்சிப் படுத்துவார்
தேவ மகன்இயேசு சொல்
தேவன் அவரைப் படுத்துவார் மாட்சியும்;
தேவன் அவரைத்தான் மாட்சிப் படுத்துவார்
தேவ மகன்இயேசு சொல்
1265
பிள்ளைகாள் இன்னும் சிறிதானக் காலமே
பிள்ளையும் மோடே யிருப்பேன்நான் -பிள்ளைகள்
நீரென்னைத் தேடுவீர் நான்போகும் அவ்விடம்
நீரே வரயேலா: யேசு
பிள்ளையும் மோடே யிருப்பேன்நான் -பிள்ளைகள்
நீரென்னைத் தேடுவீர் நான்போகும் அவ்விடம்
நீரே வரயேலா: யேசு
1266
யூதருக்கு இஃதையே சொன்னேன்; உமக்குமே
போதித்தேன் முன்னுரை; எந்தனின் -போதனை
நீரொருவர் மற்றவரில் அன்பு செலுத்துங்கள்
பாரில் இயேசு பகன்று
போதித்தேன் முன்னுரை; எந்தனின் -போதனை
நீரொருவர் மற்றவரில் அன்பு செலுத்துங்கள்
பாரில் இயேசு பகன்று
1267
பாரில் புதியதொரு கட்டளையை நான்தந்தேன்
பாருங்கள்; நானன்பு உம்மில் செலுத்துப்போல்
பாரில் செலுத்துமன்பில் நீங்களென் சீடர்கள்
பாரறியும் இங்குச் சிறந்து
பாருங்கள்; நானன்பு உம்மில் செலுத்துப்போல்
பாரில் செலுத்துமன்பில் நீங்களென் சீடர்கள்
பாரறியும் இங்குச் சிறந்து
1268
பேதுரு: ஆண்டவரே நீரெங்கே போகிறீர்?
நாதரிடம் கேட்க இயேசுவும் -பாதையென்
செல்லிடம் என்னைத் தொடர்ந்துவர ஏலாதே
செல்லிடம் பின்னர்த் தொடர்ந்து
நாதரிடம் கேட்க இயேசுவும் -பாதையென்
செல்லிடம் என்னைத் தொடர்ந்துவர ஏலாதே
செல்லிடம் பின்னர்த் தொடர்ந்து
1269
சீடர்கள் இடறல் அடைதல் என்ற இயேசுவின் முன்னுரை
(மத்தேயு 26:31-35 ; லூக்கா 22:28-38 ; மாற்கு
14:27 ; சகரியா 13:7)
(மத்தேயு 26:31-35 ; லூக்கா 22:28-38 ; மாற்கு 14:27 ; சகரியா 13:7)
சீடரை நோக்கியே: இன்றிரவு என்நிமித்தம்
சீடர் இடறலடை வீர்என -சீடர்
ஒருவரில் மற்றொருவர் வாட்ட முகம்கொண்,
டொருவருமே பேசா திருந்து.
சீடர் இடறலடை வீர்என -சீடர்
ஒருவரில் மற்றொருவர் வாட்ட முகம்கொண்,
டொருவருமே பேசா திருந்து.
1270
பேதுரு: நாதா மரணம் வரினும்நான்
பேதுரு, தானிட றாதிருப்பேன் -பேதுருவின்
சொல்கேட்டு; சேவலது கூவும்முன் மும்முறை
சொல்மறுப்பாய் நீயும் எனை
பேதுரு, தானிட றாதிருப்பேன் -பேதுருவின்
சொல்கேட்டு; சேவலது கூவும்முன் மும்முறை
சொல்மறுப்பாய் நீயும் எனை
1271
எதுவரினும் செத்தாலும் நானோ உமைதான்
மதியில் மறுதலியேன் கல்லோன் -விதியறியாக்
கூறவும் சீடர் அனைவர் வழிமொழிந்தார்
கூறி மறுதலியோம் யாம்
மதியில் மறுதலியேன் கல்லோன் -விதியறியாக்
கூறவும் சீடர் அனைவர் வழிமொழிந்தார்
கூறி மறுதலியோம் யாம்
1272
மேய்ப்பனை வெட்டுவேன் ஆடுகள் தான்சிதறும்
வாய்முன்சொல் லின்று நிறைவேறும் -மேய்ப்பர்
இயேசு, சகரியா முன்சொல் உரைத்தார்
இயேசுவில் அன்று நிறை
வாய்முன்சொல் லின்று நிறைவேறும் -மேய்ப்பர்
இயேசு, சகரியா முன்சொல் உரைத்தார்
இயேசுவில் அன்று நிறை
1273
சோதனைக்குட் பட்டப்போ என்னோடே சேர்ந்திரு
பேதைகள் நீங்களே; என்தந்தை ஆளுரிமைக்
கைதந்துத் தானிருப்பப் போல்நானும் தந்தேனே
நாதரும் கூறித் தொடர்ந்து
பேதைகள் நீங்களே; என்தந்தை ஆளுரிமைக்
கைதந்துத் தானிருப்பப் போல்நானும் தந்தேனே
நாதரும் கூறித் தொடர்ந்து
1274
நாதர்த் தொடர்ந்தவர்: என்னாட்சி யில்பந்தி
யூத ரமர்ந்து இசுரேலின் பன்னிரு
மீதிக் குலத்தவரைத் தீர்ப்பு வழங்கிடுவீர்
மேதை அரியணையின் மீது
யூத ரமர்ந்து இசுரேலின் பன்னிரு
மீதிக் குலத்தவரைத் தீர்ப்பு வழங்கிடுவீர்
மேதை அரியணையின் மீது
1275
சீமோனே, கோதுமையைப் போலே உனைத்தானே
சீமோனே, சாத்தான் புடைக்கவே -தீமகன்
கேட்டான் அனுமதி; உந்தனின் தான்தளராக்
கேட்டேனே நம்பிக்கை வேண்டு
சீமோனே, சாத்தான் புடைக்கவே -தீமகன்
கேட்டான் அனுமதி; உந்தனின் தான்தளராக்
கேட்டேனே நம்பிக்கை வேண்டு
1276
திறன்கொள் திரும்பித் தமையர் அனைவர்
உறுதிப் படுத்து விரைந்து -குறைந்ததோ
சீடரே உம்மையே கைப்பணமில் நானுப்ப?
சீடர்கள் நோக்கி வினா
உறுதிப் படுத்து விரைந்து -குறைந்ததோ
சீடரே உம்மையே கைப்பணமில் நானுப்ப?
சீடர்கள் நோக்கி வினா
1277
உடையோர்ப் பணப்பையை இப்போ தவறா
தெடுத்துக்கொள்; வாளில்லோன் கொள்க -உடுக்கையை
விற்றிங்கு ஏனென் கொடியவருள் ஓர்மனிதர்,
கற்றோர் எனையே கருது
தெடுத்துக்கொள்; வாளில்லோன் கொள்க -உடுக்கையை
விற்றிங்கு ஏனென் கொடியவருள் ஓர்மனிதர்,
கற்றோர் எனையே கருது
1278
முன்னுரை இன்று நிறைபெற வேண்டுமே
என்னைக் குறித்தெழுது வாக்கெல்லாம் நல்நிறைவு
நன்குபெற்று; அப்போது, ஆண்டவரே, இங்கிதோ
வன்னிரு வாட்கள் உளதே எனக்கூற,
வன்னிருவாள் போதும் எடுமின்னே, சீடரிடம்
தன்னே பகன்றார் இயேசு
என்னைக் குறித்தெழுது வாக்கெல்லாம் நல்நிறைவு
நன்குபெற்று; அப்போது, ஆண்டவரே, இங்கிதோ
வன்னிரு வாட்கள் உளதே எனக்கூற,
வன்னிருவாள் போதும் எடுமின்னே, சீடரிடம்
தன்னே பகன்றார் இயேசு
1279
தந்தையின் வீட்டில் பல அறைகள் உண்டு - இயேசு
(யோவான் 14:1-21)
(யோவான் 14:1-21)
மனங்கலங்கா தீரே பரதந்தை நம்பு
மனுயென்னை நம்புவீர்; எந்தை -மனையில்
பலவறை உண்டங்குத் தங்கிடத்தான் நானும்
சிலவறை செய்வேன் உமக்கு
மனுயென்னை நம்புவீர்; எந்தை -மனையில்
பலவறை உண்டங்குத் தங்கிடத்தான் நானும்
சிலவறை செய்வேன் உமக்கு
1280
செய்தவுடன் உங்களை என்னிடம் சேர்ப்பேன்நான்;
மெய்யாய் வருவேன்நான்; நான்போ யிடமறிவீர்
மெய்வழியும் நீரறிவீர்; தோமா: இடமறியோம்
மெய்போம் அறியோம் வழி
மெய்யாய் வருவேன்நான்; நான்போ யிடமறிவீர்
மெய்வழியும் நீரறிவீர்; தோமா: இடமறியோம்
மெய்போம் அறியோம் வழி
1281
இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
இருக்கிறேன்
இயேசு மொழியாய் வழியாயும் வாய்மை
உயிராக நானிருக்கின் றேனே -இயேசு
வழியாக அன்றியே தந்தைசேர் யாது
வழியுமே இல்லையே இங்கு
உயிராக நானிருக்கின் றேனே -இயேசு
வழியாக அன்றியே தந்தைசேர் யாது
வழியுமே இல்லையே இங்கு
1282
என்னை அறிந்தாலே தந்தை அறிவீர்நீர்;
இன்று முதல்தந்தை நீர்அறிந்தும் -இன்பமாகக்
கண்டீரே; தந்தையைக் காண்பியும் எங்களுக்கு;
கண்கண்டும் கேட்டான் பிலிப்பு.
இன்று முதல்தந்தை நீர்அறிந்தும் -இன்பமாகக்
கண்டீரே; தந்தையைக் காண்பியும் எங்களுக்கு;
கண்கண்டும் கேட்டான் பிலிப்பு.
1283
என்னோடே கூட இருந்தும் அறியாது;
என்னைத்தான் கண்டவர் தந்தையைக் கண்டாரே;
என்னிடம் தந்தையைக் காண்பிக்கக் கேட்பானேன்
தன்னவர் கூறித் தொடர்ந்து
என்னைத்தான் கண்டவர் தந்தையைக் கண்டாரே;
என்னிடம் தந்தையைக் காண்பிக்கக் கேட்பானேன்
தன்னவர் கூறித் தொடர்ந்து
1284
என்னுள்ளே தந்தையும் தந்தையுள் நானுமே
தன்னிருப்ப நம்பாதீர்? நான்சொல்லும் ஒன்றுமே
என்சொற்கள் அல்லவே; என்னில் இருக்கிறவர்
என்தந்தை சொற்கள் அறி
தன்னிருப்ப நம்பாதீர்? நான்சொல்லும் ஒன்றுமே
என்சொற்கள் அல்லவே; என்னில் இருக்கிறவர்
என்தந்தை சொற்கள் அறி
1285
தந்தையுள் நானும்; இருக்கின்றார் என்னுள்ளே
தந்தையும் நம்புங்கள் நீரிதை -எந்தன்சொல்
நம்பா திருப்பினும் என்செய்கை யாலேநீர்
நம்புமென் தந்தையுள் வாழ்ந்து
தந்தையும் நம்புங்கள் நீரிதை -எந்தன்சொல்
நம்பா திருப்பினும் என்செய்கை யாலேநீர்
நம்புமென் தந்தையுள் வாழ்ந்து
1286
மெய்யாய் மிகமெய்யாய் நான்கூறு, நான்போவ
மெய்தந்தை யின்யிடமே; என்னைத்தான் -மெய்யாக
நம்புகிற நீங்களோ, என்செய்கைத் தான்செய்து,
நம்பினோர்ச் செய்வீர்மேல் செய்
மெய்தந்தை யின்யிடமே; என்னைத்தான் -மெய்யாக
நம்புகிற நீங்களோ, என்செய்கைத் தான்செய்து,
நம்பினோர்ச் செய்வீர்மேல் செய்
1287
என்பெயரில் நீங்கள் எதுகேட்பின் விண்தந்தை
என்னிலே மேன்மைப் படுவண்ணம் செய்வாரே
என்பெயரில் நீங்கள் எதைக்கேட்டா லும்செய்வேன்
என்றார் இயேசு தொடர்ந்து .
என்னிலே மேன்மைப் படுவண்ணம் செய்வாரே
என்பெயரில் நீங்கள் எதைக்கேட்டா லும்செய்வேன்
என்றார் இயேசு தொடர்ந்து .
1288
யான்தந்தக் கற்பனை நீங்களன்பாய்த் தானிருப்பின்,
தான்கூறுக் கைகொள்வீர்; தந்தையை -நான்வேண்ட
மெய்யாவித் தேற்றரவா ளன்தனைத் தந்தையும்
மெய்யாக உங்களுக்குத் தந்து
தான்கூறுக் கைகொள்வீர்; தந்தையை -நான்வேண்ட
மெய்யாவித் தேற்றரவா ளன்தனைத் தந்தையும்
மெய்யாக உங்களுக்குத் தந்து
1289
மெய்யாவி யானவரைத் தானறியா இவ்வுலகு
மெய்யாவி தான்பெறா தேயிருப்பர்; -மெய்யாவி
உங்களுள் தங்கு அறிவீரே; மெய்யாவி
உங்களுக்குச் செய்வார் நினைவு
மெய்யாவி தான்பெறா தேயிருப்பர்; -மெய்யாவி
உங்களுள் தங்கு அறிவீரே; மெய்யாவி
உங்களுக்குச் செய்வார் நினைவு
1290
உங்களைத் திக்கற்ற வர்களாய் நான்விடேன்
உங்களி டம்வருவேன்; நாள்சிறு -இங்குள்ளொர்
என்னையே காணா திருப்பரே; நீங்களோ
என்னைத்தான் காண்பீர்ப் பிழைத்து
உங்களி டம்வருவேன்; நாள்சிறு -இங்குள்ளொர்
என்னையே காணா திருப்பரே; நீங்களோ
என்னைத்தான் காண்பீர்ப் பிழைத்து
1291
தந்தையுள் நானும்நீர் என்னிலும் நானும்மில்
அந்நாளில் தங்கி இருப்பது நீர்அறிவீர்
எந்தனின் கற்பனைகள் கைக்கொள்வோன் என்னிலும்
தந்தையுள் அன்பாய் இருந்து; அவனுக்குத்
தந்து வெளிப்படுத்து வேன்
அந்நாளில் தங்கி இருப்பது நீர்அறிவீர்
எந்தனின் கற்பனைகள் கைக்கொள்வோன் என்னிலும்
தந்தையுள் அன்பாய் இருந்து; அவனுக்குத்
தந்து வெளிப்படுத்து வேன்
1292
உலகத்திற்கு வெளிப்படுத்தாது, சீடர்களுக்கு வெளிபடுத்திய காரணம்
(யோவான் 14:22-31)
(யோவான் 14:22-31)
மற்றொரு யூதாசு யேசுவிடம் ஆண்டவரே,
வெற்றிவ் வுலகிற்கு உம்மை வெளியாக்கா,
சுற்றெம் வெளிப்படுத்த போவதாய்ச் சொல்கின்றீர்
நற்றவரே ஏன்எனக் கேட்டு
வெற்றிவ் வுலகிற்கு உம்மை வெளியாக்கா,
சுற்றெம் வெளிப்படுத்த போவதாய்ச் சொல்கின்றீர்
நற்றவரே ஏன்எனக் கேட்டு
1293
என்மீது அன்புகொண்டுள் ளோர்நான்சொல் சொற்களைத்
தன்னுள்ளே கைக்கொள்வர் தந்தையும் -அன்பாக
நாங்கள் அவருள் குடியிருப்போம் என்பதைத்
தாங்கள் அறிவீரே இன்று
தன்னுள்ளே கைக்கொள்வர் தந்தையும் -அன்பாக
நாங்கள் அவருள் குடியிருப்போம் என்பதைத்
தாங்கள் அறிவீரே இன்று
1294
அன்புக் கொளாதோரோ நான்சொல்லும் சொற்களைத்
தன்னுள்ளே கைக்கொளார். கேள்சொற்கள் -என்னுடை
அல்ல அவையென் அனுப்பியத் தந்தையுடை
வல்லார் இரும்போதே சொல்
தன்னுள்ளே கைக்கொளார். கேள்சொற்கள் -என்னுடை
அல்ல அவையென் அனுப்பியத் தந்தையுடை
வல்லார் இரும்போதே சொல்
1295
பெயராலென் தந்தை அனுப்பும் துணைவர்,
உயராவித் தூயர் உமக்கு -அயராதே
கற்றுத் தருவார்; அவரெந்தன் சொற்களைக்
கற்றும்மில் செய்வார் நினைவு
உயராவித் தூயர் உமக்கு -அயராதே
கற்றுத் தருவார்; அவரெந்தன் சொற்களைக்
கற்றும்மில் செய்வார் நினைவு
1296
அமைதியை உங்களுக்கு, செல்கிறேன் விட்டு;
அமைதியென் உங்களுக்கு நானளித்துச் செல்ல
அமைதி யிதுயிவ் வுலகம் தருவீண்
அமைதியைப் போன்றது இல்.
அமைதியென் உங்களுக்கு நானளித்துச் செல்ல
அமைதி யிதுயிவ் வுலகம் தருவீண்
அமைதியைப் போன்றது இல்.
1297
உளம்கலங்க வேண்டாமே நீரிங்கு; வேண்டாம்
உளம்மருள நான்போவேன் பின்னர் -களத்திலே
உங்களிடம் தான்வருவேன்; உங்களிடம் என்னன்பு
தங்கினால் போதல் மகிழ்ந்து
உளம்மருள நான்போவேன் பின்னர் -களத்திலே
உங்களிடம் தான்வருவேன்; உங்களிடம் என்னன்பு
தங்கினால் போதல் மகிழ்ந்து
1298
தந்தை பெரியவர் என்னைவிட; இந்நிகழ்போ
துந்தானே நீங்களும் நம்பிட இப்போதே
இந்நிகழ்முன் சொன்னேன்நான் உங்களுக்கு முன்சொல்லாய்
இந்நிகழ்போ கொள்வீர் நினைவு
துந்தானே நீங்களும் நம்பிட இப்போதே
இந்நிகழ்முன் சொன்னேன்நான் உங்களுக்கு முன்சொல்லாய்
இந்நிகழ்போ கொள்வீர் நினைவு
1299
உலகில் அதிகமாய் உங்களோடே பேசா
உலகின் அதிபன் வருகின்றான்; என்னில்
உலக அதிபனுக்கு ஒன்றில்லை; என்றார்
நிலைவாழ் வளிக்கும் இயேசு
உலகின் அதிபன் வருகின்றான்; என்னில்
உலக அதிபனுக்கு ஒன்றில்லை; என்றார்
நிலைவாழ் வளிக்கும் இயேசு
1300
எனக்கு பரதந்தை இட்டநல் லாணை
தினமிங்குச் செய்கின்றேன் நாளும், உலகம்
எனதிந்த செய்கை அறியும் படிக்கு
தனைநடக்கும் இங்கு நிறைந்து
தினமிங்குச் செய்கின்றேன் நாளும், உலகம்
எனதிந்த செய்கை அறியும் படிக்கு
தனைநடக்கும் இங்கு நிறைந்து
1301
இயேசுவே மெய்யான திராட்சைச் செடி
(யோவான் 15:1-12)
(யோவான் 15:1-12)
மெய்திராட் சைசெடிநான் தந்தைதான் செய்சீராள்
செய்சீராள் என்னில் கனிகொடா -பொய்க்கொடிகள்
தானறுத்துப் போட்டு; கொடிகள் நிறைகனியைத்
தானே வளர்ச்சுத்தம் பேணு
செய்சீராள் என்னில் கனிகொடா -பொய்க்கொடிகள்
தானறுத்துப் போட்டு; கொடிகள் நிறைகனியைத்
தானே வளர்ச்சுத்தம் பேணு
1302
என்கூற்றுக் கற்பிதத்தால் நீர்சுத்த மாயிருக்க
என்னில் நிலைத்திருங்கள், நானுமே -உன்னில்;
கொடிகள் செடியில் நிலையா தவையோ
கொடிகனியைத் தான்கொடு இல்
என்னில் நிலைத்திருங்கள், நானுமே -உன்னில்;
கொடிகள் செடியில் நிலையா தவையோ
கொடிகனியைத் தான்கொடு இல்
1303
செடிநான் திராட்சையின்; நீங்கள் கொடிகள்
கொடியொருவன் என்னிலும் நானும் -கொடியில்
நிலைத்தால் கனிகள் மிகுதாய்க் கொடுப்பான்;
இலைநானென் செய்முடியா ஒன்று
கொடியொருவன் என்னிலும் நானும் -கொடியில்
நிலைத்தால் கனிகள் மிகுதாய்க் கொடுப்பான்;
இலைநானென் செய்முடியா ஒன்று
1304
நிலைத்திரா விட்டால் ஒருவன் செடியில்,
நிலையா வெளியே எறியுண் -டுலர்ந்த
இலைசேர்த்துத் தீயிலிடு ஒப்பாவான் அவ்வாள்
நிலைக்காதுப் போவான் எரிந்து
நிலையா வெளியே எறியுண் -டுலர்ந்த
இலைசேர்த்துத் தீயிலிடு ஒப்பாவான் அவ்வாள்
நிலைக்காதுப் போவான் எரிந்து
1305
நீங்கள்தான் என்னிலும் என்வாக்குத் தானிலைத்தால்
தாங்களுள்; நீங்களென் கேட்பது செய்துத்தான்
நீங்கள் மிகுகனித் தான்கொடுப்ப தால்தந்தைத்
தாங்களுள் மேன்மை அடைந்து
தாங்களுள்; நீங்களென் கேட்பது செய்துத்தான்
நீங்கள் மிகுகனித் தான்கொடுப்ப தால்தந்தைத்
தாங்களுள் மேன்மை அடைந்து
1306
எந்தையென் மீதன்புக் கொண்டுள் ளதுப்போல
உந்தன்மேல் நானுமன்பு கொண்டுள்ளேன் -முந்தி
நிலைத்திருங்கள் நீரும் பகன்றார் இயேசு
நிலையன்புத் தன்னைக் குறித்து
உந்தன்மேல் நானுமன்பு கொண்டுள்ளேன் -முந்தி
நிலைத்திருங்கள் நீரும் பகன்றார் இயேசு
நிலையன்புத் தன்னைக் குறித்து
1307
நான்தந்தைக் கட்டளைகள் கைக்கொண்டு தேவனின்
மேன்அன்பில் நான்நிலைப்பப் போலவே நீங்களும்
நான்கூறுக் கட்டளைகள் கைக்கொண்டால் தானேயென்
மேன்அன்பில் தானிலைப்பீர் நன்று
மேன்அன்பில் நான்நிலைப்பப் போலவே நீங்களும்
நான்கூறுக் கட்டளைகள் கைக்கொண்டால் தானேயென்
மேன்அன்பில் தானிலைப்பீர் நன்று
1308
மகிழ்ச்சியென் உங்களுள் தானிருக்க உங்கள்
மகிழ்ச்சி நிறைவுப் பெறவும் -மகிழ்வாக
உங்களிடம் கூறினேன். நானன்புக் கொண்டிருப்ப
உங்களிடம் போலவே செய்
மகிழ்ச்சி நிறைவுப் பெறவும் -மகிழ்வாக
உங்களிடம் கூறினேன். நானன்புக் கொண்டிருப்ப
உங்களிடம் போலவே செய்
1309
ஒருவரில் மற்றொருவர் அன்புகொள் வேண்டும்
ஒரேயொரு கட்டளை என்னுடைய தென்றார்
ஒரேபேறாம் தேவ மகன்இ்யேசு சொன்னார்
ஒரேசிறந்த கட்டளையே தான்
ஒரேயொரு கட்டளை என்னுடைய தென்றார்
ஒரேபேறாம் தேவ மகன்இ்யேசு சொன்னார்
ஒரேசிறந்த கட்டளையே தான்
1310
கற்பிதம் கைகொள்வோரை நண்பர் என்று இயேசு கூறுதல்
(யோவான் 15:13-27)
(யோவான் 15:13-27)
தன்னுயிரும் நண்பனுக்காய் ஈந்துகொடு அன்பிலும்
ஒன்றில் பெரிதாய்ச் சிறந்தது -அன்பில்லை
கற்பிக்கும் யாவையும் நீங்கள்செய் வீரெனில்
கற்பித்தென் நண்பராய் நீர்
ஒன்றில் பெரிதாய்ச் சிறந்தது -அன்பில்லை
கற்பிக்கும் யாவையும் நீங்கள்செய் வீரெனில்
கற்பித்தென் நண்பராய் நீர்
1311
ஊழியனென் உம்மைநான் கூறழைக்கா, நண்பர்கள்
வாழும்மை நானும் அழைத்தேனே -வாழும்நல்
தந்தை இடம்நான் அறிந்த அனைத்துந்தான்
சிந்தையில் நீர்கொளவே கூறு
வாழும்மை நானும் அழைத்தேனே -வாழும்நல்
தந்தை இடம்நான் அறிந்த அனைத்துந்தான்
சிந்தையில் நீர்கொளவே கூறு
1312
முதலா ளியுலகின் செய்வர் மறைவாய்
முதலாளி யாய்நானில் லிங்கு -முதலாளி
யென்றாலே என்செயல் தான்மறைந்து இங்கிருக்கும்;
என்று பகன்றார்த் தொடர்ந்து
முதலாளி யாய்நானில் லிங்கு -முதலாளி
யென்றாலே என்செயல் தான்மறைந்து இங்கிருக்கும்;
என்று பகன்றார்த் தொடர்ந்து
1313
எமைத்தேர்வுச் செய்யில்லை நீரிங்கு; யாமே
உமையிங்குத் தேர்ச்செய்தோம்; நீங்கள் -தமரே
கனிதர உங்கள் கனிநிலைக்க உம்மை
நனியேற் படுத்தினேன் இங்கு
உமையிங்குத் தேர்ச்செய்தோம்; நீங்கள் -தமரே
கனிதர உங்கள் கனிநிலைக்க உம்மை
நனியேற் படுத்தினேன் இங்கு
1314
தந்தை யிடங்கேட்ப தெல்லாந்தான் என்பெயரால்
தந்தை தருவார் உமக்குத்தான் -தந்தைபோல்
நீங்கள் ஒருவரிலோர் மற்றோருள் அன்புகொண்டு
பாங்காக வாழ்ந்திடும் என்று
தந்தை தருவார் உமக்குத்தான் -தந்தைபோல்
நீங்கள் ஒருவரிலோர் மற்றோருள் அன்புகொண்டு
பாங்காக வாழ்ந்திடும் என்று
1315
இவ்வுலகு உம்மை வெறுக்கிற தென்றாலே
இவ்வுலகு உம்மை வெறுக்குமுன்னே -இவ்வுலகு
என்னை வெறுத்த தறிவீர் அதனாலே
என்நிமித்தம் உம்மை வெறுத்து
இவ்வுலகு உம்மை வெறுக்குமுன்னே -இவ்வுலகு
என்னை வெறுத்த தறிவீர் அதனாலே
என்நிமித்தம் உம்மை வெறுத்து
1316
நீங்கள் உலகத்தார் என்றாலே தன்சொந்தம்
நீங்களே என்றுலகு அன்புசெய்யும்; -தாங்களைநான்
இவ்வுலகின் தேர்ந்தெடுத்தேன் இல்உலகோர் உம்மையே
இவ்வுலகம் உம்மை வெறுத்து
நீங்களே என்றுலகு அன்புசெய்யும்; -தாங்களைநான்
இவ்வுலகின் தேர்ந்தெடுத்தேன் இல்உலகோர் உம்மையே
இவ்வுலகம் உம்மை வெறுத்து
1317
என்பணியாள் எந்தனைக் காட்டில் பெரியோனில்
என்றே எனதுடைச் சொல்லையே -உன்நினைவு
என்னை அவர்கள் வெறுத்தனர், துன்புறுத்தி
என்றால் உமையுமே செய்து
என்றே எனதுடைச் சொல்லையே -உன்நினைவு
என்னை அவர்கள் வெறுத்தனர், துன்புறுத்தி
என்றால் உமையுமே செய்து
1318
சொல்லென் கடைப்பிடித்தால் தானேயிம் மக்களும்
சொல்செவிச் சாய்த்துக் கடைப்பிடிப்பர் -சொல்லுருவர்
என்பெயரால் உங்களை இவ்வண் நடத்துவர்.
என்னனுப்பும் தந்தையறி யார்
சொல்செவிச் சாய்த்துக் கடைப்பிடிப்பர் -சொல்லுருவர்
என்பெயரால் உங்களை இவ்வண் நடத்துவர்.
என்னனுப்பும் தந்தையறி யார்
1319
நான்வந்து பேசியிரா விட்டால் அவர்களுக்குத்
தான்பாவம் இல்லை. அவர்களித்து -தான்பாவம்
சாக்குப் பலசொல் வழியில்; வெறுப்பவரோ
போக்க அனுப்பு வெறுத்து
தான்பாவம் இல்லை. அவர்களித்து -தான்பாவம்
சாக்குப் பலசொல் வழியில்; வெறுப்பவரோ
போக்க அனுப்பு வெறுத்து
1320
செய்யாத செய்கைகள் வேறெவரும், நானவர்முன்
செய்யா திருந்தால் அவர்களுக்குப் பாவமிரா,
செய்ததால் என்னையும் தந்தையையும் கண்டவர்
செய்கை வெறுத்தார்கள் இங்கு
செய்யா திருந்தால் அவர்களுக்குப் பாவமிரா,
செய்ததால் என்னையும் தந்தையையும் கண்டவர்
செய்கை வெறுத்தார்கள் இங்கு
1321
வெறுத்தார்கள் காரணமில் லாதென்னை என்ற
மறைவாக்கு இங்கு நிறைந்தது ஆனால்
நிறைநம்பிக் கைநீர் இழந்து விடாது
நிறைபெற நானிவற்றைச் சொல்.
மறைவாக்கு இங்கு நிறைந்தது ஆனால்
நிறைநம்பிக் கைநீர் இழந்து விடாது
நிறைபெற நானிவற்றைச் சொல்.
1322
இறுதிக் காலங்கள் குறித்த இயேசுவின் முன்னுரை
(யோவான் 16:1-6)
(யோவான் 16:1-6)
விலக்கித்தான் வைப்பர் உமைத்தொழுகைக் கூடம்
கொலைசெய்வோர் உம்மைத்தான் தேவ -நிலையத்
திருப்பணிசெய் எண்ணப் படுங்காலம் தானே
வருமன்று நீரும் நினைவு
கொலைசெய்வோர் உம்மைத்தான் தேவ -நிலையத்
திருப்பணிசெய் எண்ணப் படுங்காலம் தானே
வருமன்று நீரும் நினைவு
1323
தந்தையையும் என்னையும் தானே அறியாரே
சிந்தையில்லா திவ்வாறுச் செய்தனர் -தந்தை
யனுப்பு எனையேற்காப் போனாரே விந்தை
மனிதர் இவரே பிழன்று
சிந்தையில்லா திவ்வாறுச் செய்தனர் -தந்தை
யனுப்பு எனையேற்காப் போனாரே விந்தை
மனிதர் இவரே பிழன்று
1324
நிகழ்நேரம் தான்வரும்போ(து) உங்களுக்குச் சொன்ன
நிகழ்சொல் நினைவிலே கொள்ளும் -நிகழுமது
நானும்மோ டேயிருந்த தாலே முதலிலே
நானுமக்குக் கூறா திருந்து
நிகழ்சொல் நினைவிலே கொள்ளும் -நிகழுமது
நானும்மோ டேயிருந்த தாலே முதலிலே
நானுமக்குக் கூறா திருந்து
1325
என்னை அனுப்பியத் தந்தை யிடம்போக
என்னை எவருமே நீரெங்குப் போகிறீர்?
என்றுத்தான் கேளாத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்
என்றார் இயேசு தொடர்ந்து
என்னை எவருமே நீரெங்குப் போகிறீர்?
என்றுத்தான் கேளாத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்
என்றார் இயேசு தொடர்ந்து
1326
நான்கேட்டு தந்தை உமக்கு அனுப்பிடுவார்
வான்துணை யாவியிங்குச் சான்றுரைப்பார் -கோன்எனை
நீங்களும் சான்றுப் பகர்வீர்கள். என்னோடு
நீங்கள் தொடக்கத் திருந்து
வான்துணை யாவியிங்குச் சான்றுரைப்பார் -கோன்எனை
நீங்களும் சான்றுப் பகர்வீர்கள். என்னோடு
நீங்கள் தொடக்கத் திருந்து
1327
இயேசு சென்றாலே தூயாவி வருவார்
(யோவான் 16:7-33)
(யோவான் 16:7-33)
நான்கூறு உங்களிடம் உண்மையே. நான்போனால்
தான்நீர்ப் பயனடைவீர். போகாதே -நான்இருந்தால்
ஆவித் துணையாளர் உங்களிடம் தான்வரார்
ஆவியவர் நான்போய் அனுப்பு
தான்நீர்ப் பயனடைவீர். போகாதே -நான்இருந்தால்
ஆவித் துணையாளர் உங்களிடம் தான்வரார்
ஆவியவர் நான்போய் அனுப்பு
1328
தூயாவி வந்துத்தான் பாவமும், நீதித்தீர்
மாய உலகினர் கொண்டுள்ள -மாயைத்
தவறுகளைக் காட்டுவார் அன்றவரின்; எண்ணம்
தவறுலகின் தானே என
மாய உலகினர் கொண்டுள்ள -மாயைத்
தவறுகளைக் காட்டுவார் அன்றவரின்; எண்ணம்
தவறுலகின் தானே என
1329
நீதியில்லாப் பூத்தலைவன் தண்டனைப் பெற்றுவிட்டான்.
நீதியைச் சொல்லப் பலவுண்டு; -நீதியை
உம்மால்தான் ஏலாதுத் தாங்க; நடத்துவார்
உம்வெளி தூயாவி மெய்
நீதியைச் சொல்லப் பலவுண்டு; -நீதியை
உம்மால்தான் ஏலாதுத் தாங்க; நடத்துவார்
உம்வெளி தூயாவி மெய்
1330
தாமாய் எதையுமவர் பேசாது; கேட்பதையே
தாமும் சிறந்தவர் பேசுவார்; -தாமே
அறிவிப்பார் இங்கு வருபவை என்னின்
அறிந்தவர் உந்தனுக்குச் சொல்
தாமும் சிறந்தவர் பேசுவார்; -தாமே
அறிவிப்பார் இங்கு வருபவை என்னின்
அறிந்தவர் உந்தனுக்குச் சொல்
1331
தூய்ஆவி என்னையே மாட்சிப் படுத்துவார்.
தூய்த்தந்தை யின்னுடைய யாவும் எனதுடைய;
தூய்ஆவி என்னிலிருந் தானறிவிப் பாருமக்கு,
தூய்மகன் யேசு பகன்று
தூய்த்தந்தை யின்னுடைய யாவும் எனதுடைய;
தூய்ஆவி என்னிலிருந் தானறிவிப் பாருமக்கு,
தூய்மகன் யேசு பகன்று
1332
காலம் சிறிதிலே நீங்கள் எனைக்காணா,
காலம் சிறிதிலே மீண்டுமென்னைக் காண்பீரே
காலங்காண் பற்றி இயேசு பகன்றாரே
ஞாலம் விடுப்பக் குறித்து
காலம் சிறிதிலே மீண்டுமென்னைக் காண்பீரே
காலங்காண் பற்றி இயேசு பகன்றாரே
ஞாலம் விடுப்பக் குறித்து
1333
காணாதீர் எந்தை யிடஞ்செல்வேன் கூற்றது
காணாமல் போகிடம் எங்கே? பொருளறியா
வீணராய்த் தங்களுள் பேச்சுத் தனையுணரா
வீணர் பலவாய் உழப்பு
காணாமல் போகிடம் எங்கே? பொருளறியா
வீணராய்த் தங்களுள் பேச்சுத் தனையுணரா
வீணர் பலவாய் உழப்பு
1334
துயரும்கண் டிவ்வுலகம் கொண்டா டுவரே
துயரும்மின் மாறும் மகிழ்ச்சியாய்; பிள்ளை
உயிர்ப்பெறுந் தாயவள் போலே உவமை
உயிர்ப்பேறு தாயைக் குறித்து
துயரும்மின் மாறும் மகிழ்ச்சியாய்; பிள்ளை
உயிர்ப்பெறுந் தாயவள் போலே உவமை
உயிர்ப்பேறு தாயைக் குறித்து
1335
பிள்ளைப் பெறும்போது தாயழுவாள்; பெற்றதும்
பிள்ளையை யாங்கே அழுகையை விட்டவள்
பிள்ளை மகிழ்வாளே கண்டு பெறும்போழ்து
பிள்ளைப்பேர் வாதை மறந்து
பிள்ளையை யாங்கே அழுகையை விட்டவள்
பிள்ளை மகிழ்வாளே கண்டு பெறும்போழ்து
பிள்ளைப்பேர் வாதை மறந்து
1336
நீங்கள் எதையுமே அந்நாளில் கேளீரே
நீங்கள்என் பேரால்கேள் தந்தையும் -பாங்காய்த்
தருவார் உறுதியாய் உங்களுக்கு என்று
வருமவர் சொன்னார்ச் சிறந்து
நீங்கள்என் பேரால்கேள் தந்தையும் -பாங்காய்த்
தருவார் உறுதியாய் உங்களுக்கு என்று
வருமவர் சொன்னார்ச் சிறந்து
1337
நீரென் பெயரால் எதுவுமே கேட்டில்லை;
நீருமே கேளுங்கள்; நீங்களும் பெற்றுக்கொள்
வீரே, மகிழும் நிறையும் படித்தானே.
நீருமே கேளுங்கள் இங்கு
நீருமே கேளுங்கள்; நீங்களும் பெற்றுக்கொள்
வீரே, மகிழும் நிறையும் படித்தானே.
நீருமே கேளுங்கள் இங்கு
1338
நானுங் களிடம் உருவகமாய்ப் பேசினேன்.
ஆனால்கேள் காலம் வருகிறது. -நானும்
உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தை
நருவெளியாய்ச் சொல்வேன் உரைத்து
ஆனால்கேள் காலம் வருகிறது. -நானும்
உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தை
நருவெளியாய்ச் சொல்வேன் உரைத்து
1339
அந்நாளில் நீங்களென் பேராலே வேண்டுவீர்.
தந்தை யிடம்வேண்டக் கூறவே மாட்டேன்நான்.
தந்தையே உங்களின் மீதன்பு கொண்டுள்ளார்
விந்தை மகனும் தொடர்ந்து
தந்தை யிடம்வேண்டக் கூறவே மாட்டேன்நான்.
தந்தையே உங்களின் மீதன்பு கொண்டுள்ளார்
விந்தை மகனும் தொடர்ந்து
1340
எந்தனின் மீதன்பு நீங்களும் கொண்டுள்ளீர்,
தந்தைநம் தேவனின்று வந்தேன் எனநம்பு,
தந்தையும் கொண்டுள்ளார் அன்புத் தனையும்மேல்
விந்தைமகன் யேசு தொடர்ந்து.
தந்தைநம் தேவனின்று வந்தேன் எனநம்பு,
தந்தையும் கொண்டுள்ளார் அன்புத் தனையும்மேல்
விந்தைமகன் யேசு தொடர்ந்து.
1341
எந்தை யிருந்து உலகிற்கு வந்தேன்நான்.
எந்தையிடம் செல்கிறேன் இப்போ துலகுவிட்டு;
எந்தைசெல் கின்றேன்கேள் சீடர், உருவகமில்
தந்தீர் வெளிப்படைப் பேச்சு
எந்தையிடம் செல்கிறேன் இப்போ துலகுவிட்டு;
எந்தைசெல் கின்றேன்கேள் சீடர், உருவகமில்
தந்தீர் வெளிப்படைப் பேச்சு
1342
அனைத்தும் அறிவீரே. யாருமே உம்மை
வினாகேட்கத் தேவையில்லை என்று -அனைவர்
எமக்குப் புரிகிறது நீரிங்குத் தேவத்
தமர்வந்தீர் என்பதையாம் நம்பு
வினாகேட்கத் தேவையில்லை என்று -அனைவர்
எமக்குப் புரிகிறது நீரிங்குத் தேவத்
தமர்வந்தீர் என்பதையாம் நம்பு
1343
இதோகாண் எனைநீரும் நம்புகிறீர் இப்போ(து)!
இதோகாண்பீர்! காலம் வருகிறது; வந்த
திதோகாலம்; நீங்கள் சிதறி அனைவர்
வதைப்பட்டு வீட்டுக்கு ஓடு
இதோகாண்பீர்! காலம் வருகிறது; வந்த
திதோகாலம்; நீங்கள் சிதறி அனைவர்
வதைப்பட்டு வீட்டுக்கு ஓடு
1344
உதிர எனைத்தனியே விட்டு விடுவீர்.
எதிரிக்கு நானோ தனியாய் இரேன்தான்;
உதவிசெய்யத் தந்தையே என்னோ டிருப்பார்,
பதைத்தனர் சீடர் இடத்து
எதிரிக்கு நானோ தனியாய் இரேன்தான்;
உதவிசெய்யத் தந்தையே என்னோ டிருப்பார்,
பதைத்தனர் சீடர் இடத்து
1345
என்வழியாய் நீங்கள் அமைதிபெறும் நல்பொருட்டே
தன்னிவற்றை உங்களிடம் சொன்னேன். உலகிலே
துன்பங்கள் உங்களுக்கு உண்டு, உலகைநான்
தன்னே சிறந்துவெற்றிக் கொண்டு
தன்னிவற்றை உங்களிடம் சொன்னேன். உலகிலே
துன்பங்கள் உங்களுக்கு உண்டு, உலகைநான்
தன்னே சிறந்துவெற்றிக் கொண்டு
1346
இயேசுவின் வேண்டுதல்
(யோவான் 17:1-26)
(யோவான் 17:1-26)
பேசியப்பின் யேசுவும் வானத்தை அண்ணாந்துப்
பேசியவர் வேண்டியது; தந்தையே, -பேசுமென்
உம்மகன் மாட்சி படுத்திட நீர்மகனை
யும்பாரில் மாட்சிப் படுத்து
பேசியவர் வேண்டியது; தந்தையே, -பேசுமென்
உம்மகன் மாட்சி படுத்திட நீர்மகனை
யும்பாரில் மாட்சிப் படுத்து
1347
ஒப்படைத்தோர் நல்நிலை வாழ்வை யருளவே
ஒப்பிலா மைந்தனுக்கு இங்கு அனைவர்மேல்
அப்பாநீர் ஆளுமைத் தந்தீர்ச் சிறந்திங்கு
ஒப்பிலாத் தந்தையை வேண்டு
ஒப்பிலா மைந்தனுக்கு இங்கு அனைவர்மேல்
அப்பாநீர் ஆளுமைத் தந்தீர்ச் சிறந்திங்கு
ஒப்பிலாத் தந்தையை வேண்டு
1348
மெய்யாய் ஒரேத்தேவன் உம்மையும் நீர்அனுப்பு
மெய்யேசு மேசியா வையறிதல் நல்நிலைவாழ்.
செய்வேண்டி நீர்என் னிடமொப் படைத்தவைச்
செய்து முடித்துத்தான் நானும்மை இவ்வுலகில்
செய்தேனே மாட்சியைத் தான்
மெய்யேசு மேசியா வையறிதல் நல்நிலைவாழ்.
செய்வேண்டி நீர்என் னிடமொப் படைத்தவைச்
செய்து முடித்துத்தான் நானும்மை இவ்வுலகில்
செய்தேனே மாட்சியைத் தான்
1349
உலகமிஃதுத் தோன்றும்முன் மாட்சிப் படுத்தி;
உலகந் தெரியநீர் இப்போது உம்முன்
நிலைமாட்சி நீரெனக்குத் தந்தீர்ச் சிறந்து
நலதந்தை வேண்டினார் தொடர்ந்து
உலகந் தெரியநீர் இப்போது உம்முன்
நிலைமாட்சி நீரெனக்குத் தந்தீர்ச் சிறந்து
நலதந்தை வேண்டினார் தொடர்ந்து
1350
இப்புவியில் தேர்ந்தெடுத்து ஒப்படைத்த மக்களுக்கு
இப்புவியில் நான்உம் பெயரை வெளிப்படுத்தித்
தப்பாது உம்மின் யுரியோர் எனவிருந்தோர்
இப்புவியில் நீருமே என்னிடம் ஒப்படைத்தீர்.
தப்பாது கைக்கொண்டார் இங்கு
இப்புவியில் நான்உம் பெயரை வெளிப்படுத்தித்
தப்பாது உம்மின் யுரியோர் எனவிருந்தோர்
இப்புவியில் நீருமே என்னிடம் ஒப்படைத்தீர்.
தப்பாது கைக்கொண்டார் இங்கு
1351
தான்நீர் எனக்குத் தருமனைத்தும் உம்மிலிருந்
தான்வந்த தென்பது இப்போ தவர்களுக்குத்
தான்தெரியும்; ஏனெனில் என்னிடம் நீர்சிறந்துத்
தான்கூறும் சொல்லைநான் கூறு
தான்வந்த தென்பது இப்போ தவர்களுக்குத்
தான்தெரியும்; ஏனெனில் என்னிடம் நீர்சிறந்துத்
தான்கூறும் சொல்லைநான் கூறு
1352
நானவ ருக்குச்சொல். சொல்லேற்றுக் கொண்டவர்
நானும் மிடமிருந்து வந்தேன் எனஉண்மைத்
தானறிந்துக் கொண்டார்கள். நீரே எனையனுப்புத்
தானேயென் நம்பினார் இங்கு
நானும் மிடமிருந்து வந்தேன் எனஉண்மைத்
தானறிந்துக் கொண்டார்கள். நீரே எனையனுப்புத்
தானேயென் நம்பினார் இங்கு
1353
இவ்வுலகிற் கல்ல, அவர்களுக்காய் வேண்டுகிறேன்.
இவ்வுலகில் நீரெந்தன் கையிலே ஒப்படைத்தோர்
இவ்வேளை வேண்டுகிறேன். உம்முடைச் சொந்தமே,
அவ்வேளை சீடர்க் குறித்து
இவ்வுலகில் நீரெந்தன் கையிலே ஒப்படைத்தோர்
இவ்வேளை வேண்டுகிறேன். உம்முடைச் சொந்தமே,
அவ்வேளை சீடர்க் குறித்து
1354
என்னுடை யாவும் உமதுடை; உம்முடை
என்னுடை. சீடர் இவர்வழியாய் -என்மாட்சிப்
பெற்றிருக் கின்றேன், இயேசு பகன்றவர்
நற்றவர் தந்தையிடம் வேண்டு
என்னுடை. சீடர் இவர்வழியாய் -என்மாட்சிப்
பெற்றிருக் கின்றேன், இயேசு பகன்றவர்
நற்றவர் தந்தையிடம் வேண்டு
1355
உலகில் தொடர்ந்திருக்கப் போவ திலைநான்.
உலகில் இருப்பா ரிவர்கள்; -உலகுவிட்டு
உம்மிடம் நானோ வருகிறேன். தூயவரே!
நம்மொன்றாய்த் தானிருப்ப போல்
உலகில் இருப்பா ரிவர்கள்; -உலகுவிட்டு
உம்மிடம் நானோ வருகிறேன். தூயவரே!
நம்மொன்றாய்த் தானிருப்ப போல்
1356
நம்மொன்றாய்த் தானிருப்ப போல அவர்களும்
நம்மில் இருக்கவே நீரெனக்கு -தம்மே
உமதின் பெயரினாற் றல்தனில் காக்கும்
தமரைநீர்; வேண்டினார் யேசு
நம்மில் இருக்கவே நீரெனக்கு -தம்மே
உமதின் பெயரினாற் றல்தனில் காக்கும்
தமரைநீர்; வேண்டினார் யேசு
1357
அவர்களுடன் நானிருந்த போதுத்தான் நானே
அவர்களை நீரீந் துமதின் பெயரால்
அவர்களைக் காத்துவந்தேன்; நான்நன்கு காத்தேன்.
அவர்யாரும் தானழியாக் காத்து
அவர்களை நீரீந் துமதின் பெயரால்
அவர்களைக் காத்துவந்தேன்; நான்நன்கு காத்தேன்.
அவர்யாரும் தானழியாக் காத்து
1358
அழிவுக் குரியவன் மட்டுந்தான் போனான்
அழிந்து மறையெழுத்து இங்கு -அழியா
நிறைவேறும் வண்ணமிங்குத் தானே நடந்து
கறையில்லா மானுடர்க் காத்து
அழிந்து மறையெழுத்து இங்கு -அழியா
நிறைவேறும் வண்ணமிங்குத் தானே நடந்து
கறையில்லா மானுடர்க் காத்து
1359
உம்மிடம் நான்வருகின் றேனென் மகிழ்ச்சியோ
நம்மாள் அவருள் நிறைவாய் இருக்கவே
இம்மண் ணுலகில் இருக்கும்போ தேயிதைத்
தம்மே பகன்றேன் சிறந்து
நம்மாள் அவருள் நிறைவாய் இருக்கவே
இம்மண் ணுலகில் இருக்கும்போ தேயிதைத்
தம்மே பகன்றேன் சிறந்து
1360
உம்சொல் தனைநான் அவருக் கறிவித்தேன்.
இம்மண் ணுலகைநான் சார்ந்தவனாய் இல்லாபோல்,
இம்மண் ணுலகவர் சார்ந்தவர்கள் அல்லதினால்
தம்மால் வெறுத்த துலகு
இம்மண் ணுலகைநான் சார்ந்தவனாய் இல்லாபோல்,
இம்மண் ணுலகவர் சார்ந்தவர்கள் அல்லதினால்
தம்மால் வெறுத்த துலகு
1361
இவ்வுலகி னின்றெடும் இச்சிறியோர் என்றுத்தான்
இவ்வகை நான்வேண்டா; தீயோ னிடமிருந்து
இவ்வுலகில் காத்தருள்வீர் வேண்டுகிறேன். சார்ந்தவனாய்
இவ்வுலகை நானில்லா போல அவர்களும்
இவ்வுலகைச் சார்ந்தவர்கள் இல்
இவ்வகை நான்வேண்டா; தீயோ னிடமிருந்து
இவ்வுலகில் காத்தருள்வீர் வேண்டுகிறேன். சார்ந்தவனாய்
இவ்வுலகை நானில்லா போல அவர்களும்
இவ்வுலகைச் சார்ந்தவர்கள் இல்
1362
மெய்யா லிவரை உமக்காகத் தூய்மைசெய்யும்.
மெய்யாம் உமதுடை வாக்கென்று -மெய்யேசு
என்னை உலகிற்கு நீரனுப்புப் போலவே,
தன்னே அவரை அனுப்பு
மெய்யாம் உமதுடை வாக்கென்று -மெய்யேசு
என்னை உலகிற்கு நீரனுப்புப் போலவே,
தன்னே அவரை அனுப்பு
1363
நின்றவர் யேசு தொடர்ந்து இவர்களோ
தன்னிவர் மெய்யால் உமக்குரியர் தானவர்
என்னும் படியவருக் காக உமக்கிங்கு
என்னையே அர்ப்பண மாய்
தன்னிவர் மெய்யால் உமக்குரியர் தானவர்
என்னும் படியவருக் காக உமக்கிங்கு
என்னையே அர்ப்பண மாய்
1364
அவர்களுக்காய் மட்டும்நான் வேண்டாது யிங்கு;
அவர்களின் சொற்கள் வழியாக நம்பும்
அவர்கள் அனைவருக்காய் வேண்டுகிறேன் இன்று,
தவமைந்தன் வேண்டினார் அன்று
அவர்களின் சொற்கள் வழியாக நம்பும்
அவர்கள் அனைவருக்காய் வேண்டுகிறேன் இன்று,
தவமைந்தன் வேண்டினார் அன்று
1365
எல்லாரும் ஒன்றாய் இருக்கவே வேண்டுகிறேன்!
நல்தந்தை, நீரேயென் னுள்ளுமாய் நானும்முள்
நல்கி யிருப்பது போல அவரொன்றாய்
நல்கி யிருப்ப! இதனாலே தானென்னை
நல்லார் அனுப்பினீர் யென்றுலகம் நம்புமே
வல்லார் இயேசுவும் வேண்டு
நல்தந்தை, நீரேயென் னுள்ளுமாய் நானும்முள்
நல்கி யிருப்பது போல அவரொன்றாய்
நல்கி யிருப்ப! இதனாலே தானென்னை
நல்லார் அனுப்பினீர் யென்றுலகம் நம்புமே
வல்லார் இயேசுவும் வேண்டு
1366
ஒன்றாய்நாம் தானிருப்பப் போலே அவர்களும்
ஒன்றாய் இருக்கவே நீரெனக்கு -நின்றருள்
மாட்சியைத் தந்தேன் இவர்க்கு; சிறந்தவர்
மாட்சியளித் தந்தையை வேண்டு
ஒன்றாய் இருக்கவே நீரெனக்கு -நின்றருள்
மாட்சியைத் தந்தேன் இவர்க்கு; சிறந்தவர்
மாட்சியளித் தந்தையை வேண்டு
1367
அவருள்நா னும்நீர் எனதுள் ளிருப்ப
அவரும் முழுமையாய் ஒன்றித் திருப்ப.
இவற்றாலே நீரே எனையனுப்பி னீரென்;
தவனென்மேல் அன்புகொண்ட போலவே நீரே
அவர்மீதும் அன்பா யிருப்பதை மக்கள்
இவற்றால் அறிந்திட வேண்டு
அவரும் முழுமையாய் ஒன்றித் திருப்ப.
இவற்றாலே நீரே எனையனுப்பி னீரென்;
தவனென்மேல் அன்புகொண்ட போலவே நீரே
அவர்மீதும் அன்பா யிருப்பதை மக்கள்
இவற்றால் அறிந்திட வேண்டு
1368
தந்தையே, இவ்வுலகம் தோன்றுமுன்னே என்மீதுத்
தந்தையே அன்புகொண்டு மாட்சியை -தந்தை
யளித்தீர்நீர், என்றார் இயேசுவிம் மாட்சி
அளித்தநல் தந்தை யிடம்
தந்தையே அன்புகொண்டு மாட்சியை -தந்தை
யளித்தீர்நீர், என்றார் இயேசுவிம் மாட்சி
அளித்தநல் தந்தை யிடம்
1369
என்னிடம் ஒப்படைத்த வர்களும் கண்டிட
என்மாட்சி; என்னிடத்தில் தானவரும் தங்கிடவேண்
என்று விரும்புகின்றேன் இன்று; எனவேண்டி,
தன்னே தொடர்ந்தார் இயேசு
என்மாட்சி; என்னிடத்தில் தானவரும் தங்கிடவேண்
என்று விரும்புகின்றேன் இன்று; எனவேண்டி,
தன்னே தொடர்ந்தார் இயேசு
1370
நீதியுள்ள தந்தையே, நீதியுள் உம்மையே
நீதி யிலாயிவ் வுலகம் அறியாரே;
நீதியுள்ள உம்மை அறிந்துள்ளேன். நீரிங்கு
நீதிக்காய் என்னை யனுப்பு
நீதி யிலாயிவ் வுலகம் அறியாரே;
நீதியுள்ள உம்மை அறிந்துள்ளேன். நீரிங்கு
நீதிக்காய் என்னை யனுப்பு
1371
மீதுயென் கொண்டிருந்த அன்பு அவர்களின்
மீதிருக்க உம்மை யவருக் கறிவித்தேன்;
மீதம் அறிவிப்பேன் என்றவர் வேண்டினார்
நாதர் இயேசுவும் தான்
மீதிருக்க உம்மை யவருக் கறிவித்தேன்;
மீதம் அறிவிப்பேன் என்றவர் வேண்டினார்
நாதர் இயேசுவும் தான்
1372
கெத்சமனே
படலம்
கெதரோன் ஆற்றைக் கடந்து கெத்சமனே தோட்டம் செல்லுதல்
(யோவான் 18:1-2 ; லூக்கா 22:40-48 ; மத்தேயு 26:36-45 ; யோவான் 18:3-7)
(யோவான் 18:1-2 ; லூக்கா 22:40-48 ; மத்தேயு 26:36-45 ; யோவான் 18:3-7)
அன்பர்தம் சீடர் களோடு கெதரொனை
அன்பரும் தான்கடந்து வந்தவர் -இன்மலர்த்
தோட்டம் இருந்தது. தஞ்சீடர்ச் சூழவே
தோட்டத்துள் யேசு நுழைந்து
அன்பரும் தான்கடந்து வந்தவர் -இன்மலர்த்
தோட்டம் இருந்தது. தஞ்சீடர்ச் சூழவே
தோட்டத்துள் யேசு நுழைந்து
1373
காட்டிக் கொடுத்தவன் யூதா(சு) அவனிற்கு,
காட்டு இடந்தான் தெரியுமே -மீட்பர்
இயேசுதன் சீடருடன் கூடுவார் ஆங்கே
இயல்பாகத் தோட்டத்தில் தான்
காட்டு இடந்தான் தெரியுமே -மீட்பர்
இயேசுதன் சீடருடன் கூடுவார் ஆங்கே
இயல்பாகத் தோட்டத்தில் தான்
1374
ஆசரியர் வீரருடன் வந்தான் கெதசமனே
யேசு வருகையை முன்னறிந்து -பேசின
தோட்டத்தில் யூதாசும் காட்டும் விதமாகத்
தோட்டம் நுழைந்தனர் ஆங்கு
யேசு வருகையை முன்னறிந்து -பேசின
தோட்டத்தில் யூதாசும் காட்டும் விதமாகத்
தோட்டம் நுழைந்தனர் ஆங்கு
1375
தோட்டத்துள் மூவர் அழைச்சென்று நீர்விழித்துத்
தோட்டத்துள் வேண்டிடுவீர்! கூறியவர்; -தோட்டத்துள்
கல்லெறித் தூரத்தில் சென்று பணிந்தாரே
நல்லிறைவன் தன்னை இயேசு
தோட்டத்துள் வேண்டிடுவீர்! கூறியவர்; -தோட்டத்துள்
கல்லெறித் தூரத்தில் சென்று பணிந்தாரே
நல்லிறைவன் தன்னை இயேசு
1376
பாவ மெலாம்மேல் சுமறவும் தோட்டத்தில்
தேவனின் மைந்தங்கு வேண்டினார் -பாவத்தின்
இக்கலம் நீங்கிட உண்டோஎன் தந்தையே?
தக்கினும் என்விருப்பில் என்று
தேவனின் மைந்தங்கு வேண்டினார் -பாவத்தின்
இக்கலம் நீங்கிட உண்டோஎன் தந்தையே?
தக்கினும் என்விருப்பில் என்று
1377
வியர்வை உதிரமாய்ச் சிந்திட, தூதன்
உயர்வந்து யேசுவைத் தேற்ற -துயரொடு
வேண்டியவர் சென்றுத்தன் சீடர் உறங்கிடம்;
வேண்டாதச் சீடர்க் கடிந்து
உயர்வந்து யேசுவைத் தேற்ற -துயரொடு
வேண்டியவர் சென்றுத்தன் சீடர் உறங்கிடம்;
வேண்டாதச் சீடர்க் கடிந்து
1378
என்னோடே வேண்ட ஒருமணியும் தானிங்கு
வன்கடினம்? நீர்சோ தனையுட் படாவண்ணம்
என்னோடே வேண்டுதல் சேர்செய்மின் நன்றாக
என்று கடிந்தார் இயேசு
வன்கடினம்? நீர்சோ தனையுட் படாவண்ணம்
என்னோடே வேண்டுதல் சேர்செய்மின் நன்றாக
என்று கடிந்தார் இயேசு
735
வேண்ட விலகியே சென்றார் மறுபடியும்.
வேண்டியப்பின் இம்முறை சென்றவர் -வேண்டாது,
சீடர்கள் மூவரும் ஆழ்உறக்கம் கண்டவர்,
சீடர் விடுச்சென்றார் வேண்டு.
வேண்டியப்பின் இம்முறை சென்றவர் -வேண்டாது,
சீடர்கள் மூவரும் ஆழ்உறக்கம் கண்டவர்,
சீடர் விடுச்சென்றார் வேண்டு.
1380
வேண்டி முடித்து; உறங்குமின் பாவிகள்
காண்வந்தார்; பாவிகள் கையில்தான் -வேண்டுமே
மைந்தனும் ஒப்புக் கொடுக்கப் படக்காண்மின்
மைந்தனொப்பு வேளையும் வந்து
காண்வந்தார்; பாவிகள் கையில்தான் -வேண்டுமே
மைந்தனும் ஒப்புக் கொடுக்கப் படக்காண்மின்
மைந்தனொப்பு வேளையும் வந்து
1381
யேசுவை ஆயுதங் கைவீ்ரர், கெத்சமனே
வீசுமலர்த் தோட்டத்துள் தேடவும்; -யேசுவோ
வீரர் வருகையை முன்னறிந்துத் தான்சென்றார்,
நீரிங்கே தேடுவது யார்?
வீசுமலர்த் தோட்டத்துள் தேடவும்; -யேசுவோ
வீரர் வருகையை முன்னறிந்துத் தான்சென்றார்,
நீரிங்கே தேடுவது யார்?
1382
வீசுமலர்த் தோட்டத்துள் ஆயுதங் கைவீ்ரர்
யேசுவைத் தேடுகிறோம் என்கூற -யேசுவோ
நான்தான் அவரெனக் கூறவும், பின்னிடத்
தான்வீழ்ந் தனர்வீரர் ஆங்கு
யேசுவைத் தேடுகிறோம் என்கூற -யேசுவோ
நான்தான் அவரெனக் கூறவும், பின்னிடத்
தான்வீழ்ந் தனர்வீரர் ஆங்கு
1383
பலங்கொண்(டு) எழுந்தோர் மறுபடித் தேட,
நலமவர் கேட்டார்யார் தேடுகின்றீர் என்று
பலங்கொண்(டு) எழுந்தோரும் கூறினர்: யேசு,
நலமவர் நானே பகன்று
நலமவர் கேட்டார்யார் தேடுகின்றீர் என்று
பலங்கொண்(டு) எழுந்தோரும் கூறினர்: யேசு,
நலமவர் நானே பகன்று
1384
யூதாசு முத்தங் கொடுத்து, காட்டிக் கொடுத்தல்
(யோவான் 18:3-7 ; லூக்கா 22:47-48 ; மத்தேயு 26:46-49 ; மாற்கு 14:44-45)
(யோவான் 18:3-7 ; லூக்கா 22:47-48 ; மத்தேயு 26:46-49 ; மாற்கு 14:44-45)
நான்தான் அவரெனக் கூறவும், யூதாசும்
தான்வந்து நீர்வாழ்க வென்முத்தந் -தான்கொடுக்க
ஏன்என்னைக் காட்டிக் கொடுக்கவோ முத்தமிட்டாய்?
வான்மைந்தன் யூதாசைக் கேட்டு.
தான்வந்து நீர்வாழ்க வென்முத்தந் -தான்கொடுக்க
ஏன்என்னைக் காட்டிக் கொடுக்கவோ முத்தமிட்டாய்?
வான்மைந்தன் யூதாசைக் கேட்டு.
1385
மல்கூசு காது வெட்டப்பட்டுச் சீராக்கினார் இயேசு
(மாற்கு 14:44-45 ; லூக்கா 22 :50-53 ; மத்தேயு 26:52-54 ; யோவான் 18:10-11 ; மாற்கு 14:50-54)
(மாற்கு 14:44-45 ; லூக்கா 22 :50-53 ; மத்தேயு 26:52-54 ; யோவான் 18:10-11 ; மாற்கு 14:50-54)
சூழ்ந்ததீ ஆசரியர் வீரரால், தோட்டத்தில்
சூழ்ப்பட்ட சீடர் விடவேண்ட -சூழ்பட்ட
யேசுவின் சீடனாம் பேதுரு, தன்வாள்கொண்(டு)
ஆசரிவீ ரன்காதை வெட்டு.
சூழ்ப்பட்ட சீடர் விடவேண்ட -சூழ்பட்ட
யேசுவின் சீடனாம் பேதுரு, தன்வாள்கொண்(டு)
ஆசரிவீ ரன்காதை வெட்டு.
1386
கடிந்தாரே காதுவெட்டி கேபாவை யேசு;
விடுவேனோ எந்தை கலத்தின் -கொடுபானம்
செய்யாமல் யானும்? நிறுத்து இதுபோதும்!
மெய்யார் இயேசு பகன்று
விடுவேனோ எந்தை கலத்தின் -கொடுபானம்
செய்யாமல் யானும்? நிறுத்து இதுபோதும்!
மெய்யார் இயேசு பகன்று
1387
வாளை எடுத்தோனோ அவ்வாளால் வீழ்வானே
வாளை உறையிலே போடுநீ -ஆளுங்கேள்
என்தந்தைத் தானுடனே பன்னிரு ஆயிரம்
என்னுதவி வீரர் அனுப்பு
வாளை உறையிலே போடுநீ -ஆளுங்கேள்
என்தந்தைத் தானுடனே பன்னிரு ஆயிரம்
என்னுதவி வீரர் அனுப்பு
1388
அப்படி வீரர்கள் வந்தால் இறைவாக்கு
எப்படி இங்குநிறை வேறுமாம்? -இப்படி
யிங்கு நடக்க மறையெழுத்து; அப்படியே
யிங்கு நிறைவேறும் தான்
எப்படி இங்குநிறை வேறுமாம்? -இப்படி
யிங்கு நடக்க மறையெழுத்து; அப்படியே
யிங்கு நிறைவேறும் தான்
1389
மல்கூசு என்பெயர்க் கொண்டோன்தன் காதிழக்க;
சொல்லுருவர் காதை நலமாக்கி, -கல்லோனை
மன்னர் கடிந்தாரே: தீசெய் நினைத்தோர்க்கு
மன்னரங்கு நற்சீர் கொடுத்து
சொல்லுருவர் காதை நலமாக்கி, -கல்லோனை
மன்னர் கடிந்தாரே: தீசெய் நினைத்தோர்க்கு
மன்னரங்கு நற்சீர் கொடுத்து
1390
நாதரும் ஆசரியர் நோக்கியே: நாடோரும்
பேதைகள் கேட்கவே ஆலயத்தில் -போதனை
செய்தேன்நான்; அப்போது நீர்பிடியா விட்டென்னை
செய்கள்வன் போலே பிடித்து
பேதைகள் கேட்கவே ஆலயத்தில் -போதனை
செய்தேன்நான்; அப்போது நீர்பிடியா விட்டென்னை
செய்கள்வன் போலே பிடித்து
1391
நேரம் இருளினது ஆளுமை இப்போது
நேரம் உமதுடைய தாயிற்று - நேரமிதில்
என்னைப் பிடிக்கவே வந்தீர்நீர் ஆளுமையால்
என்றார் இயேசு கிறித்து
நேரம் உமதுடைய தாயிற்று - நேரமிதில்
என்னைப் பிடிக்கவே வந்தீர்நீர் ஆளுமையால்
என்றார் இயேசு கிறித்து
1392
சீடர்கள் ஓடினர், ஆயினும், யேசுவைச்
சீடரிரு பின்தொடரச் சென்றவர் -சீடரும்
ஆசரியன் வீட்டை அடைந்தனர் பேதுருவும்
பேசன்புச் சீடனும் தான்
சீடரிரு பின்தொடரச் சென்றவர் -சீடரும்
ஆசரியன் வீட்டை அடைந்தனர் பேதுருவும்
பேசன்புச் சீடனும் தான்
1393
விசாரணைப் படலம்
அன்பரைக் கட்டுண்டு ஆசரிவாழ் வீட்டிலே
அன்பரைக் கொண்டுச்செல்; மக்களோ -அன்பரை
குற்றங்காண் நோக்கம் பலர்சொன்னார் பொய்ச்சான்று
குற்றமிலா மேன்மணி மேல்
அன்பரைக் கொண்டுச்செல்; மக்களோ -அன்பரை
குற்றங்காண் நோக்கம் பலர்சொன்னார் பொய்ச்சான்று
குற்றமிலா மேன்மணி மேல்
1394
ஒவ்வாத பொய்சான்றைக் கண்டவர் யேசுவை,
ஒவ்வொரு மக்கள் கடிந்தவர் -ஒவ்விடும்
சான்றதைத் தேட, தலையாசன் முன்னவர்
சான்றுச்சொல் செய்தனர் ஆங்கு
ஒவ்வொரு மக்கள் கடிந்தவர் -ஒவ்விடும்
சான்றதைத் தேட, தலையாசன் முன்னவர்
சான்றுச்சொல் செய்தனர் ஆங்கு
1395
யேசுவின் மேல்குற்றம் காணங்கு யத்தனித்த
ஆசரியர்; பொய்சாட்சித் தேடவும், -யேசுவின்சொல்
ஆலயத்தை, கல்மேற்கல் நில்லா இடிப்பேன்நான்,
சாலவர் கேட்டிருவர் கூறு
ஆசரியர்; பொய்சாட்சித் தேடவும், -யேசுவின்சொல்
ஆலயத்தை, கல்மேற்கல் நில்லா இடிப்பேன்நான்,
சாலவர் கேட்டிருவர் கூறு
1396
பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தல்
(மத்தேயு 26:69-74 ; லூக்கா 22:61-62 ; யோவான் 18:25-27 ; மாற்கு 14:66-72)
(மத்தேயு 26:69-74 ; லூக்கா 22:61-62 ; யோவான் 18:25-27 ; மாற்கு 14:66-72)
பேதுரு, ஆசரிய மாளிகையுள் பின்போனான்
பேதுரு நின்றானே கூட்டத்தில் மக்களுடன்
வாதைக் குளிர்காயத் தீக்கருகே நின்றிட்டு
பேதுருவும் காய்ந்தான் குளிர்
பேதுரு நின்றானே கூட்டத்தில் மக்களுடன்
வாதைக் குளிர்காயத் தீக்கருகே நின்றிட்டு
பேதுருவும் காய்ந்தான் குளிர்
1397
வாதைக் குளிர்காயத் தீக்கருகே நின்றவன்
பேதுருவை: வேலையாள் கண்டவன் நீயும்தான்
நாதர் இயேசுவோ டேயிருந்தாய், என்றதும்
பேதுரு, நானறியேன், என்று
பேதுருவை: வேலையாள் கண்டவன் நீயும்தான்
நாதர் இயேசுவோ டேயிருந்தாய், என்றதும்
பேதுரு, நானறியேன், என்று
1398
மறுவொருவன் பேதுருவை நோக்கித்தான்: நீதான்
அறிவேனே கண்டேன்நான் யேசுவுடன் உன்னை,
அறியேனே உன்சொல்லை, பேதுருவும் சொல்லி
மறுதலித்தான் ஆண்டவரை ஆங்கு
அறிவேனே கண்டேன்நான் யேசுவுடன் உன்னை,
அறியேனே உன்சொல்லை, பேதுருவும் சொல்லி
மறுதலித்தான் ஆண்டவரை ஆங்கு
1399
கண்டேநான் நீயும் இயேசுவின் சீடனே;
கண்டு அதேப்பணியாள் கூறவும், -எண்ணிக்கை
மூன்றாம் முறைதான் மறுதலிக்க, சேவலும்
தான்கூவிற் றாங்கு உரத்து
கண்டு அதேப்பணியாள் கூறவும், -எண்ணிக்கை
மூன்றாம் முறைதான் மறுதலிக்க, சேவலும்
தான்கூவிற் றாங்கு உரத்து
1400
திரும்பிய ஆண்டவர் பேதுருவைக் கூர்க்காண்
வருமுன்சொல் சேவல்கூ முன்னே -தருமரை
மும்முறை நீதான் மறுதலிப்பாய் என்பகன்ற,
தம்மவர் வாக்கு நினைவு
வருமுன்சொல் சேவல்கூ முன்னே -தருமரை
மும்முறை நீதான் மறுதலிப்பாய் என்பகன்ற,
தம்மவர் வாக்கு நினைவு
1401
பேதுரு மாளிகை யின்வெளியே போயழுதான்,
பேதுரு நொந்தான் மனங்கசந்து -பேதுரு
ஆங்கு மறுதலித்த செய்கை உடனிருந்த
ஆங்கன்புச் சீடனே சான்று
பேதுரு நொந்தான் மனங்கசந்து -பேதுரு
ஆங்கு மறுதலித்த செய்கை உடனிருந்த
ஆங்கன்புச் சீடனே சான்று
1402
அன்னா முதல் ஆசாரியன் முன்பு
(யோவான் 18:19-23)
(யோவான் 18:19-23)
தன்னை அறைந்த வேலையாளை, ஏன் அடிக்கிறாய்? என்று கேட்டார்
இயேசு
கற்பித்த கற்பனைகள் யாதென்று கேட்கவும்
கற்பித்தேன் நான்வெளியாய் ஏன்என்னைக் -கற்பிதங்கள்
கேட்கிறீர்? கேட்டவர் இங்குண்டே; வேலையாள்
கேட்டவரின் கன்னம் அறைந்து.
கற்பித்தேன் நான்வெளியாய் ஏன்என்னைக் -கற்பிதங்கள்
கேட்கிறீர்? கேட்டவர் இங்குண்டே; வேலையாள்
கேட்டவரின் கன்னம் அறைந்து.
1403
ஆசரியன் கேட்டதற்குக் கூறுவது இங்ஙனமோ?
யேசு: தகாச்சொன்னால் நீயெனக்கு -பேசியதை
ஒப்புந் தகாததை; நான்தகுதிப் பேசினால்
தப்பாயேன் நீயடித்தாய்? என்று
யேசு: தகாச்சொன்னால் நீயெனக்கு -பேசியதை
ஒப்புந் தகாததை; நான்தகுதிப் பேசினால்
தப்பாயேன் நீயடித்தாய்? என்று
1404
பொய்ச்சான்றைச் சொன்னாலும் ஒவ்வாதுப் போனதால்
மெய்யாரை என்செய்ய என்றவர் ஆய்ந்திடச்
செய்யா சரியன் முதலவன் தான்வந்து
மெய்யார் வினவினான் ஆங்கு
மெய்யாரை என்செய்ய என்றவர் ஆய்ந்திடச்
செய்யா சரியன் முதலவன் தான்வந்து
மெய்யார் வினவினான் ஆங்கு
1405
ஆசரியன் தானவரைக் கேட்டான்: கிறித்தோநீர்?
நேசரும்: நீர்கூறும் வண்ணம்யாம் -நேசரினி
யாவே வலக்கரத்தில் வீற்றிருக்க மற்றும்மேல்
தேவ மகன்முகில்மேல் காண்
நேசரும்: நீர்கூறும் வண்ணம்யாம் -நேசரினி
யாவே வலக்கரத்தில் வீற்றிருக்க மற்றும்மேல்
தேவ மகன்முகில்மேல் காண்
1406
சாட்சியும் வேண்டுமோ இங்கினி? நம்செவிகள்
கேட்டதே, கூறுந்தீ வாக்கென்று; -நாட்டின்
முதலாசன் தன்உடுக்கைத் தானே கிழித்து
முதல்மகன் யேசுவைத் தீர்த்து
கேட்டதே, கூறுந்தீ வாக்கென்று; -நாட்டின்
முதலாசன் தன்உடுக்கைத் தானே கிழித்து
முதல்மகன் யேசுவைத் தீர்த்து
1407
கேள்வி ஏதும் கேட்காது இயேசு பாடுகளை அனுபவித்தல்
(மத்தேயு 26 :67-68 ; யோவான் 18:28 ; மத்தேயு 27:1-2 ; மாற்கு 14:65)
(மத்தேயு 26 :67-68 ; யோவான் 18:28 ; மத்தேயு 27:1-2 ; மாற்கு 14:65)
கண்களை மூடியே, கன்னத்தில் கையறைந்து,
கண்டு பிடிஅறைந்த தாரென -கண்கட்டி,
பின்னர் முதனாசன் வீட்டிற்குக் கட்டுண்டு
வன்னோரும் தீர்த்தனர் ஆங்கு
கண்டு பிடிஅறைந்த தாரென -கண்கட்டி,
பின்னர் முதனாசன் வீட்டிற்குக் கட்டுண்டு
வன்னோரும் தீர்த்தனர் ஆங்கு
1408
திருவேசு வந்தித்தார், திட்டியே தீயோர்.
வரும்நாள், விழாவாம் பசுகா அதனால்
திருவைக் கயவர் கொலைசெய்யத் தீர்த்து,
செருக்கரசன் பில்லாத்து விட்டு.
வரும்நாள், விழாவாம் பசுகா அதனால்
திருவைக் கயவர் கொலைசெய்யத் தீர்த்து,
செருக்கரசன் பில்லாத்து விட்டு.
1409
விடியலில் யேசுவை ஆசரியர் மூப்பர்
மிடியரசு பில்லாத் திடம்போய் மரணக்
கொடிதீர்ப்பு வேண்டுமென்று கேட்டக் கொடியோர்,
கொடுமரசின் இல்லம் விரைந்து
மிடியரசு பில்லாத் திடம்போய் மரணக்
கொடிதீர்ப்பு வேண்டுமென்று கேட்டக் கொடியோர்,
கொடுமரசின் இல்லம் விரைந்து
1410
யூதாசு மனங்கசத்தல்
(மத்தேயு 27:3-10)
(மத்தேயு 27:3-10)
கொடிதீர்ப்பு உட்பட்டார் யூதாசும் கேட்டு,
கொடியோன்யான் என்று கசந்து -கொடியோர்க்
கொடுத்தனன் முப்பது வெள்ளியின் காசு.
கெடுசெய்யார் காட்டினேன் என்று
கொடியோன்யான் என்று கசந்து -கொடியோர்க்
கொடுத்தனன் முப்பது வெள்ளியின் காசு.
கெடுசெய்யார் காட்டினேன் என்று
1411
எமக்கென்ன காட்டிக் கொடுத்தாயே; பாடு
உமதுடை என்றாசர்க் கூற -தமதிருசேர்க்
காசையே வாங்கிய யூதாசு ஆலயத்துள்
வீசிவிட்டுச் செத்தானே நான்று
உமதுடை என்றாசர்க் கூற -தமதிருசேர்க்
காசையே வாங்கிய யூதாசு ஆலயத்துள்
வீசிவிட்டுச் செத்தானே நான்று
1412
உதிரப் பணமிதுக் காணிக்கைப் பெட்டி
உதிரப் பணத்தையே போடார் -அதனால்
குயவனின் மண்நிலத்தைக் காசுகொண்டு வாங்க;
குயநிலமோர் முன்னுரை வாக்கு
உதிரப் பணத்தையே போடார் -அதனால்
குயவனின் மண்நிலத்தைக் காசுகொண்டு வாங்க;
குயநிலமோர் முன்னுரை வாக்கு
1413
வெளிவந்த பில்லாத்து, யூதர்கள் நீதிக்
களிதீர்ப்பைக் கொள்ளுமென; கொல்ல -அளியாளும்
இல்லையே எங்களிடம், ஆதலால் தீரும்நீர்,
கொல்லும் இவனை வெறுத்து
களிதீர்ப்பைக் கொள்ளுமென; கொல்ல -அளியாளும்
இல்லையே எங்களிடம், ஆதலால் தீரும்நீர்,
கொல்லும் இவனை வெறுத்து
1414
பில்லாத்தின் மனைவி இயேசு நீதிமான் என்று செய்தி அனுப்புதல்
(மத்தேயு 27:19 ; யோவான் 18 : 36 ; யோவான்
19:8-11 ; லூக்கா 23:3)
(மத்தேயு 27:19 ; யோவான் 18 : 36 ; யோவான் 19:8-11 ; லூக்கா 23:3)
தூயவர் தீர்த்தஅந் நாளதிலே பில்லாத்தின்
நேயமனைக் கண்டாள் பலகனவு -தூயவர்
தீர்க்கா திருமென் கனாச்சொல்ல விட்டாளே
தேர்ப்பணியாள் பில்லாத் திடம்
நேயமனைக் கண்டாள் பலகனவு -தூயவர்
தீர்க்கா திருமென் கனாச்சொல்ல விட்டாளே
தேர்ப்பணியாள் பில்லாத் திடம்
1415
தூக்கத்தில் மிக்கவே தாக்கங் கனாக்கண்டேன்
தூக்கம் விழித்தவள் பில்லாத்தே -தாக்காதீர்
நீதிமான்; ஒன்றும் புரியாதே விட்டிடும்
வாதை மனைவியும் கூறு
தூக்கம் விழித்தவள் பில்லாத்தே -தாக்காதீர்
நீதிமான்; ஒன்றும் புரியாதே விட்டிடும்
வாதை மனைவியும் கூறு
1416
பில்லாத்து இயேசுவை யூதருடைய அரசனோ என்று வினவுதல்
(மத்தேயு 27:11 ; யோவான் 18:33 ; லூக்கா
22:3 ; மாற்கு 15:2)
(மத்தேயு 27:11 ; யோவான் 18:33 ; லூக்கா 22:3 ; மாற்கு 15:2)
பில்லாத்து யூதர் அரசனோ நீரெனக்கேள்
பில்லாத்தே நீராகக் கேட்கின்றீர் அல்லது
வல்குருக்கள் கேட்டிட ஏவிநீர் கேட்கின்றீர்?
வல்லார் இயேசு வினவு
பில்லாத்தே நீராகக் கேட்கின்றீர் அல்லது
வல்குருக்கள் கேட்டிட ஏவிநீர் கேட்கின்றீர்?
வல்லார் இயேசு வினவு
1417
யூதனோ யானும்? உனதுடைய மக்களே
யூதன் உனைக்கொடுத்தார் ஒப்பிங்கு -யூதன்நீ
என்செய்தாய் என்று வினவினான் பில்லாத்தும்
தன்னிலை யின்விளக்கம் கேட்டு
யூதன் உனைக்கொடுத்தார் ஒப்பிங்கு -யூதன்நீ
என்செய்தாய் என்று வினவினான் பில்லாத்தும்
தன்னிலை யின்விளக்கம் கேட்டு
1418
யூதராய் வந்து தலையேற்று, கேள்வியாம்
யூதரின் ஆள்அரசோ? என்கேட்க -யூதரசோ
ஆம்நீர்சொல் வண்ணம்யாம், என்சொல்லி விண்ணக
ஆம்எனப்பேர், கொண்டார் மொழி
யூதரின் ஆள்அரசோ? என்கேட்க -யூதரசோ
ஆம்நீர்சொல் வண்ணம்யாம், என்சொல்லி விண்ணக
ஆம்எனப்பேர், கொண்டார் மொழி
1419
என்னரசு இவ்வுல கிற்குரிய தல்லவே
என்னரசு இவ்வுல கிற்குரிய தென்றாலே
என்தொண்டர் போர்செய்து மீட்டிருப்பர் என்னைத்தான்
என்றார் இயேசு மொழி
என்னரசு இவ்வுல கிற்குரிய தென்றாலே
என்தொண்டர் போர்செய்து மீட்டிருப்பர் என்னைத்தான்
என்றார் இயேசு மொழி
1420
பில்லாத் ஏரோதிடம் இயேசுவை அனுப்புதல்
(லூக்கா 23 : 6-12)
(லூக்கா 23 : 6-12)
கலிலெயா நாடு முதல்யூதர் வாழ்ச்செய்க்
கலகன் எனச்சொல்லக் கேட்டு, -கலிலெயா
மேலென்னின் ஆளுமை இல்லென, மன்னவரை
ஏலாதீர் ஏரோதைக் காண்
கலகன் எனச்சொல்லக் கேட்டு, -கலிலெயா
மேலென்னின் ஆளுமை இல்லென, மன்னவரை
ஏலாதீர் ஏரோதைக் காண்
1421
எருசலெம் வந்திருந்த ஏரோதின் கிட்ட,
தருமரின் செய்கைப் பலகேள் -வருகேட்க
வாய்திறவா ஆடுபோல் நின்றாரே யேசுவும்;
சாய்க்காதே மன்னர் திருப்பு
தருமரின் செய்கைப் பலகேள் -வருகேட்க
வாய்திறவா ஆடுபோல் நின்றாரே யேசுவும்;
சாய்க்காதே மன்னர் திருப்பு
1422
பகைவராய் ஏரோதும், பில்லாத்தும். அன்றே
பகைவிட்டு நண்பராய்ச் சேர்ந்து, -பகைதீர்
அமைதி யரசராம், யேசாமி அன்றும்
அமைதியைச் செய்தாரே காண்.
பகைவிட்டு நண்பராய்ச் சேர்ந்து, -பகைதீர்
அமைதி யரசராம், யேசாமி அன்றும்
அமைதியைச் செய்தாரே காண்.
1423
மறுபடியும் பில்லாத்து முன்
(லூக்கா 23 : 20 ; யோவான் 19:4-5 ; யோவான்
19:15 ; மத்தேயு 27:23-30 ; மாற்கு 15:12-15)
(லூக்கா 23 : 20 ; யோவான் 19:4-5 ; யோவான் 19:15 ; மத்தேயு 27:23-30 ; மாற்கு 15:12-15)
அரசனும் யான்தானே மெய்குறித்துச் சான்றை
அரசன்நான் தந்திட வந்து பிறந்தேன்
சரிமெய்யைக் கைக்கொள்வோர் என்சத்தம் கேட்பான்
சரிமெய்யார் தானே உரைத்து
அரசன்நான் தந்திட வந்து பிறந்தேன்
சரிமெய்யைக் கைக்கொள்வோர் என்சத்தம் கேட்பான்
சரிமெய்யார் தானே உரைத்து
1424
மொழிக்கேட்டுப் பில்லாத்து மெய்யென்ப யாது?
மொழிக்கேட்டு யேசுவின் மேல்குற்றம் இல்லை
மொழிந்தான் குருக்களிடம் சென்று; பசுகா
வழிவிடுப்பேன் ஓர்மனிதன் நான்
மொழிக்கேட்டு யேசுவின் மேல்குற்றம் இல்லை
மொழிந்தான் குருக்களிடம் சென்று; பசுகா
வழிவிடுப்பேன் ஓர்மனிதன் நான்
1425
பழியேதும் காணாது, பொந்தியுப் பில்லாத்,
வழிவகை விட்டிடத் தேடு. -விழாவில்
விடுதலைச் செய்வேன் ஒருவனை என்றும்
விடுமே கலகன்கள் வன்
வழிவகை விட்டிடத் தேடு. -விழாவில்
விடுதலைச் செய்வேன் ஒருவனை என்றும்
விடுமே கலகன்கள் வன்
1426
பரபாசு என்னும் கலகன் விடுத்து
பரமைந்தன் யேசுவைக் கொல்ல -குருக்களும்
ஏவினர் மக்களை, விட்டுக் கொலைக்கள்வன்
மேவியே கொல்லும் இயேசு
பரமைந்தன் யேசுவைக் கொல்ல -குருக்களும்
ஏவினர் மக்களை, விட்டுக் கொலைக்கள்வன்
மேவியே கொல்லும் இயேசு
1427
வெளிக்கொணர்ந்து அங்கியுடன் யேசுவைப் பில்லாத்
வெளியிருந்த மக்கள்முன் கூறு -வெளியிதோ
யூதரசர் யேசுவென் பேர்கொண்ட இம்மனிதன்
யூதரே என்செய வேண்டு?
வெளியிருந்த மக்கள்முன் கூறு -வெளியிதோ
யூதரசர் யேசுவென் பேர்கொண்ட இம்மனிதன்
யூதரே என்செய வேண்டு?
1428
யார்விட வேண்டும்நான் பண்டிகை நாளிதில்
பார்கலகன் அல்லது யூதரசோ? -சீர்குலைத்து
மக்களும் கூச்சலிட்டு யேசுவை கொல்லவே
மக்களை ஏவினர் ஆசு
பார்கலகன் அல்லது யூதரசோ? -சீர்குலைத்து
மக்களும் கூச்சலிட்டு யேசுவை கொல்லவே
மக்களை ஏவினர் ஆசு
1429
யூதரோ எங்களுக்குச் சீசர் அரசனே.
யூதரசர் வேறில்லை எங்களுக்கு -யூதரசன்
நானே, பிதற்று மிவனைதாங் கொன்றிடத்
தானே மறுத்தால் பகை
யூதரசர் வேறில்லை எங்களுக்கு -யூதரசன்
நானே, பிதற்று மிவனைதாங் கொன்றிடத்
தானே மறுத்தால் பகை
1430
சீசர் எமக்கு அரசன்; எவருமிங்கு
சீசரின் ஆளுமை தன்னெதிர்த்து தன்னையே
சீசருக்கு தானிகர் செய்யின் கொலைசெய்யா
சீசருக்கு நீர்தான் பகை
சீசரின் ஆளுமை தன்னெதிர்த்து தன்னையே
சீசருக்கு தானிகர் செய்யின் கொலைசெய்யா
சீசருக்கு நீர்தான் பகை
1431
எமக்குத் திருச்சட்டம் உண்டிங்கு; சட்டம்
எமதின் படிமைந்தன் என்று பகன்றான்
எமதின் திருச்சட்டம் மீறினான் ஆதல்
எமதிரு சட்டத்தால் கொல்
எமதின் படிமைந்தன் என்று பகன்றான்
எமதின் திருச்சட்டம் மீறினான் ஆதல்
எமதிரு சட்டத்தால் கொல்
1432
பில்லாத் அதுகேட்டு அஞ்சியவன், உள்வந்து
சொல்பேசா நிற்கிறீர்? என்னிடம் -கொல்சிலுவைத்
தந்தறைய ஆளுமை உண்டறியீர்? விண்ணின்றுத்
தந்தாலே ஆளுமையும் உண்டு
சொல்பேசா நிற்கிறீர்? என்னிடம் -கொல்சிலுவைத்
தந்தறைய ஆளுமை உண்டறியீர்? விண்ணின்றுத்
தந்தாலே ஆளுமையும் உண்டு
1433
குற்றமிலா யேசு பழியென்மேல் இல்லையெனக்
குற்றங் கழுவினான் கையன்று -குற்றத்தை
யூதரும் தன்தலைமேல் ஏற்றார், பழியது
யூதரசன் யேசு உயிர்
குற்றங் கழுவினான் கையன்று -குற்றத்தை
யூதரும் தன்தலைமேல் ஏற்றார், பழியது
யூதரசன் யேசு உயிர்
1434
வேண்டென்செய் இப்பழி இல்மனிதன் சொல்லுமே?
மாண்டறை மர்சிலுவை யில்தான், எனவேதான்
மாண்டறைந்துக் கொல்லச் சிலுவையில்; ஒப்படைக்க
காண்நின்றார், பேசாத ஆடு
மாண்டறை மர்சிலுவை யில்தான், எனவேதான்
மாண்டறைந்துக் கொல்லச் சிலுவையில்; ஒப்படைக்க
காண்நின்றார், பேசாத ஆடு
1435
உடுக்கைக் கழற்றி, சிவப்பங்கிப் போட்டு
உடுத்தினர் முள்முடி மன்னர் தலைமேல்;
உடுத்தினர் பின்னுடுக்கை மேலே; உடுக்கை
எடுக்க எதிர்ப்பேசா ஆடு
உடுத்தினர் முள்முடி மன்னர் தலைமேல்;
உடுத்தினர் பின்னுடுக்கை மேலே; உடுக்கை
எடுக்க எதிர்ப்பேசா ஆடு
1436
தடியால் அடித்தவரின் கண்களைக் கட்டி;
தடியொன்றைக் கையில் கொடுத்து -பிடியரசே
வாழ்கயென்று கூறியவர் ஏளனம் செய்துப்பின்
தாழ்உமிழ்நீர் தன்னை உமிழ்ந்து
தடியொன்றைக் கையில் கொடுத்து -பிடியரசே
வாழ்கயென்று கூறியவர் ஏளனம் செய்துப்பின்
தாழ்உமிழ்நீர் தன்னை உமிழ்ந்து
1437
புவியின்மேல் வந்தநல் மைந்தன் பரனின்
செவிகொடுத்து செய்தார் திருவும் -கவையில்லா
மேன்மணி யேசுவை துன்பப் படுத்தினர்
தான்வீரர், தாங்கினார் கோன்
செவிகொடுத்து செய்தார் திருவும் -கவையில்லா
மேன்மணி யேசுவை துன்பப் படுத்தினர்
தான்வீரர், தாங்கினார் கோன்
1438
சிலுவைப் படலம்
இயேசுவைச் சிலுவையைச் சுமந்துசெல்ல வீரர்கள் தாக்குதல்
(மத்தேயு 27:33)
(மத்தேயு 27:33)
அங்கே கெடுதுன்பம் தந்தைத் திருவுளமென்
சிங்கமவர் தாங்கிட்டார் ஏற்றவரும் -மங்கிருள்
வீரர், சிலுவைச் சுமக்கவே தாக்கினர்,
நேராகக் கொல்கொதாச் சென்று
சிங்கமவர் தாங்கிட்டார் ஏற்றவரும் -மங்கிருள்
வீரர், சிலுவைச் சுமக்கவே தாக்கினர்,
நேராகக் கொல்கொதாச் சென்று
1439
சிரேனே ஊரான் சீமோனை இயேசுவின் சிலுவை சுமக்கத் தாக்குதல்
(மத்தேயு 27:32-38 ; மாற்கு 15:21 ; லூக்கா
23:26)
(மத்தேயு 27:32-38 ; மாற்கு 15:21 ; லூக்கா 23:26)
வழியில் சிரனேயென் ஊரானாம் சீமோன்,
வழிவரவே தாக்கி மரத்தை -வழிமுழுதும்
தூக்கிடச் செய்தவர், வந்தடைந்து, ஈர்க்கள்ளர்த்
தூக்கினர் யேசுவுடன் சேர்த்து
வழிவரவே தாக்கி மரத்தை -வழிமுழுதும்
தூக்கிடச் செய்தவர், வந்தடைந்து, ஈர்க்கள்ளர்த்
தூக்கினர் யேசுவுடன் சேர்த்து
1440
இயேசு சிலுவைச் சுமந்து செல்லும் போது எருசலேம் பெண்கள் நோக்கி
பேசுதல்
(லூக்கா 23:27-31)
(லூக்கா 23:27-31)
எருசலெம் பெண்கள் அவர்பின் அழுது
எருசலெம் மக்களும் செல்ல; -எருசலெமின்
பெண்களே என்நிமித்தம் நீங்கள் அழாதீரே
பெண்கள் அழுங்கள், உமக்கு
எருசலெம் மக்களும் செல்ல; -எருசலெமின்
பெண்களே என்நிமித்தம் நீங்கள் அழாதீரே
பெண்கள் அழுங்கள், உமக்கு
1441
தாங்களுக்கும் தாங்கள்தம் பிள்ளை களுக்காக
நீங்கள் அழுதிடுகள், நாள்வரும், -தாங்களுள்
அந்நாளில், பிள்ளைப் பெறாதோரின் பால்முலை,
அந்த மலடியும் பேறு
நீங்கள் அழுதிடுகள், நாள்வரும், -தாங்களுள்
அந்நாளில், பிள்ளைப் பெறாதோரின் பால்முலை,
அந்த மலடியும் பேறு
1442
அந்நாள் மலைகளை நோக்கி விழும்மேலே
இந்நாள் மறைத்துக்கொள் என்றவர் -அந்நாளில்
கூறுவர்; ஏனெனில் பச்சை இதுசெய்யின்
கூறுவீர், பட்டதையென் செய்
இந்நாள் மறைத்துக்கொள் என்றவர் -அந்நாளில்
கூறுவர்; ஏனெனில் பச்சை இதுசெய்யின்
கூறுவீர், பட்டதையென் செய்
1443
வெள்ளை வலிநீக்குப் போளம் தரவிண்ணார்,
பிள்ளையும் வேண்டா, மறுக்கச் சிலுவையில்
பிள்ளை அறைந்தவர் தூக்கினர், கூடவே
கள்வரீர் மூன்றாம் மணிக்கு
பிள்ளையும் வேண்டா, மறுக்கச் சிலுவையில்
பிள்ளை அறைந்தவர் தூக்கினர், கூடவே
கள்வரீர் மூன்றாம் மணிக்கு
1444
இடவலம் ஓர்கள்வன் தன்னைச்சேர் ஆங்கு
நடுவிலே நாதர் சிலுவையில் தொங்க,
கொடுமையதும் முன்னுரைச் சொல்லது, வன்செய்ப்
படுவோருள் ஓராய் நிறைவு
நடுவிலே நாதர் சிலுவையில் தொங்க,
கொடுமையதும் முன்னுரைச் சொல்லது, வன்செய்ப்
படுவோருள் ஓராய் நிறைவு
1445
சிலுவையில் தூக்கியப்பின், யேசு அறைந்த
சிலுவைமேல், யூதரசன் நாசரேன் யேசு,
பலகை எழுதியே மாட்டினர், மக்கள்
பலகை வழிசென்றோர் கண்டு
சிலுவைமேல், யூதரசன் நாசரேன் யேசு,
பலகை எழுதியே மாட்டினர், மக்கள்
பலகை வழிசென்றோர் கண்டு
1446
மாண்டறைக் குற்றஞ்செய் இன்னது செய்தாரென்
மாண்டறைய ஒப்புக் கொடுத்தவன் -மாண்டரசு
மாண்டறைந்த கட்டையின் மேல்வைத்தான் அஃதையே
தாண்டிச்செல் மக்களுங் கண்டு
மாண்டறைய ஒப்புக் கொடுத்தவன் -மாண்டரசு
மாண்டறைந்த கட்டையின் மேல்வைத்தான் அஃதையே
தாண்டிச்செல் மக்களுங் கண்டு
1447
எபிரேயு, (இ)லத்தீன் கிரேக்கம் மொழியின்
சபையோ பலகை முறுத்து -சபையோர்
மிடியரசு முன்னர் முறையிடச் சென்று
மிடியரசே மாற்றும் எழுத்து
சபையோ பலகை முறுத்து -சபையோர்
மிடியரசு முன்னர் முறையிடச் சென்று
மிடியரசே மாற்றும் எழுத்து
1448
யூதர்த் தலைவர் பிலாத்திடம் தன்னையவன்
யூதரசன் என்றவன்சொல் என்றெழுதும் -யூதர்கேள்
பில்லாத்தோ நானெழுதி வைத்தது வைத்ததே
இல்லை முடியாது மாற்று
யூதரசன் என்றவன்சொல் என்றெழுதும் -யூதர்கேள்
பில்லாத்தோ நானெழுதி வைத்தது வைத்ததே
இல்லை முடியாது மாற்று
1449
இயேசுவின் உடுக்கையைச் சீட்டுப் போட்டு எடுத்துக் கொள்ளுதல்
(மத்தேயு 27:35 ; மாற்கு 15:24 ; லூக்கா
23:34 ; யோவான் 19:23-24)
(மத்தேயு 27:35 ; மாற்கு 15:24 ; லூக்கா 23:34 ; யோவான் 19:23-24)
உடுக்கை, சிவப்பங்கித் தையலில் லென்று
உடுக்கைக் கிழிக்காதே, சீட்டு -கொடுபோட்(டு)
உடுக்கையை வீரரும் கொள்ள, அதுவும்
உடுக்கையின் முன்னுரை வாக்கு
உடுக்கைக் கிழிக்காதே, சீட்டு -கொடுபோட்(டு)
உடுக்கையை வீரரும் கொள்ள, அதுவும்
உடுக்கையின் முன்னுரை வாக்கு
1450
சிலுவையில் நோக்கிய, யூதர், தலையைத்
துலுக்கியவர் நிந்தித்து, கோவில் -வலுவிடித்துக்
கட்டுவோன் மூன்றே திருநாளில்; உன்வலி
விட்டின்றுக் காத்துக்கொள் என்று
துலுக்கியவர் நிந்தித்து, கோவில் -வலுவிடித்துக்
கட்டுவோன் மூன்றே திருநாளில்; உன்வலி
விட்டின்றுக் காத்துக்கொள் என்று
1451
இவன்தேவ மைந்தனென் கூறினான் தேவன்
இவன்மேலே அன்பாய் இருப்பின் -இவனை
அவர்மீட்க வந்திடட்டும் இப்போ தெனச்சொல்
அவரைதான் ஏளனம் செய்து
இவன்மேலே அன்பாய் இருப்பின் -இவனை
அவர்மீட்க வந்திடட்டும் இப்போ தெனச்சொல்
அவரைதான் ஏளனம் செய்து
1452
சிலுவையில் தொங்கி, சிலுவை விதமாய்
வலிசெய்தச் சிற்றோர் குறித்து: -வலிசெய்தார்
என்செய் யறியாரே என்பதால்நீர், மன்னியுமே
என்தந்தை வேண்டினார் யேசு.
வலிசெய்தச் சிற்றோர் குறித்து: -வலிசெய்தார்
என்செய் யறியாரே என்பதால்நீர், மன்னியுமே
என்தந்தை வேண்டினார் யேசு.
1453
கிட்டிவழிச் செல்மனிதர் ஏளன மாய்சிலுவை
விட்டிறங்கும் நீர்தேவ மைந்தனெனில், இச்சிலுவை
விட்டிறங்கின் நம்புவோம் யாமென நற்றவரைத்
திட்டிப் பகன்றனர் ஆங்கு
விட்டிறங்கும் நீர்தேவ மைந்தனெனில், இச்சிலுவை
விட்டிறங்கின் நம்புவோம் யாமென நற்றவரைத்
திட்டிப் பகன்றனர் ஆங்கு
1454
சிலுவையில் அறையப்பட்ட இரு கள்வர்களின் உரையாடல்
(லூக்கா 23:39-43)
(லூக்கா 23:39-43)
சிலுவையில் ஒர்கள்வன் யேசுவை நோக்கி,
சிலுவையின் காப்பாற்றும் மூவர் -பலமறைசொல்
நீர்கிறித்து என்றால், எனவங்கு ஏளனமாய்ப்
பார்த்தான் பிரிதொருவன் கள்
சிலுவையின் காப்பாற்றும் மூவர் -பலமறைசொல்
நீர்கிறித்து என்றால், எனவங்கு ஏளனமாய்ப்
பார்த்தான் பிரிதொருவன் கள்
1455
மற்றோர்கள், ஏன்பேசி ஏளனம் செய்கிறாய்?
மற்றோர்நாம் செய்நம்மின் தப்பிதங்கள் -கற்றோர்தன்
தீர்ப்பினால் தண்டனைப் பெற்றோம், அவருடைத்
தீர்ப்போ அழுக்காறால் பெற்று
மற்றோர்நாம் செய்நம்மின் தப்பிதங்கள் -கற்றோர்தன்
தீர்ப்பினால் தண்டனைப் பெற்றோம், அவருடைத்
தீர்ப்போ அழுக்காறால் பெற்று
1456
பின்யேசு நோக்கியவன்: ஆண்டவரே நீர்வருங்கால்
என்னை நினைந்து அருளுமே; கள்ளனும்
அன்று உரைத்தான் பணிவாய்ச் சிலுவையில்
தன்வேண்டுக் கள்ளனை நோக்கு
என்னை நினைந்து அருளுமே; கள்ளனும்
அன்று உரைத்தான் பணிவாய்ச் சிலுவையில்
தன்வேண்டுக் கள்ளனை நோக்கு
1457
யேசுவை வேண்டிய கள்ளனை நோக்கியங்கு
யேசுவும்: நீயின்று விண்ணகரில் தானிருப்பாய்,
யேசு சிலுவையில் தொங்கி உரைத்தாரே,
யேசு சிலுவையிலுங் காத்து.
யேசுவும்: நீயின்று விண்ணகரில் தானிருப்பாய்,
யேசு சிலுவையில் தொங்கி உரைத்தாரே,
யேசு சிலுவையிலுங் காத்து.
1458
தாய் மரியாளை அன்புசீடன் கையில் பொறுப்பு ஒப்படைத்தல்
(யோவான் 19:25-27)
(யோவான் 19:25-27)
சிலுவையில் தன்மகன் தொங்கிய காட்சி,
சிலுவை அருகே மரியாள் -கலங்க,
மரியாளை நோக்கியவர் பெண்ணே மகன்உன்
தரித்தன்புச் சீடனைக் காட்டு
சிலுவை அருகே மரியாள் -கலங்க,
மரியாளை நோக்கியவர் பெண்ணே மகன்உன்
தரித்தன்புச் சீடனைக் காட்டு
1459
தரித்தன்புச் சீடனை நோக்கியவர் காட்டி
மரியாளை, பேசினார்: தாயிதோ உந்தன்
தரித்தன்புச் சீடனும் ஏற்றான் உவந்து
மரியாளை தன்தாய் யென
மரியாளை, பேசினார்: தாயிதோ உந்தன்
தரித்தன்புச் சீடனும் ஏற்றான் உவந்து
மரியாளை தன்தாய் யென
1460
ஏலாதே ஒன்பது ஆம்மணியில் சத்தமிட்டார்
ஏலோயீ ஏலோயீ லாமா சபக்தானி,
ஏலோயீ வின்பொருள், தேவனே தேவனே
மேலென்னை யேன்கைவிட் டீர்
ஏலோயீ ஏலோயீ லாமா சபக்தானி,
ஏலோயீ வின்பொருள், தேவனே தேவனே
மேலென்னை யேன்கைவிட் டீர்
1461
எலோயீகேள் மக்கள் சிலரும் இதோகாண்
எலியாவைக் கூப்பிட்டான் என்று நகைத்து
எலோயீ அரமேய வின்மொழிச் சொல்லாம்
நலுகி உரைச்சொல் நிறைந்து
எலியாவைக் கூப்பிட்டான் என்று நகைத்து
எலோயீ அரமேய வின்மொழிச் சொல்லாம்
நலுகி உரைச்சொல் நிறைந்து
1462
தாகம் என்று சிலுவையில் கேட்டது
(யோவான் 19:28-29)
(யோவான் 19:28-29)
சிலுவையில் யேசுவும் தாகமென், கூற,
சிலுவையில் காடியுடன் நீரையே காளான்
சிலுவைமேல் நீட்டித் தரவே, பொறுநீ
எலியா வருங்காப்பான் என்று?
சிலுவையில் காடியுடன் நீரையே காளான்
சிலுவைமேல் நீட்டித் தரவே, பொறுநீ
எலியா வருங்காப்பான் என்று?
1463
இயேசு முடிந்தது என்று சிலுவையில் கூறுதல்
(யோவான் 19:30)
(யோவான் 19:30)
இருந்தொரு வீரனோ ஈசோப்பில் நீட்டி
இருந்த புளிப்புத் தரவும் -பரமைந்தன்
வாங்கிச் சிலுவையில் யேசு: முடிந்தது
வாங்கியப்பின் சொல்தனைக் கூறு
இருந்த புளிப்புத் தரவும் -பரமைந்தன்
வாங்கிச் சிலுவையில் யேசு: முடிந்தது
வாங்கியப்பின் சொல்தனைக் கூறு
1464
வான்தந்தை நோக்கி; எனதாவி உம்கையில்
நான்தரு கின்றேன், எனஉரக்கத் -தான்கூற,
காரிருள் மூன்றுமணி நேரம்சூழ், தன்னுயிரீந்
தாரே இயேசு கிறித்து
நான்தரு கின்றேன், எனஉரக்கத் -தான்கூற,
காரிருள் மூன்றுமணி நேரம்சூழ், தன்னுயிரீந்
தாரே இயேசு கிறித்து
1465
காலெலும்பு உடைக்க வந்து அவரின் விலாவைக் குத்திய வீரன்
(யோவான் 19:31-36)
(யோவான் 19:31-36)
நாள்வரும் ஓய்வென மாண்டறை மானுடர்,
நாள்தனில் சாகவே காலெலும்புத் -தாள்பற்றித்
தானுடைக்க, வந்துமுரித் தான்ஈர்கள் வர்கால்கள்.
தானோக்க, யேசு மரித்து
நாள்தனில் சாகவே காலெலும்புத் -தாள்பற்றித்
தானுடைக்க, வந்துமுரித் தான்ஈர்கள் வர்கால்கள்.
தானோக்க, யேசு மரித்து
1466
சிலுவையில் யேசுவை, குத்தினான் நின்று,
பலங்கொண்டு வீரனும் யேசு -விலாவில்
உதிரமும் நீரும், விலாவின்றுப் பீறிட்(டு),
உதிரம் வழிந்தது ஆங்கு
பலங்கொண்டு வீரனும் யேசு -விலாவில்
உதிரமும் நீரும், விலாவின்றுப் பீறிட்(டு),
உதிரம் வழிந்தது ஆங்கு
1467
ஓர்எலும்பும் நீதிமா னின்முறிக் கப்படுதில்
நேர்குத்தித் தாங்கள்தாம் மேல்நோக்கிக் காண்பரென்
சீர்முன் னுரைகளும் இங்கு நிறைவேற
ஈர்வீரர்ச் செய்தனரே அன்று
நேர்குத்தித் தாங்கள்தாம் மேல்நோக்கிக் காண்பரென்
சீர்முன் னுரைகளும் இங்கு நிறைவேற
ஈர்வீரர்ச் செய்தனரே அன்று
1468
மரித்த போது நின்ற அதிபதி, இயேசுவை, தேவமைந்தன் என்று சாட்சிக்
கொடுத்தல்
(மத்தேயு 27:52-54)
(மத்தேயு 27:52-54)
தூய்செத்தப் போதங்கு நின்றோர் அதிபதியும்,
தூய்தேவ மைந்தனென்று கூறவும், -தூய்மரிநாள்
தூய்மரித்தோர்த் தான்எழக் கண்டனர் நாளதில்
தூய்மரித்தோர் அந்நகரத் தார்
தூய்தேவ மைந்தனென்று கூறவும், -தூய்மரிநாள்
தூய்மரித்தோர்த் தான்எழக் கண்டனர் நாளதில்
தூய்மரித்தோர் அந்நகரத் தார்
1469
தூயிறந்த நாளதிலே ஆலயத்திஞ் சீலையும்,
வாயிலுள் மேல்கீழ் கிழிந்தது, -தூயர்
வழிவாய்மை யும்உயிரும் நான்எனக் கூற்று
வழிதந்தார் மாபுனித உள்
வாயிலுள் மேல்கீழ் கிழிந்தது, -தூயர்
வழிவாய்மை யும்உயிரும் நான்எனக் கூற்று
வழிதந்தார் மாபுனித உள்
1470
மோசே முதலே திருச்சட்டம் பாலையில்
மோசே தமையனாம் ஆரோனின் -பேசுவழி
ஆசரியர் மட்டும் வழிபட்ட உள்ளறை
வாசலிடைச் சீலைக் கிழிந்து
மோசே தமையனாம் ஆரோனின் -பேசுவழி
ஆசரியர் மட்டும் வழிபட்ட உள்ளறை
வாசலிடைச் சீலைக் கிழிந்து
1471
குற்றமிலா மேல்மணியாய், தந்தையின் செய்முடித்து,
குற்றபலி யாய்ச்சிலுவை மேல்மரித்து -குற்றமெலாம்
என்பாவ மெல்லாம் சிலுவையில் ஏற்றவர்
இன்னுயிர் ஈந்தாரே யேசு.
குற்றபலி யாய்ச்சிலுவை மேல்மரித்து -குற்றமெலாம்
என்பாவ மெல்லாம் சிலுவையில் ஏற்றவர்
இன்னுயிர் ஈந்தாரே யேசு.
1472
மறைவாழ்ந்தான் சீடன் அரிமதெயா ஊரான்
நிறையவர் யேசுடல் யோசேப்பும் கேட்க,
நிறைநேரம் நில்லாதே செத்தார் கடிதாய்?
கறைந்தவன் பில்லாத்து கேட்டு
நிறையவர் யேசுடல் யோசேப்பும் கேட்க,
நிறைநேரம் நில்லாதே செத்தார் கடிதாய்?
கறைந்தவன் பில்லாத்து கேட்டு
1473
யேசுவை முன்னமே சந்தித்த நிக்கொதெமூ
யேசுடலைச் சீலை வருக்கமது -யேசு
அடக்கஞ் செயவே கொடுத்த பரிசேய்
அடக்கமுஞ் செய்தனர் ஆங்கு
யேசுடலைச் சீலை வருக்கமது -யேசு
அடக்கஞ் செயவே கொடுத்த பரிசேய்
அடக்கமுஞ் செய்தனர் ஆங்கு
1474
அடக்கஞ் செயவேண்டி, கல்லறையில் வைக்க
அடக்கஞ்செய்க் கல்லறையைக் கண்டு -அடக்கம்செய்
நாறுவர்கம் ஆயத்தஞ் செய்ப்பெண்டிர், ஓய்நாளில்
மாறாதே கற்பனை ஓய்ந்து.
அடக்கஞ்செய்க் கல்லறையைக் கண்டு -அடக்கம்செய்
நாறுவர்கம் ஆயத்தஞ் செய்ப்பெண்டிர், ஓய்நாளில்
மாறாதே கற்பனை ஓய்ந்து.
1475
தான்வந்து ஆசரியர்: எத்தனவன் வாழும்போ
மூன்றுநாள் பின்உயிர்ப்பேன் என்றவன் -தான்கூற்று
எங்கள் நினைவிலே உள்ளதே; ஆதலின்
தங்கள் இலச்சினைப் போட்டு
மூன்றுநாள் பின்உயிர்ப்பேன் என்றவன் -தான்கூற்று
எங்கள் நினைவிலே உள்ளதே; ஆதலின்
தங்கள் இலச்சினைப் போட்டு
1476
காவல் செயவே உமக்கிங்குத் தானுண்டே
காவல்; இலச்சினை இட்டுநீர் -காவலும்
கொள்வீர்; இலச்சினை யிட்டவர் காத்தனர்
வள்ளலின் கல்லறைத் தான்
காவல்; இலச்சினை இட்டுநீர் -காவலும்
கொள்வீர்; இலச்சினை யிட்டவர் காத்தனர்
வள்ளலின் கல்லறைத் தான்
1477
உயிர்த்தெழுதல்
படலம்
அன்பரின் மூன்றாம்நாள் நானுயிர்ப்பேன், பேச்சதை
அன்பரின் சீடர் அறியாதே -அன்பரின்
கல்லறைக்கு ஓய்நாள்பின் தானே வருக்கமிட
செல்வோமென் ஆயத்தம் செய்து
அன்பரின் சீடர் அறியாதே -அன்பரின்
கல்லறைக்கு ஓய்நாள்பின் தானே வருக்கமிட
செல்வோமென் ஆயத்தம் செய்து
1478
நல்முதல் நாளில், இருமரியாள் காலையில்
நல்லவர் கல்லறைக்குச் சென்றவர் -கல்லறையின்
கல்திறந்து, பூவுடல் காணாது வைத்தறையின்
கல்லின்மேல் தூதனைப் பார்த்து
நல்லவர் கல்லறைக்குச் சென்றவர் -கல்லறையின்
கல்திறந்து, பூவுடல் காணாது வைத்தறையின்
கல்லின்மேல் தூதனைப் பார்த்து
1479
தூதனோ: யாரையிங்குத் தேடுகிறீர்? செத்தவர்
மீதி யிடமுயிருள் தேடுவதேன்? -மாதர்க்கேள்
சொல்லுருவர் தன்சொல் படியுயிர்த்தார் தாங்களிதைச்
சொல்லுவீர்ச் சீடருக்குச் சென்று
மீதி யிடமுயிருள் தேடுவதேன்? -மாதர்க்கேள்
சொல்லுருவர் தன்சொல் படியுயிர்த்தார் தாங்களிதைச்
சொல்லுவீர்ச் சீடருக்குச் சென்று
1480
மரியாளும் சொல்லவும் பேதுரு மற்றும்
மரியாள்கேள் அன்பான சீடன் -சரிபார்செல்,
ஊனுடல் கல்லறை வெற்றிடம்; நம்பினர்
ஊனதின் சீலையைக் கண்டு.
மரியாள்கேள் அன்பான சீடன் -சரிபார்செல்,
ஊனுடல் கல்லறை வெற்றிடம்; நம்பினர்
ஊனதின் சீலையைக் கண்டு.
1481
மரியாளும் கண்கலங்கி, ஓர்மனிதன் கண்டு
மரியாளும் தோட்டப் பணியெண் -மரியாளும்
கேட்டாளே ஆண்டவர் பூவுடலைக் கொள்ஆளை
நாட்டில் அறிநீர்? என
மரியாளும் தோட்டப் பணியெண் -மரியாளும்
கேட்டாளே ஆண்டவர் பூவுடலைக் கொள்ஆளை
நாட்டில் அறிநீர்? என
1482
கர்த்தர் அவள்நோக்கி அங்கு மரியாளே
கர்த்தரும் கூற ரபூனியென் -கர்த்தரைக்
கூறியே, காலில் விழப்போக, கர்த்தரும்
கூறித் தடுத்தார் மரி
கர்த்தரும் கூற ரபூனியென் -கர்த்தரைக்
கூறியே, காலில் விழப்போக, கர்த்தரும்
கூறித் தடுத்தார் மரி
1483
மரியாளை நோக்கியவர்; என்னைத் தொடாதே
மரியாளே, தந்தையிடம் செல்லா திருக்கேன்;
சரிநீயும் நானுயிர்த்தச் செய்தியை நம்மோர்ச்
சிரிக்கவே கூறு மகிழ்ந்து
மரியாளே, தந்தையிடம் செல்லா திருக்கேன்;
சரிநீயும் நானுயிர்த்தச் செய்தியை நம்மோர்ச்
சிரிக்கவே கூறு மகிழ்ந்து
1484
தூதன் புரட்டியதைக் காவல் திகைத்தவர்,
தூதனைக் கண்டு மரித்தோர்போல் -தூது
தலையாசன் போய்க்கூற, பொய்யாய்ப் பரப்பு;
தலைச்சீடர்க் கொண்டார்க் களவு
தூதனைக் கண்டு மரித்தோர்போல் -தூது
தலையாசன் போய்க்கூற, பொய்யாய்ப் பரப்பு;
தலைச்சீடர்க் கொண்டார்க் களவு
1485
தலைச்சீடர்க் கொண்டார்க் களவாய் உடலை;
தலைவரின் சொல்லது இன்றும் -தலையூதர்த்
தன்னிடையே தான்வழக்குச் சொல்லாகி யூதர்கள்
தன்மீட்பர் விட்டு விலகு
தலைவரின் சொல்லது இன்றும் -தலையூதர்த்
தன்னிடையே தான்வழக்குச் சொல்லாகி யூதர்கள்
தன்மீட்பர் விட்டு விலகு
1486
யேசு குறித்த கலிலீ மலையிலே
யேசுவைக் கண்டனர் சீடர்ப் பதினொருவர்;
யேசுவும் முன்னவர் தோன்ற; சிலரங்கு
யேசுவை ஐயங்கொண் டார்
யேசுவைக் கண்டனர் சீடர்ப் பதினொருவர்;
யேசுவும் முன்னவர் தோன்ற; சிலரங்கு
யேசுவை ஐயங்கொண் டார்
1487
வானிலும் மண்ணிலும் எல்லாமே ஆளுமைத்
தானே எனக்கீந்தார் தந்தையும் -வானிலே;
நீர்செல் இனத்தவரைச் சீடர்செய், முப்பேரில்
நீர்முழுக்குத் தந்திடுவீர் இங்கு
தானே எனக்கீந்தார் தந்தையும் -வானிலே;
நீர்செல் இனத்தவரைச் சீடர்செய், முப்பேரில்
நீர்முழுக்குத் தந்திடுவீர் இங்கு
1488
நம்பித் திருமுழுக்குப் பெற்றவன் மீள்வானே
நம்புவோர் செய்வர் அடையாளம் பற்பல
எம்பேரால் தீயாவி பல்துரத்தி; நோயுள்ளோர்த்
தம்மை யவர்சீர்செய் வார்
நம்புவோர் செய்வர் அடையாளம் பற்பல
எம்பேரால் தீயாவி பல்துரத்தி; நோயுள்ளோர்த்
தம்மை யவர்சீர்செய் வார்
1489
சாவுக்கு ஏதுவான யாதொன்றும் தீஞ்செய்யா
சாவை சிறந்த இயேசுசொல் -மேவியவர்
ஊர்ப்பாம்பைத் தானெடுப்பர் வேறாய் நிலத்திலே
ஊர்கேட்கப் பன்மொழிப் பேசு
சாவை சிறந்த இயேசுசொல் -மேவியவர்
ஊர்ப்பாம்பைத் தானெடுப்பர் வேறாய் நிலத்திலே
ஊர்கேட்கப் பன்மொழிப் பேசு
1490
கட்டளைச்சொல் யாவையும் மக்களும் கைக்கொள்ளக்
கட்டளைக் கற்பிப்பீர் நீருலகில் -கட்டளைக்
கற்பிக்கும் உம்மோடு நாட்கடை நானிருப்பேன்
கற்பித்தார் யேசு சிறந்து.
கட்டளைக் கற்பிப்பீர் நீருலகில் -கட்டளைக்
கற்பிக்கும் உம்மோடு நாட்கடை நானிருப்பேன்
கற்பித்தார் யேசு சிறந்து.
1491
இரு சீடரோடு பயணம்
(லூக்கா 24:13-36)
(லூக்கா 24:13-36)
சீடர் இருவர் நகர்விட்டுச் சென்றனர்,
சீடருடன் யேசு நடந்திட, -சீடர்
வழியில் நடந்தவைப் பற்றியவர் பேச,
வழியில் அவரறியா யேசு
சீடருடன் யேசு நடந்திட, -சீடர்
வழியில் நடந்தவைப் பற்றியவர் பேச,
வழியில் அவரறியா யேசு
1492
இரவில் அவர்கடந்துப் போகவும், சீடர்
வருத்தியவர் கேட்டதின் பேரில், -இரவில்
அவர்களுடன் தங்கப்போய், பந்தியில் அப்பம்
அவரங்கு வாழ்த்தி மறைந்து
வருத்தியவர் கேட்டதின் பேரில், -இரவில்
அவர்களுடன் தங்கப்போய், பந்தியில் அப்பம்
அவரங்கு வாழ்த்தி மறைந்து
1493
மறைந்ததும் சீடர் இருவரும் வாழ்த்தி
மறைந்தவர் யேசுவென்று கண்டு -மறைமெசியா
வந்தார் வழிமுழுதும் நாமும்; மறைமெசியா
வந்தார் எனவறியா விட்டு
மறைந்தவர் யேசுவென்று கண்டு -மறைமெசியா
வந்தார் வழிமுழுதும் நாமும்; மறைமெசியா
வந்தார் எனவறியா விட்டு
1494
இருவர் நகரடைந்து, பேதுரு மற்று
மிருமற்றோர் யேசுவைக் கண்டோம் -இருசொல்ல,
உள்ளறையில் தானிருக்க வந்தார் உயி்ர்த்தவர்
உள்ளே அவர்நடுவே யேசு
மிருமற்றோர் யேசுவைக் கண்டோம் -இருசொல்ல,
உள்ளறையில் தானிருக்க வந்தார் உயி்ர்த்தவர்
உள்ளே அவர்நடுவே யேசு
1495
பத்து அப்போஸ்தலர்கள் முன் வருதல்
(யோவான் 20:19-21)
(யோவான் 20:19-21)
அன்றிரவு பத்துப்பேர் அங்கிருக்க, யேசுவும்
அன்றிரவு தன்கைகள், குத்துண்ட -தன்விலாக்
காண்பித் துலகிலே நற்செய்திக் கூறவே
காண்பூமிச் செல்லப் பணித்து
அன்றிரவு தன்கைகள், குத்துண்ட -தன்விலாக்
காண்பித் துலகிலே நற்செய்திக் கூறவே
காண்பூமிச் செல்லப் பணித்து
1496
தோமாவின் நம்பிக்கையின்மை
(யோவான் 2:23-25)
(யோவான் 2:23-25)
அவ்விரவில் தோமாவோ, காணாப் பணிமேலே
அவ்விரவில் செய்வெளிச் சென்றிட; -அவ்விரவில்
மற்றவர்சொல் நம்பாது, நம்புவேன் என்கண்ணால்
உற்று, விலாக்குள் குடைந்து
அவ்விரவில் செய்வெளிச் சென்றிட; -அவ்விரவில்
மற்றவர்சொல் நம்பாது, நம்புவேன் என்கண்ணால்
உற்று, விலாக்குள் குடைந்து
1497
எட்டு நாள் பின் மறுபடியும் காண்பித்தல், தோமா நம்பிக்கை அடைதல்
(யோவான் 20:26-28)
(யோவான் 20:26-28)
சீடர்கள் எட்டுத் திருநாள்பின் உள்ளறையில்
சீடர்கள் அஞ்சி அமர்ந்திருக்க -சீடருள்
தோமாவும் ஆங்கிருக்க; யேசு அமைதியென்று
பாமரர் நோக்கியவர் வாழ்த்து
சீடர்கள் அஞ்சி அமர்ந்திருக்க -சீடருள்
தோமாவும் ஆங்கிருக்க; யேசு அமைதியென்று
பாமரர் நோக்கியவர் வாழ்த்து
1498
தோமாவை நோக்கியவர்: என்கையுள் உன்விரல்
தோமாவே விட்டும், விலாவினை -தோமாவே
வாதடவிக் காண்எனவும், என்தேவா என்கர்த்தா
வாதிட்டோன் தானே பணிந்து
தோமாவே விட்டும், விலாவினை -தோமாவே
வாதடவிக் காண்எனவும், என்தேவா என்கர்த்தா
வாதிட்டோன் தானே பணிந்து
1499
கண்டதால் நம்பினாய் நீயிங்கு, தோமாவே
கண்காணா நம்புவோர் பேறுபெற்றோர் -கண்டதும்
நம்பின தோமாவை யேசு கடிந்தாரே
நம்பிக்கை காணாசெய் பேறு
கண்காணா நம்புவோர் பேறுபெற்றோர் -கண்டதும்
நம்பின தோமாவை யேசு கடிந்தாரே
நம்பிக்கை காணாசெய் பேறு
1500
இன்னும் சிலர்நம்பா தேயிருக்க யேசுவும்
இன்றுக்காண் ஊனுடல் ஆவிக்குத் தானிராது
இன்றுக்காண் என்னெலும்பு; ஆவிக்குத் தானிராது
என்னைக்காண் நம்புவீர் இன்று
இன்றுக்காண் ஊனுடல் ஆவிக்குத் தானிராது
இன்றுக்காண் என்னெலும்பு; ஆவிக்குத் தானிராது
என்னைக்காண் நம்புவீர் இன்று
1501
ஆங்கே பொரித்தமீன் கண்டம், துணிக்கைத்தேன்
ஆங்கிரு சீடர்முன் உட்கொண்டார் -ஆங்கிரு
சீடர்கள் நம்பிக்கை வைத்தனர் யேசவர்
பாடுவிட்டு ஊனோ டுயிர்த்து
ஆங்கிரு சீடர்முன் உட்கொண்டார் -ஆங்கிரு
சீடர்கள் நம்பிக்கை வைத்தனர் யேசவர்
பாடுவிட்டு ஊனோ டுயிர்த்து
1502
மீன் பிடிக்கச் சென்ற பேதுருவும் நண்பர்களும் இயேசுவை காணுதல்
(யோவான் 21:2-23)
(யோவான் 21:2-23)
மீன்தொழில் முன்கொண்ட பேதுருவுங் கேட்டானே
மீன்பிடிக்கப் போகிறேன் என்னோடே -மீன்பிடிக்க
யார்வருவீர்? நண்பர்கள் கூட வரக்கடலுள்
சேர்த்தவன் மீன்பிடிக்கச் சென்று
மீன்பிடிக்கப் போகிறேன் என்னோடே -மீன்பிடிக்க
யார்வருவீர்? நண்பர்கள் கூட வரக்கடலுள்
சேர்த்தவன் மீன்பிடிக்கச் சென்று
1503
இரவு முழுவதும் மீனே கிடைக்கா
இரவு விடியவும் வந்து -ஒருமீனில்
அங்குக் கரையிலே ஓராளும், பிள்ளைகாள்
இங்கு உணவேதும் உண்டு?
இரவு விடியவும் வந்து -ஒருமீனில்
அங்குக் கரையிலே ஓராளும், பிள்ளைகாள்
இங்கு உணவேதும் உண்டு?
1504
கேட்டவர்க்கு நின்றவர் கூறினர் ஏதுமிலை,
கேட்டவர் கூறு வலப்புறம் -நீட்டுவலைப்
போட்டால் கிடைத்திடும் மீன்பல என்றதும்
போட்டார் வலதில் வலை
கேட்டவர் கூறு வலப்புறம் -நீட்டுவலைப்
போட்டால் கிடைத்திடும் மீன்பல என்றதும்
போட்டார் வலதில் வலை
1505
வார்த்த வலையில் மிகுதியாய் மீன்பிடிக்க,
பார்த்த இயேசுவின் அன்பானோன் -பார்க்கரையில்
கேட்டவர் கர்த்தர் எனவுமே பேதுருவைக்
காட்டவன் கண்டான் கரை
பார்த்த இயேசுவின் அன்பானோன் -பார்க்கரையில்
கேட்டவர் கர்த்தர் எனவுமே பேதுருவைக்
காட்டவன் கண்டான் கரை
1506
உடுக்கை அணியாத காரணத்தால் சீமோன்
கடலில் குதித்து விடவும் -கடலின்றுச்
சீடரும் அப்படகைச் சேர்த்து, கரையிலே
சீடர்ப் பணிந்தனர் யேசு
கடலில் குதித்து விடவும் -கடலின்றுச்
சீடரும் அப்படகைச் சேர்த்து, கரையிலே
சீடர்ப் பணிந்தனர் யேசு
1507
மீன்கள் பிடிமொத்தம் எண்ணிக்கைச் செய்தனர்
மூன்றுமுறை ஐம்பதும் மூன்றுமாம் -மீன்கள்
பிடித்துவந்த சீடரும் காண்தழல்மேல் அப்பம்
பிடிமீன் சிலவும் புசித்து
மூன்றுமுறை ஐம்பதும் மூன்றுமாம் -மீன்கள்
பிடித்துவந்த சீடரும் காண்தழல்மேல் அப்பம்
பிடிமீன் சிலவும் புசித்து
1508
யேசுவும் சீடரும் உண்டு முடித்தப்பின்
யேசுவும் பேதுருவை யோனா மகன்சீமோன்
பேசுயென் மேலன்பாய் நீயிருக்கின் றாயோயென்
யேசு வினவினார் ஆங்கு
யேசுவும் பேதுருவை யோனா மகன்சீமோன்
பேசுயென் மேலன்பாய் நீயிருக்கின் றாயோயென்
யேசு வினவினார் ஆங்கு
1509
பேதுரு யேசுவிடம், ஆமெனக்கு அன்புண்டு,
நாதரே உம்மிடம் என்றுமக்கு நன்றாக,
நாதா, தெரியுமே! என்சொல்ல சொன்னாரே
நாதரும் என்மரிகள் பேணு
நாதரே உம்மிடம் என்றுமக்கு நன்றாக,
நாதா, தெரியுமே! என்சொல்ல சொன்னாரே
நாதரும் என்மரிகள் பேணு
1510
இரண்டாம் முறையாய் இயேசு வினவ,
திருச்சீடன் பேதுருவை யோனா மகனே
உருசீமோன் என்மேல்நீ அன்பா யிருந்து?
திருவாய் வினவினார் யேசு.
திருச்சீடன் பேதுருவை யோனா மகனே
உருசீமோன் என்மேல்நீ அன்பா யிருந்து?
திருவாய் வினவினார் யேசு.
1511
பேதுரு யேசுவிடம், ஆமெனக்கு அன்புண்டு
நாதரே உம்மிடம் என்றுமக்கு நன்றாக,
நாதா, தெரியுமே! என்றவுடன் யேசுவோ
நாதரெந்தன் ஆடுகளை மேய்
நாதரே உம்மிடம் என்றுமக்கு நன்றாக,
நாதா, தெரியுமே! என்றவுடன் யேசுவோ
நாதரெந்தன் ஆடுகளை மேய்
1512
மூன்றாம் முறையாய் இயேசு வினவினார்,
தான்சீடன் பேதுருவை: யோனா மகனாகத்
தோன்றியோன் சீமோனே என்மேல் யிருக்கின்றாய்?
தான்நீயும் அன்பாய் வினவு
தான்சீடன் பேதுருவை: யோனா மகனாகத்
தோன்றியோன் சீமோனே என்மேல் யிருக்கின்றாய்?
தான்நீயும் அன்பாய் வினவு
1513
மூன்றாம் முறையாகக் கேட்டதால் பேதுருவும்
தான்துயருற் றெல்லாம் அறிவீர்நீர், -நான்மிகவும்
உம்மீது அன்பா யிருக்கின்றேன் நீர்அறியீர்
எம்கர்த்தர்? என்று பகன்று
தான்துயருற் றெல்லாம் அறிவீர்நீர், -நான்மிகவும்
உம்மீது அன்பா யிருக்கின்றேன் நீர்அறியீர்
எம்கர்த்தர்? என்று பகன்று
1514
பேதுருவின் சொல்கேட்டு யேசுவும் சீடனாம்
பேதுருவை நோக்கி மறுபடியும் -பேதுருவே
எந்தனின் ஆடுகளைப் பேணு எனப்பகன்றார்
அந்த மறுமொழிக் கேட்டு
பேதுருவை நோக்கி மறுபடியும் -பேதுருவே
எந்தனின் ஆடுகளைப் பேணு எனப்பகன்றார்
அந்த மறுமொழிக் கேட்டு
1515
உன்னிளமைக் காலத்தில் நீயே இடைக்கட்டி
உன்விருப்பந் தானாய் யிருந்துவந்தாய் -உன்முதிர்
நீயுன்கை நீட்டவும் வேறொருவன் உன்விருப்பில்
சாயவே கூட்டிச் செல
உன்விருப்பந் தானாய் யிருந்துவந்தாய் -உன்முதிர்
நீயுன்கை நீட்டவும் வேறொருவன் உன்விருப்பில்
சாயவே கூட்டிச் செல
1516
எவ்வா றிறந்தவன், பேதுருவும் கர்த்தரை
இவ்வாறு மாட்சி படுத்துவான் -இவ்விதம்
யேசுதன் முன்னுரைச் சொல்லியப்பின் பேதுருவை
யேசுவும் என்பின்வா என்று
இவ்வாறு மாட்சி படுத்துவான் -இவ்விதம்
யேசுதன் முன்னுரைச் சொல்லியப்பின் பேதுருவை
யேசுவும் என்பின்வா என்று
1517
பின்தொடர்ந்து பேதுருவும் போனான்; சிறிதூரஞ்
சென்றவர் பின்பார்க்க, சீடருள் -அன்பானோன்
பின்வரப் பேதுருக் கேட்டான் இவனெதனால்
பின்வருவ என்று வினா
சென்றவர் பின்பார்க்க, சீடருள் -அன்பானோன்
பின்வரப் பேதுருக் கேட்டான் இவனெதனால்
பின்வருவ என்று வினா
1518
என்வரும்நாள் தன்னிவன் தானிருக்க என்விருப்ப
மென்றாலே உந்தனுக்கு யென்னவாம்? -என்னைத்
தொடர்ந்து வருவாய்நீ என்று பகன்றார்,
தொடர்ந்தவன் பேதுருவைக் கண்டு
மென்றாலே உந்தனுக்கு யென்னவாம்? -என்னைத்
தொடர்ந்து வருவாய்நீ என்று பகன்றார்,
தொடர்ந்தவன் பேதுருவைக் கண்டு
1519
சீடரிடை யேசுவின் இச்சொல்லால் அன்புசெய்ச்
சீடன் மரியா திருப்பாஞ்சொல் -சீடரின்
ஆண்டவரோ நான்வரும் நாள்வரையில் அன்பானோன்
தாண்டா நிலைப்பான் உலகு
சீடன் மரியா திருப்பாஞ்சொல் -சீடரின்
ஆண்டவரோ நான்வரும் நாள்வரையில் அன்பானோன்
தாண்டா நிலைப்பான் உலகு
1520
இயேசு தன்சீடர்கள் உணர அவர்களின் கண்களை திறந்தருளுதல்
(லூக்கா 24:44-46)
(லூக்கா 24:44-46)
மோசே திருச்சட்டம், முன்னுரைகள் வாக்குகளும்
யேசு எனதில் நிறைவேறும் என்றுநான்
பேசினேன் உம்மொடு; சட்டம் உரைவாக்கை
நேசர் அறியும் படியே அவர்மனதை
யேசு திறந்தார் சிறந்து
யேசு எனதில் நிறைவேறும் என்றுநான்
பேசினேன் உம்மொடு; சட்டம் உரைவாக்கை
நேசர் அறியும் படியே அவர்மனதை
யேசு திறந்தார் சிறந்து
1521
எழுத்தின் படியே கிறித்துயான் பட்டும்,
பிழைத்தேன் மரித்தும், உயிர்த்தேன்நான் மூன்றாம்
பிழைத்தந்நாள்; இஃதை அறிவீரே நீரும்
எழுத்தில் மறையில் சிறந்து
பிழைத்தேன் மரித்தும், உயிர்த்தேன்நான் மூன்றாம்
பிழைத்தந்நாள்; இஃதை அறிவீரே நீரும்
எழுத்தில் மறையில் சிறந்து
1522
ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுவேன் - சீடர் நினைவுக் கூர்தல்
(யோவான் 2:21-22)
(யோவான் 2:21-22)
யேசு உயிர்த்தெழுந்த போது உடன்சீடர்;
யேசுசொல் யூதர் இடித்தாலே -மாசில்லா
ஆலயங் கட்டுவேன் மூன்று திருநாளில்
ஆலயக் கூற்று நினைவு
யேசுசொல் யூதர் இடித்தாலே -மாசில்லா
ஆலயங் கட்டுவேன் மூன்று திருநாளில்
ஆலயக் கூற்று நினைவு
1523
இயேசு விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப் படுதல், சீடர்கள் தூயாவியைப்
பெறுதல்
இவைநடந்த பின்னர் இயேசுவும் தன்னின்
தவசீடர் மேலேதான் ஊதி -தவசீடர்
தூயாவி பெற்றிடச் செய்தப்பின் விண்ணிற்கு
தூயர் எடுக்கப்பட் டார்
தவசீடர் மேலேதான் ஊதி -தவசீடர்
தூயாவி பெற்றிடச் செய்தப்பின் விண்ணிற்கு
தூயர் எடுக்கப்பட் டார்
1524
தாவீதின் ஆள்வழியில் ஈங்குதித்த வெள்ளியவர்;
தாவீதும் பாடிட்ட ஆண்டவர் -தாவீத்
வழிவந்த மேசியா யேசு, உலகின்
வழிவாய்மை இன்னுயிர் தான்
தாவீதும் பாடிட்ட ஆண்டவர் -தாவீத்
வழிவந்த மேசியா யேசு, உலகின்
வழிவாய்மை இன்னுயிர் தான்
1525
உயிரீந் துமரித்து, எம்மையே காத்து,
உயிர்த்தெழுந் தார்அவரே கேள்மின். -உயிர்த்தெழுந்தார்
தான்கூறுப் போலிங்கு, பாவமதை வென்றவர்
வான்தனில் ஏறிச்சென் றார்.
உயிர்த்தெழுந் தார்அவரே கேள்மின். -உயிர்த்தெழுந்தார்
தான்கூறுப் போலிங்கு, பாவமதை வென்றவர்
வான்தனில் ஏறிச்சென் றார்.
1526
உயிரீந்து, மற்றவர்காய்ச் செத்தவர், வென்றே
உயிர்தெழுந்தார் சாவுதனைக் கேள்மின். -உயிர்த்தவர்
எங்கே மரணமே, உன்கூர்தான்? பாதாளம்!
எங்கேஉன் வெற்றிஎன் வென்று
உயிர்தெழுந்தார் சாவுதனைக் கேள்மின். -உயிர்த்தவர்
எங்கே மரணமே, உன்கூர்தான்? பாதாளம்!
எங்கேஉன் வெற்றிஎன் வென்று
1527
நல்லோர்க்கும் தீயோர்க்கும் பெய்மழைபோல் சிந்தினார்
நல்மைந்தன் பார்ப்புத்தான் போனதுப்போல் -நல்மைந்தன்
வான்முகிலில் வந்திடுவார் யேசு விரைவிலே,
நான்வருங் கால்தூய நின்று.
நல்மைந்தன் பார்ப்புத்தான் போனதுப்போல் -நல்மைந்தன்
வான்முகிலில் வந்திடுவார் யேசு விரைவிலே,
நான்வருங் கால்தூய நின்று.
1528
அவர்பட்டப் பாடெல்லாம் நம்நலனுக் கேயாம்
அவர்த்தழும்பு நம்மையே செய்சீர் -அவரினது
ஆட்சிதனில் ஆயிரம் ஆண்டுக்கோன் ஆண்டுயாம்,
ஆட்சி புரிந்திடு வோம்
அவர்த்தழும்பு நம்மையே செய்சீர் -அவரினது
ஆட்சிதனில் ஆயிரம் ஆண்டுக்கோன் ஆண்டுயாம்,
ஆட்சி புரிந்திடு வோம்
1529
அன்பு குறையும் உலகிலே; நம்பிக்கை
அன்பர் வருகையில் காண்பரோ -அன்பிலார்
செத்து மடிவர் இயேசுவின் வாழ்க்கையை
பித்து எனக்கூறு வோர்
அன்பர் வருகையில் காண்பரோ -அன்பிலார்
செத்து மடிவர் இயேசுவின் வாழ்க்கையை
பித்து எனக்கூறு வோர்
1530
விண்ணகம் உள்ளதே அன்பர் நமக்காக
விண்சென்று ஆயத்தம் செய்கின்றார் -விண்ணவர்
யேசுவின் மீட்பை அறிந்திடுவீர் அஃதிற்கே
பேசுகிறேன் வெண்பாவாய் நான்
விண்சென்று ஆயத்தம் செய்கின்றார் -விண்ணவர்
யேசுவின் மீட்பை அறிந்திடுவீர் அஃதிற்கே
பேசுகிறேன் வெண்பாவாய் நான்
1531
நீதியில் வந்த மனுமைந்தன் யேசுவே
நீதி நிறைவேற செய்வாரே -நீதி
பரரின் வருஞ்சினம் தப்புவீர் நீங்கள்
பரன்வாழ்க்கை இன்றே படித்து
நீதி நிறைவேற செய்வாரே -நீதி
பரரின் வருஞ்சினம் தப்புவீர் நீங்கள்
பரன்வாழ்க்கை இன்றே படித்து
1532
பரனைப்போல் வாழ்ந்திடுவீர் இப்புவியில் தூயர்
தருவார் அனைவருக்கும் மீட்பு -பரமைந்தன்
யேசுவின் நற்கழல் பற்றியே வந்திடுவீர்
நேசரின் நற்நிழலில் தான்
தருவார் அனைவருக்கும் மீட்பு -பரமைந்தன்
யேசுவின் நற்கழல் பற்றியே வந்திடுவீர்
நேசரின் நற்நிழலில் தான்
1533
பூமியினின் றெம்மை எடுத்துக் கொளவாரும்;
யாமிங்குக் காப்போம் வழிவிழித்து -யாமோ
இயேசுசெய் நற்செயல்கள் தானெழுத, பூமி
இயலாதே கொண்டிடத் தான்
யாமிங்குக் காப்போம் வழிவிழித்து -யாமோ
இயேசுசெய் நற்செயல்கள் தானெழுத, பூமி
இயலாதே கொண்டிடத் தான்
1534
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு, வெண்பா
உருவான விதம்
அன்னை எனையீன்றாள் சென்னையில் தான்வளர்ந்தேன்
சென்னை நகரிலே, சிங்காரச் -சென்னையை
விட்டுப் பெயர்ந்தேன்; இடம்பல நானிருந்தேன்
இட்டு நிரப்பேலா யிங்கு
சென்னை நகரிலே, சிங்காரச் -சென்னையை
விட்டுப் பெயர்ந்தேன்; இடம்பல நானிருந்தேன்
இட்டு நிரப்பேலா யிங்கு
ஆ-1
படைத்தவர் தானே படைப்பறிவார் நன்றாய்
விடுத்தாரே பாவச் சிறையின் -கெடுநிலை
யின்னின்று என்னை விரைந்தவர் மீட்டிட்டார்
மன்னர் கிறித்து இயேசு
விடுத்தாரே பாவச் சிறையின் -கெடுநிலை
யின்னின்று என்னை விரைந்தவர் மீட்டிட்டார்
மன்னர் கிறித்து இயேசு
ஆ-2
இன்ன தறியாச் சிறியோனாய் யேசுவின்
மின்னும் பெருமை அறியாதே -சின்ன
உரைசிலதான் பள்ளியில் நான்படித்தேன் ஆனால்
தருமரை நானறியா விட்டு
மின்னும் பெருமை அறியாதே -சின்ன
உரைசிலதான் பள்ளியில் நான்படித்தேன் ஆனால்
தருமரை நானறியா விட்டு
ஆ-3
வேலை யிடத்திலே தாசுயெனும் அண்ணன்தான்
பாலை யெனயிருந்த வாழ்விதில் -மேலோராம்
யேசு குறித்தெனக்கு கூற, முதலிலே
யேசுவை ஏற்கா திருந்து
பாலை யெனயிருந்த வாழ்விதில் -மேலோராம்
யேசு குறித்தெனக்கு கூற, முதலிலே
யேசுவை ஏற்கா திருந்து
ஆ-4
வேலை நிமித்தம் பலவூர்கள் சென்றேன்நான்
வேலை அவரின் புரியாதே -வேலையாம்
நற்செய்தித் தான்கொடுத்த தாசு வருத்தினார்
நற்றவரும் கைம்பெண்ணைப் போல்
வேலை அவரின் புரியாதே -வேலையாம்
நற்செய்தித் தான்கொடுத்த தாசு வருத்தினார்
நற்றவரும் கைம்பெண்ணைப் போல்
ஆ-5
விடாத விதவை உவமைப்போல் தாசு
விடாது பகன்றிட்டார் மீட்பை -கடையிலே
யேசுவே மீட்பரென்ற உண்மை நிலையுணர
நேசரும் தந்தாரே வாழ்வு
விடாது பகன்றிட்டார் மீட்பை -கடையிலே
யேசுவே மீட்பரென்ற உண்மை நிலையுணர
நேசரும் தந்தாரே வாழ்வு
ஆ-6
வாட்டி வதைக்குந்தீப் பாவம் குறித்தவர்
நாட்டு நிகழ்வொடு தானுரைக்க -கேட்டநான்
மன்னரை யேற்க மனதில்லா விட்டுவிட
மன்னரும் மீட்டாரே வந்து
நாட்டு நிகழ்வொடு தானுரைக்க -கேட்டநான்
மன்னரை யேற்க மனதில்லா விட்டுவிட
மன்னரும் மீட்டாரே வந்து
ஆ-7
வீட்டில் பலவாய் எதிர்ப்புகள் உண்டாக
வீட்டை விடுத்துப் பலவூர்தான் -காட்டும்
வழியென நாட்டில் அலைந்தவன் சீராய்,
வழியது கேட்டின் விடுத்து
வீட்டை விடுத்துப் பலவூர்தான் -காட்டும்
வழியென நாட்டில் அலைந்தவன் சீராய்,
வழியது கேட்டின் விடுத்து
ஆ-8
நீதி நிறைவாக்கச் செய்தார் திருமுழுக்கு
வாதைகள் பாவமும் நீங்கிட -பாதைமெய்
யேசுவை நானறிய, பற்பல புத்தகங்கள்
வீசின நல்லொளியைத் தான்
வாதைகள் பாவமும் நீங்கிட -பாதைமெய்
யேசுவை நானறிய, பற்பல புத்தகங்கள்
வீசின நல்லொளியைத் தான்
ஆ-9
தாய்தந்தை விட்டுவிட்டு வாவெளியே என்றவர்
சாய்எனும் பேரினை மாற்றியவர் -தாய்விட்டுப்
போனேன்நான் பற்பல நாடுகள் வேலைக்காய்
தானே சிறந்துக் களித்து
சாய்எனும் பேரினை மாற்றியவர் -தாய்விட்டுப்
போனேன்நான் பற்பல நாடுகள் வேலைக்காய்
தானே சிறந்துக் களித்து
ஆ-10
வரும்வேலை விட்டுப் பறந்தேன்நான் சிட்டாய்,
தரும்வேலைச் செய்ய அயலாய் -செருபணம்
இல்லென் நிலையிருந்தும் நாடு திரும்பிட்டேன்
இல்லம் திருவின் மனம்
தரும்வேலைச் செய்ய அயலாய் -செருபணம்
இல்லென் நிலையிருந்தும் நாடு திரும்பிட்டேன்
இல்லம் திருவின் மனம்
ஆ-11
வாதையால், சீராக வந்தேன்நான்; வேலைசெய்ப்
பாதைப் பிறக்க, இருந்தங்கி -சோதித்
தறியவே கொண்டேன் முடிவு, வயத்தின்
அறிவது நன்றாமே அன்று
பாதைப் பிறக்க, இருந்தங்கி -சோதித்
தறியவே கொண்டேன் முடிவு, வயத்தின்
அறிவது நன்றாமே அன்று
ஆ-12
மணஞ்செய்தால் நல்மகிழ்ச்சி வந்திடும் என்று
குணங்கண்டு நல்மணம் செய்து, -மணவாழ்க்கை
வாழ்ந்து, குணவதியோ டேயென் குணம்மெருகி
வாழ்ந்தேன் சிறந்துக் களித்து
குணங்கண்டு நல்மணம் செய்து, -மணவாழ்க்கை
வாழ்ந்து, குணவதியோ டேயென் குணம்மெருகி
வாழ்ந்தேன் சிறந்துக் களித்து
ஆ-13
பிள்ளை யிலையெனும் வன்னிலை ஏழாண்டு;
பிள்ளை வரங்கிடைக்கா தென்றிருந்தோம் -பிள்ளை
எடுத்துக்கொள் வாழ்ந்திடு நன்றாக என்று
விடுத்தாரே கர்த்தர் இயேசு
பிள்ளை வரங்கிடைக்கா தென்றிருந்தோம் -பிள்ளை
எடுத்துக்கொள் வாழ்ந்திடு நன்றாக என்று
விடுத்தாரே கர்த்தர் இயேசு
ஆ-14
மீண்டும் விடாதுத் துரத்திய வாதையும்
மீண்டுமாய் வந்தது யென்செவியில் -தாண்டி
விடுக்க, அறுவைப் பிணிநீக்க, விட்டக்
கெடுநோய், தகைப்பணி யும்
மீண்டுமாய் வந்தது யென்செவியில் -தாண்டி
விடுக்க, அறுவைப் பிணிநீக்க, விட்டக்
கெடுநோய், தகைப்பணி யும்
ஆ-15
வேலை யிலையென்று மூலையில் இல்லாது
வேலைத் தரவேண்ட, கர்த்தரும் -வேலைத்
தருவித்தார் எம்மறைநூல் வெண்பா வெழுது
விரைந்துநான் வெண்பாவைக் கற்று
வேலைத் தரவேண்ட, கர்த்தரும் -வேலைத்
தருவித்தார் எம்மறைநூல் வெண்பா வெழுது
விரைந்துநான் வெண்பாவைக் கற்று
ஆ-16
இணையத்தில் கற்றேன் இலக்கணம் வெண்பாப்
பணியது என்றுநான் ஏற்க -இணைந்தார்
அருள்தாசு அண்ணன், படித்தனர் ஏட்டு
அருள்மறை வெண்பாவைத் தான்
பணியது என்றுநான் ஏற்க -இணைந்தார்
அருள்தாசு அண்ணன், படித்தனர் ஏட்டு
அருள்மறை வெண்பாவைத் தான்
ஆ-17
ஒருமுறை யல்ல; இருமுறை யல்ல,
திருமறையும் தான்மெருகாய் நன்றே -திருவெண்பா
வில்வர வேண்டி அருள்தாசு அண்ணன்தன்
எல்லாப் பணிவிடுத்துத் தான்
திருமறையும் தான்மெருகாய் நன்றே -திருவெண்பா
வில்வர வேண்டி அருள்தாசு அண்ணன்தன்
எல்லாப் பணிவிடுத்துத் தான்
ஆ-18
பலமுறை சீர்மறையைத் தானே யவரும்
நலமாக யேற்றுப் படித்து -சிலபிழை
மட்டுமல்ல தானே பலநிகழ்வு நானெழுத
இட்டாரே ஊக்க மருந்து
நலமாக யேற்றுப் படித்து -சிலபிழை
மட்டுமல்ல தானே பலநிகழ்வு நானெழுத
இட்டாரே ஊக்க மருந்து
ஆ-19
ஒருசிறுப் பிள்ளை மரமேற, பாரில்
மரஞ்சேர்ந்து ஏறியதைப் போலே -ஒருசிறுப்
பிள்ளையான் வெண்பா முயன்று; பெரியோர்நீர்
பிள்ளைப் பிழைகள் பொறுத்து
மரஞ்சேர்ந்து ஏறியதைப் போலே -ஒருசிறுப்
பிள்ளையான் வெண்பா முயன்று; பெரியோர்நீர்
பிள்ளைப் பிழைகள் பொறுத்து
ஆ-20
காக்கைக்குத் தன்குஞ்சு, பொன்குஞ்சு; தேய்க்கவே
வாக்கிதை, என்தாயார் ஏட்டிதைப் -போக்கேதும்
சொல்லாதே தான்படித்துச் சுட்டினார் என்பிழைகள்
சொல்கின்றேன் நன்றியை நான்
வாக்கிதை, என்தாயார் ஏட்டிதைப் -போக்கேதும்
சொல்லாதே தான்படித்துச் சுட்டினார் என்பிழைகள்
சொல்கின்றேன் நன்றியை நான்
ஆ-21
இந்நூல் உருவான விதம்
இந்திய நாட்டிற்கு நற்செய்தி வந்து பலநூற்றாண்டுகள் ஓடிவிட்டன. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் வந்தது இயேசுவே மீட்பர் என்ற நற்செய்தி.
பண்டையத் தமிழ் சேர அரசின் எல்லைக்குட்பட்ட சவக்காடு என்ற ஊரில் தான் இந்தியாவின் முதன்முதல் வியச்செய்கையைத் தோமா செய்ததாகவும், சென்னையில் கோதுமை மணிபோல் விழுந்தார் என்பதும் வரலாறு. இப்படி முதலில் இந்தியாவில் வந்த நற்செய்தியினால், இயேசுவை மீட்பராக ஏற்று நடந்தோர் இருந்ததால் தமிழில் இயேசுவின் வாழ்க்கையை, கவிஞர் பலர் படைத்திருக்கலாம். ஆனால் அவை நம் கைகளுக்குக் கிடைக்க வில்லை.
கிறிஸ்து வெண்பா, தேம்பாவணி, இயேசு காவியம் என்று பல சமீபக் கால நூல்கள் இருப்பினும் அவை முழுதாக நான்கு நற்செய்தியை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டவையல்ல. படைப்போனின் கருத்துக்கள் பற்பல இடங்களில் வருவது இயற்கை.
எனது வாழ்வில் தமிழ் மொழி ஒரு வியத்தகு மொழியாகப் பார்த்து அதின் பலபடைப்புகள் இன்றைய நிலையில் உள்ள தமிழர்களுக்கு ஒருவர் உரை எழுதினாலேயே புரிபடும் நிலையில் வெண்பா தேவையா என்ற கேள்வி எழுந்தது.
ஆயினும் ஆவியானவரின் சொல்லிற்கு கீழ்படிந்து, வெண்பா இலக்கண வடிவை இணையத்தில் பயின்றேன், பின்னர் ஒரு ஞாயிறு காலை ஆராதனைக்குப் பின்னர் தளியில் கிறிஸ்துவிற்குள் சகோதரர் லூக் அருள்தாஸ் அவரிடம் தமிழில் இயேசுவின் வாழ்க்கை கவிதையாய் இல்லாதது குறித்துப் பேசிவிட்டு என் வீடு நோக்கிப் பேருந்தில் பயணித்த போது, ஆவியானவர் பணிக்க முதல் குறள் வெண்பா எழுதினேன்.
முதலில் 63 குறட்பாக்கள் 3 நாட்களில் எழுதி சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். பலருக்கும் புரியவில்லை. விளக்கவுரைத் தேவைப் பட்டது. கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்த வழக்கு மொழி இன்றில்லை. ஆதலால் காவியங்கள் படைக்கப் பட்டிருந்தாலும், இன்று அதற்கு உரை எழுதி புரிய வைக்கவேண்டும்.
இந்த முயற்சி,ஒரு சிறு பிள்ளை பள்ளியில் பயிலாதுப் பட்டம் படிக்க நேரடியாக முயல்வது போன்ற முயற்சி. எனினும் முயற்சி செய்து முதலில் 100 நேரிசை, இன்னிசை வெண்பாக்களை இயற்றிச் சிலருக்குப் பகிர்ந்தேன்.
அண்ணன் அருள்தாஸ் சில முக்கிய நிகழ்வுகள் இல்லையே என்றார். உவமைகள் சிலவற்றை எழுத ஊக்குவித்தார். அதன் படி எழுதி, தற்போது 1530 வெண்பாக்கள் எழுதி முடித்துள்ளேன்.
இன்றைய வழக்குத் தமிழில் உரை எழுதாமலேயே எளிய தமிழில் வெண்பா வடிவில் இயற்ற முயற்சி செய்துள்ளேன். ஆதலால் குறள் வெண்பாவைத் தவிர்த்து பல விகற்ப இன்னிசை வெண்பாக்கள், பல விகற்ப பஃறொடை வெண்பாக்கள் என்று எழுதினேன். ஆனால் மனதில் ஒரு நிறைவு இல்லை. மறுபடியும் திருத்தி எல்லாப் பாக்களையும் ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாகவோ அல்லது நேரிசை வெண்பாவாகவோ அல்லது ஒரு விகற்பப் பஃறொடை வெண்பாவாகவோ எழுத முனைந்தேன்.
எதுகை மோனை பல இடங்களில் அடிகளில் மட்டும் வருவதின் காரணம் நற்செய்தியின் பொருள் மாறாது இருக்க வேண்டும் என்பது முதற்காரணம். அது மட்டுமல்ல, அடியேனுக்குத் தமிழில் ஞானம் அவ்வளவு தான்.
வழக்குத் தமிழ் வெண்பா என்று கூட இதைக் கூறலாம். தமிழ் அறிந்த மக்கள் இந்நூலைப் படித்தால் எளிதில் புரியும் வண்ணம் வழக்குத் தமிழில் எழுதுவதால், சில இடங்களில் இன்னிசை வெண்பாக்கள் பஃறொடை வெண்பாவாக இயற்ற வேண்டிய கட்டாயம்.
இந்த முயற்சியில் அண்ணன் அருள்தாசு அவர்கள் மிகுந்த உறுதுணையாக இருந்து, வடிவம் படித்து, விவிலியம் கருத்து மாறாது உள்ளதா என்று பார்த்துகொடுத்து வருகிறார். அவரை கர்த்தர் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். இந்த முயற்சியில் எனது மனைவியும், என் 3 வயது சிறுமகளும், என் குடும்பத்தார் அனைவரும் கிரியா ஊக்கிகளாக, பல நாட்கள் என் முகம் கூடப் பார்க்காமல், கர்த்தர் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க உறுதுணையாக இருந்து வர, கர்த்தர் ஆசிர்வதித்திருக்கிறார்.
தளியில் உள்ள அண்ணன் அருள்தாசு நடத்தும் பிள்ளைகள் காப்பகத்தில் உள்ள சிறு பிள்ளைகள், இந்த வெண்பா நூலில் உள்ள திருமறைக் குறிப்புகளை எடுத்து அதைச் சரியாக நிரப்பவும், பல நாட்கள் ஆங்குத் தங்கி இயற்றும் போதும், வடிவம் படிக்கும் போதும் அவர்கள் என்னை மிகவும் அன்பாக நடத்தி வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.
எங்களின் உறவுமுறையில் உள்ள திருமதி அனுஷா அஜீத், இந்த நூல் பிழைகள் திருத்தும் போது உதவி செய்தார். அது போக, தன்னுடைய நண்பர் செல்வி. கார்த்திகா-வை அணுகி, இந்த நூலைப் படித்து இதில் உள்ள பிழைகள் சரிசெய்ய வைத்தார்.
என் தாயார் திருமதி சிந்தாமணி சுவாமிநாதன், இந்த நூலைப் பலமுறை படித்துச் சந்திப் பிழைகள், திருமறைப் பொருள் சரியாக உள்ளதா என்று பார்த்து கொடுத்தார்.
கிறித்துவிற்குள் சகோதரர் சாலமன் செல்வகுமார் அவர்கள் பலமுறை வடிவம் படிக்க, பல பிரதிகள் அச்சு செய்து வடிவம் படிப்போரிடம் அனுப்பினார். அவர் தன் வர்த்தக வேலை பளுவிலும் கர்த்தரின் ஊழியமென இதனைச் செய்தார். அவரை கர்த்தர் தாமே ஆசிர்வதிப்பாராக.
என் மனைவியின் தாயார் திருமதி சுந்தரி கண்ணன் இந்த நூலில் வரும் கரிக்கோல் வரைபடங்களை வரைந்து கொடுத்தார். கர்த்தர் அவரை ஆசிவதிப்பாராக.
இவர்களைத் தவிர, சகோதரி மெர்சி, அவரின் பிள்ளைகள், கிரியா ஊக்கிகளாக இந்த முயற்சியில் துணை நின்றார்கள். இங்கு குறிப்பிடாத இன்னும் பலர் இந்த முயற்சியில் துணை நின்றார்கள். கர்த்தர் கூறியபடியே ஒரு கவளம் நீர் கொடுத்தாலும் பலனை அடையாமற் போக மாட்டார்கள் என்ற வாக்குதத்தம் படியே அவர்கள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுகின்றேன்,
ஆவியானவர் வழிநடத்திய படியே, முதல் பதிப்பை இணையத்தில் வெளியிடப் பணித்துள்ளார்.
கர்த்தர் தாமே இந்தப் பாக்களினால் மேன்மைப் படுவாராக,
ஆமென்
பண்டையத் தமிழ் சேர அரசின் எல்லைக்குட்பட்ட சவக்காடு என்ற ஊரில் தான் இந்தியாவின் முதன்முதல் வியச்செய்கையைத் தோமா செய்ததாகவும், சென்னையில் கோதுமை மணிபோல் விழுந்தார் என்பதும் வரலாறு. இப்படி முதலில் இந்தியாவில் வந்த நற்செய்தியினால், இயேசுவை மீட்பராக ஏற்று நடந்தோர் இருந்ததால் தமிழில் இயேசுவின் வாழ்க்கையை, கவிஞர் பலர் படைத்திருக்கலாம். ஆனால் அவை நம் கைகளுக்குக் கிடைக்க வில்லை.
கிறிஸ்து வெண்பா, தேம்பாவணி, இயேசு காவியம் என்று பல சமீபக் கால நூல்கள் இருப்பினும் அவை முழுதாக நான்கு நற்செய்தியை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டவையல்ல. படைப்போனின் கருத்துக்கள் பற்பல இடங்களில் வருவது இயற்கை.
எனது வாழ்வில் தமிழ் மொழி ஒரு வியத்தகு மொழியாகப் பார்த்து அதின் பலபடைப்புகள் இன்றைய நிலையில் உள்ள தமிழர்களுக்கு ஒருவர் உரை எழுதினாலேயே புரிபடும் நிலையில் வெண்பா தேவையா என்ற கேள்வி எழுந்தது.
ஆயினும் ஆவியானவரின் சொல்லிற்கு கீழ்படிந்து, வெண்பா இலக்கண வடிவை இணையத்தில் பயின்றேன், பின்னர் ஒரு ஞாயிறு காலை ஆராதனைக்குப் பின்னர் தளியில் கிறிஸ்துவிற்குள் சகோதரர் லூக் அருள்தாஸ் அவரிடம் தமிழில் இயேசுவின் வாழ்க்கை கவிதையாய் இல்லாதது குறித்துப் பேசிவிட்டு என் வீடு நோக்கிப் பேருந்தில் பயணித்த போது, ஆவியானவர் பணிக்க முதல் குறள் வெண்பா எழுதினேன்.
முதலில் 63 குறட்பாக்கள் 3 நாட்களில் எழுதி சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். பலருக்கும் புரியவில்லை. விளக்கவுரைத் தேவைப் பட்டது. கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்த வழக்கு மொழி இன்றில்லை. ஆதலால் காவியங்கள் படைக்கப் பட்டிருந்தாலும், இன்று அதற்கு உரை எழுதி புரிய வைக்கவேண்டும்.
இந்த முயற்சி,ஒரு சிறு பிள்ளை பள்ளியில் பயிலாதுப் பட்டம் படிக்க நேரடியாக முயல்வது போன்ற முயற்சி. எனினும் முயற்சி செய்து முதலில் 100 நேரிசை, இன்னிசை வெண்பாக்களை இயற்றிச் சிலருக்குப் பகிர்ந்தேன்.
அண்ணன் அருள்தாஸ் சில முக்கிய நிகழ்வுகள் இல்லையே என்றார். உவமைகள் சிலவற்றை எழுத ஊக்குவித்தார். அதன் படி எழுதி, தற்போது 1530 வெண்பாக்கள் எழுதி முடித்துள்ளேன்.
இன்றைய வழக்குத் தமிழில் உரை எழுதாமலேயே எளிய தமிழில் வெண்பா வடிவில் இயற்ற முயற்சி செய்துள்ளேன். ஆதலால் குறள் வெண்பாவைத் தவிர்த்து பல விகற்ப இன்னிசை வெண்பாக்கள், பல விகற்ப பஃறொடை வெண்பாக்கள் என்று எழுதினேன். ஆனால் மனதில் ஒரு நிறைவு இல்லை. மறுபடியும் திருத்தி எல்லாப் பாக்களையும் ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாகவோ அல்லது நேரிசை வெண்பாவாகவோ அல்லது ஒரு விகற்பப் பஃறொடை வெண்பாவாகவோ எழுத முனைந்தேன்.
எதுகை மோனை பல இடங்களில் அடிகளில் மட்டும் வருவதின் காரணம் நற்செய்தியின் பொருள் மாறாது இருக்க வேண்டும் என்பது முதற்காரணம். அது மட்டுமல்ல, அடியேனுக்குத் தமிழில் ஞானம் அவ்வளவு தான்.
வழக்குத் தமிழ் வெண்பா என்று கூட இதைக் கூறலாம். தமிழ் அறிந்த மக்கள் இந்நூலைப் படித்தால் எளிதில் புரியும் வண்ணம் வழக்குத் தமிழில் எழுதுவதால், சில இடங்களில் இன்னிசை வெண்பாக்கள் பஃறொடை வெண்பாவாக இயற்ற வேண்டிய கட்டாயம்.
இந்த முயற்சியில் அண்ணன் அருள்தாசு அவர்கள் மிகுந்த உறுதுணையாக இருந்து, வடிவம் படித்து, விவிலியம் கருத்து மாறாது உள்ளதா என்று பார்த்துகொடுத்து வருகிறார். அவரை கர்த்தர் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். இந்த முயற்சியில் எனது மனைவியும், என் 3 வயது சிறுமகளும், என் குடும்பத்தார் அனைவரும் கிரியா ஊக்கிகளாக, பல நாட்கள் என் முகம் கூடப் பார்க்காமல், கர்த்தர் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க உறுதுணையாக இருந்து வர, கர்த்தர் ஆசிர்வதித்திருக்கிறார்.
தளியில் உள்ள அண்ணன் அருள்தாசு நடத்தும் பிள்ளைகள் காப்பகத்தில் உள்ள சிறு பிள்ளைகள், இந்த வெண்பா நூலில் உள்ள திருமறைக் குறிப்புகளை எடுத்து அதைச் சரியாக நிரப்பவும், பல நாட்கள் ஆங்குத் தங்கி இயற்றும் போதும், வடிவம் படிக்கும் போதும் அவர்கள் என்னை மிகவும் அன்பாக நடத்தி வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.
எங்களின் உறவுமுறையில் உள்ள திருமதி அனுஷா அஜீத், இந்த நூல் பிழைகள் திருத்தும் போது உதவி செய்தார். அது போக, தன்னுடைய நண்பர் செல்வி. கார்த்திகா-வை அணுகி, இந்த நூலைப் படித்து இதில் உள்ள பிழைகள் சரிசெய்ய வைத்தார்.
என் தாயார் திருமதி சிந்தாமணி சுவாமிநாதன், இந்த நூலைப் பலமுறை படித்துச் சந்திப் பிழைகள், திருமறைப் பொருள் சரியாக உள்ளதா என்று பார்த்து கொடுத்தார்.
கிறித்துவிற்குள் சகோதரர் சாலமன் செல்வகுமார் அவர்கள் பலமுறை வடிவம் படிக்க, பல பிரதிகள் அச்சு செய்து வடிவம் படிப்போரிடம் அனுப்பினார். அவர் தன் வர்த்தக வேலை பளுவிலும் கர்த்தரின் ஊழியமென இதனைச் செய்தார். அவரை கர்த்தர் தாமே ஆசிர்வதிப்பாராக.
என் மனைவியின் தாயார் திருமதி சுந்தரி கண்ணன் இந்த நூலில் வரும் கரிக்கோல் வரைபடங்களை வரைந்து கொடுத்தார். கர்த்தர் அவரை ஆசிவதிப்பாராக.
இவர்களைத் தவிர, சகோதரி மெர்சி, அவரின் பிள்ளைகள், கிரியா ஊக்கிகளாக இந்த முயற்சியில் துணை நின்றார்கள். இங்கு குறிப்பிடாத இன்னும் பலர் இந்த முயற்சியில் துணை நின்றார்கள். கர்த்தர் கூறியபடியே ஒரு கவளம் நீர் கொடுத்தாலும் பலனை அடையாமற் போக மாட்டார்கள் என்ற வாக்குதத்தம் படியே அவர்கள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுகின்றேன்,
ஆவியானவர் வழிநடத்திய படியே, முதல் பதிப்பை இணையத்தில் வெளியிடப் பணித்துள்ளார்.
கர்த்தர் தாமே இந்தப் பாக்களினால் மேன்மைப் படுவாராக,
ஆமென்
எளிதில் வெண்பா எழுதி பயிற்சி செய்ய - http://venpawriting.blogspot.com/
No comments:
Post a Comment